Daily Archives: July 4, 2022

கரோனா தொற்றிலிருந்து மீண்ட நிலையில் வலைப்பயிற்சியை தொடங்கினார் கேப்டன் ரோகித் சர்மா | rohit sharma starts net practices after recovering from COVID19 in UK

லண்டன்: கரோனா தொற்று பாதிப்பில் இருந்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மீண்டுள்ள நிலையில் வலைப்பயிற்சியை தொடங்கியுள்ளார். இது இந்திய அணிக்கு நல்ல செய்தியாக அமைந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. ஒரு டெஸ்ட், 3 டி20 மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் இந்த பயணத்தில் இரு அணிகளும் விளையாடுகின்றன. கடந்த வெள்ளிக்கிழமை அன்று டெஸ்ட் போட்டி தொடங்கியது. இருப்பினும் கரோனா தொற்று கண்டறியப்பட்ட…

Doctor Vikatan: பெண் குழந்தையின் வயதுக்கு மீறிய வளர்ச்சி…. உணவுக்கட்டுப்பாடு அவசியமா?

என் பெண் குழந்தைக்கு 8 வயதாகிறது. வயதுக்கு மீறிய வளர்ச்சியுடன் இருக்கிறாள். நாளுக்கு நாள் எடை அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்த வயதில் இப்படி இருக்கலாமா? இது பின்னாளில் உடல் பருமனுக்கு காரணமாகுமா? குழந்தைக்கும் உணவுக்கட்டுப்பாடு அவசியமா?பெண் குழந்தை – சித்தரிப்பு படம் பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்குழந்தைகளைப் பொறுத்தவரை அவர்களது வளர்ச்சி நிலையில் எடையோடு உயரத்தையும் கண்காணிக்க வேண்டியது மிக அவசியம். ஏனெனில் உயரத்துக்கேற்ற எடையில் இருக்கிறார்களா என்பதுதான்…

பெங்களூரு: தலைமுடி கொட்டியதால் கல்லூரி மாணவி தற்கொலை – கடிதத்தைக் கைப்பற்றி போலீசார் விசாரணை

34 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Images(இந்தியா மற்றும் இலங்கை நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் இன்று (04/07/2022) வெளியான சில முக்கிய செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.)பெங்களூருவில் கல்லூரி மாணவி ஒருவர் தனக்கு தலைமுடி கொட்டுவதால் தற்கொலை செய்துகொண்டதாக, போலீசார் தெரிவித்துள்ளதாக, ‘தினத்தந்தி’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா தாலுகா கந்தேகவுடன பாளையா பகுதியை சேர்ந்தவர் குமாரசாமி. இவரது மகள் காவ்யா ஸ்ரீ (வயது 22). இவர், மைசூருவில் ராகவேந்திரா நகரில் உள்ள தனியார்…

ஓபிஎஸ் – ஈபிஎஸ் மோதல் உச்சக்கட்டத்தில் இருக்கும் நிலையில், தொண்டர்கள் புடைசூழ அதிமுக அலுவலகத்திற்கு செல்லப் போவதாக சசிகலா அறிவிப்பு.

சென்னை:  அதிமுகவில் பன்னீர் செல்வம், பழனிசாமி மோதல் உச்சக்கட்டத்தில் இருக்கும் நிலையில், தலைமை செயலகத்திற்கு செல்லப் போவதாக சசிகலா அறிவித்து இருப்பது அந்த கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.அதிமுகவில் பதவிக்காக பன்னீரும் பழனிசாமியும் முற்றிக் கொண்டு இருக்கும் நிலையில், தாமே பொதுச் செயலாளர் எனக் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கும் சசிகலாவும் 3ம் ஆட்டத்தில் இணைய காத்திருக்கிறார். திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் பேசிய அவர்,  ஒருவரின் சுயநலத்திற்காக உள்ளாட்சி இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு…

India vs England 5th test day 2 live TEST MATCHES BATTING RECORDS MOST RUNS OFF ONE OVER Bumrah World recordஒரே ஓவரில் அதிக ரன்கள்- கேப்டன் பும்ரா நம்பர் 1

எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் ஸ்டூவர்ட் பிராடின் ஒரே ஓவரில் 35 ரன்களை விளாசி பும்ரா உலக சாதனை படைத்தார் இதன் மூலம் லாராவின் ஒரே ஓவர் 28 ரன்கள் சாதனையை முறியடித்தார் கேப்டன் பும்ரா.ஒரே ஓவரில் அதிக ரன்கள் டாப் 10 பட்டியல்:1. பும்ரா, 2022 எதிரணி இங்கிலாந்து பவுலர் பிராட் ரன்கள் 35 (4w4nb644461)2. பிரையன் லாரா 2004, எதிரணி தென் ஆப்பிரிக்கா, பவுலர் ஆர்.ஜே பீட்டர்சன் ரன்கள் 28 (466444)3. ஜார்ஜ் பெய்லி, ஆஸ்திரேலியா…

சமைத்த சிக்கனை ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிடுவது பாதுகாப்பானதா..? தெரிந்துகொள்ளுங்கள்..!

சிக்கனில் சமைத்த உணவுகளை யாருக்கு தான் பிடிக்காது. பிரியாணி முதல் தந்தூரி வரை பல வகை வகையான உணவுகள் சிக்கனை பயன்படுத்தி தான் சமைக்கப்படுகின்றன. நன்றி

Tamil News Live |Tamil News Live

இன்றைய டாப் 10 செய்திகள் 1) மதுரையில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருந்த ‘மோடி பொங்கல்’ விழா ரத்து செய்யப்பட்டுவதாக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 2) நீட் தேர்வு விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க நாளை மறுநாள் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 3) ஸ்மார்ட் சிட்டி நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்து குழு அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு  4) எந்த…

சொல்லிட்டாங்க…

நாட்டில் அடுத்த 30 முதல் 40 ஆண்டுகள் வரை பாஜவின் சகாப்தம் தான் நிலவும். கட்சியின் அடுத்த கட்ட வளர்ச்சி தென் இந்தியாவில் இருந்து தொடங்கும். :- ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா.தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களை அரசு பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும். :- பாமக தலைவர் அன்புமணி.ஜெயலலிதா இருந்த பொறுப்பில் அமர அரக்கர்கள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். பணமூட்டைகளுடன் பதவியை பிடிக்க அலைந்து கொண்டிருக்கிறார்கள். :- அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன்அதிமுகவின் நலம் விரும்பி…

ENG v IND: பேட்டர் பும்ரா தீர்த்துவைத்த இங்கிலிஷ் கணக்கு! | captain bumrahs batting lifts team india to sky

98/5 என்ற மோசமான நிலையில் தத்தளித்து கொண்டிருந்த இந்திய அணி பண்ட், ஜடேஜா இருவரும் சதத்தாலும் 375 ரன்களை எட்டியிருந்தது. ஒட்டுமொத்த ட்ரெஸ்ஸிங் ரூமும் உச்சகட்ட நம்பிக்கையில் இருந்த நேரம். கேப்டன் பும்ராவுக்கு மட்டும் தனிப்பட்ட முறையில் ஏதோ ஒரு சிறு உந்துதல் தேவைப்பட்டிருக்கும் போலும். தொடரை நிர்ணயிக்கப்போகும் கடைசி டெஸ்ட், கேப்டனாக முதல் போட்டி என பும்ராவின் மனதில் ஓடிக்கொண்டிருந்த இவை அனைத்திற்குமான ரிலீஸ் பாயிண்டாக அமைந்தது ஸ்டுவர்ட் ப்ராடின் அந்த ஒற்றை ஓவர். அதில்…

காலரா பரவல் காரணமாக காரைக்காலில் 3 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

காரைக்கால்: காலரா பரவல் காரணமாக காரைக்காலில் 3 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை முதல் 144 தடை உத்தரவு அமலாக்க உள்ள நிலையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். Source link