Daily Archives: July 1, 2022

நாயகன் மீண்டும் வர்றார்… சொந்த மண்ணில் இங்கிலாந்தை கதறவிட்ட ரிஷப் பந்தின் சதம்

India vs Englnad | இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடி சதம் விளாசினார். நன்றி

தஞ்சாவூரில் திருடப்பட்ட முதல் தமிழ் பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு

18 நிமிடங்களுக்கு முன்னர்ஸீகன்பால்குவால் அச்சிடப்பட்டு தஞ்சாவூர் ராஜாவுக்கு அளிக்கப்பட்டு காணாமல்போன பைபிள் ஒன்று லண்டனில் உள்ள சேகரிப்பில் கண்டறியப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.தஞ்சாவூரில் உள்ள சரஸ்வதி மகால் காட்சியகத்தில் தமிழில் முதன்முதலில் ஸீகன்பால்க் பாதிரியாரால் அச்சிடப்பட்ட வேதாகமப் புத்தகம் ஒன்று காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. 2005ஆம் ஆண்டில் அந்தப் புத்தகம் காணாமல் போனது. தற்போது அந்தப் புத்தகம் லண்டனில் உள்ள ஒரு சேகரிப்பில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது என தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு…

கேரளாவில் பாஜகவும், சிபிஎம் கட்சியும் வன்முறை அரசியலில் நம்பிக்கை கொண்டுள்ளது: ராகுல்காந்தி சாடல்

திருவனந்தபுரம்: கேரளாவில் பாஜகவும், சிபிஎம் கட்சியும் வன்முறை அரசியலில் நம்பிக்கை கொண்டுள்ளது என ராகுல்காந்தி தெரிவித்தார். வன்முறை மற்றும் அச்சுறுத்தல் மூலம் மக்களை நம்ப வைக்க முடியும் என அவர்கள் நம்புகின்றனர் என ராகுல்காந்தி கூறியுள்ளார். Source link

பள்ளிகளுக்கு சத்து மாத்திரைகள் வழங்கும் பணி நிறுத்தம்… இதுதான் காரணமா? I Government stops issuing nutrient pills to school students

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்ப்பேட்டை அருகே உள்ள பாலி புதுக்காலனி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, அரசால் சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. மாத்திரை சாப்பிட்ட சிலருக்கு வயிற்றுவலியும், சிலருக்கு வாந்தியும் மயக்கமும் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்தச் சம்பவம் உளுந்தூர்பேட்டை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.பள்ளி மாணவர்கள்இந்நிலையில், மாநிலம் முழுவதும் இதுபோல நிகழ்வுகள் நடைபெற்றதால் பள்ளி மாணவர்களுக்கு அரசின் சார்பில் வழங்கப்படும் சத்து மாத்திரைகள் விநியோகம் செய்யும் பணியை…

IND vs ENG | அவுட் கொடுத்த நடுவர்… DRS ரிவ்யூவில் முடிவை மாற்றிய புஜாரா; ஆனால்… | pujara survive through drs from broad delivery india versus england test cricket

எட்ஜ்பாஸ்டன்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் பிராட் வீசிய பந்தில் புஜாரா அவுட் என அறிவித்தார் நடுவர். அதன் DRS ரிவ்யூ மூலம் மறுபரிசீலனை செய்து முடிவை நாட்-அவுட் என மாற்றினார் புஜாரா. இங்கிலாந்து நாட்டில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடுகிறது. இதில் டாஸை வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன் காரணமாக இந்தியா பேட் செய்து வருகிறது. புஜாரா மற்றும் சுப்மன்…

everything you need to know about potato milk

சுமார் 60 முதல் 65 சதவிகித இந்தியர்கள் லாக்டோஸ் அலர்ஜியினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதாவது இந்தியாவின் மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பாலினால் ஒவ்வாமை ஏற்பட கூடியவர்களாக உள்ளனர்.சிலருக்கு பால் மிகவும் பிடித்த உணவாக இருக்கும். ஆனால், அதனால் அவர்களுக்கு சில அலர்ஜி ஏற்பட வாய்ப்புள்ளதால், பாலை குடிக்கவே முடியாத நிலைக்கு தள்ளப்படுவார்கள். சுமார் 60 முதல் 65 சதவிகித இந்தியர்கள் லாக்டோஸ் அலர்ஜியினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதாவது இந்தியாவின் மக்கள்தொகையில் பாதிக்கும்…

India vs South Africa 3rd test Kagiso Rabada means fire – South Africa Captain Dean Elgar, கேகிசோ ரபாடான்னா அமைதி இல்ல ஃபயர்

தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் கேக்சோ ரபாடாவின் முதல் பெயர் கேகிசோவுக்கு ஆங்கிலத்தில் peace-அமைதி, சமாதானம் என்று பொருள், ஆனால் பந்து வீச்சு என்று வந்து விட்டால் அவர் அமைதி இல்லை, சமாதானம் இல்லை ஃபயர் என்று புஷ்பா பட அல்லு அர்ஜுன் பாணியில் கூறுகிறார் தென் ஆப்பிரிக்கா கேப்டன் டீன் எல்கர்.முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் குட்லெந்திலிருந்து பந்தை எழுப்பி கையை உடைப்பது ஹெல்மெட்டை தாக்குவது, வயிற்றில் கொடுப்பது என்று இந்திய பேட்டர்களை ரொம்பவும் படுத்தி…

எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் யஷ்வந்த் சின்கா மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு: திமுக மற்றும் கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு கோரினார்

சென்னை: எதிர்க்கட்சிகளின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் யஷ்வந்த் சின்கா, அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களைச் சந்தித்து, ஆதரவு திரட்டினார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைவதால், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், வரும் 18ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பழங்குடியின பெண் தலைவர் திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக…

If Virat Kohli can get to 30… Michael Vaughan’s bold prediction ahead of India vs England 5th Test, இந்தியா-இங்கிலாந்து 5வது டெஸ்ட் விராட் கோலி 30 ரன்களைத் தாண்டி விட்டால் சதம்தான்

விராட் கோலியின் பார்ம் குறித்து சகலவிதமான பேச்சுக்கள் புழங்கி வரும் நிலையில் இங்கிலாந்தின் திமிர் பேச்சு மைக்கேல் வான் கோலி குறித்து நம்பிக்கையுடன் கூறியது என்னவெனில், விராட் கோலி இன்று தொடங்கும் எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்டில் 30 ரன்களைத் தாண்டி விட்டால் செஞ்சுரி அடிப்பார் என்று கூறியுள்ளார்.எட்ஜ்பாஸ்டனில் இந்தியா இன்னும் வெற்றி பெற்றதில்லை 7-ல் 6ஐத் தோற்று ஒரு ட்ரா செய்துள்ளனர். கடந்த முறை விராட் கோலி முதல் இன்னிங்சில் அதிரடி 149 ரன்களையும் 2வது இன்னிங்சில் 51…

தமிழ்நாட்டில் 210 ஆர்டர்லிகள் திரும்பப் பெற்றுள்ளதாக தமிழக காவல்துறை அறிவிப்பு

சென்னை: காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லிகளாக இருந்த 210 காவலர்களை திரும்பப் பெற்றுள்ளதாக தமிழக காவல்துறை அறிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற அறிவுறுத்தலை தொடர்ந்து ஆர்டர்லிகளை தமிழக காவல்துறை திரும்பப் பெற்றுள்ளது. Source link