Daily Archives: June 18, 2022

“எனக்கு ராகுல் திராவிட் மிகவும் உறுதுணையாக இருந்தார்” – அவேஷ் கான் நெகிழ்ச்சி | Rahul Dravid was very supportive says Avesh Khan

ராஜ்கோட்: தென்னாபிரிக்க அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் வெற்றிக்கு காரணமாக இருந்த வேகப் பந்துவீச்சாளர் அவேஷ் கான் தனக்கு பயிற்சியாளர் ராகுல் திராவிட் மிகவும் உறுதுணையாக இருந்ததாக நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். தென்னாபிரிக்க அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் விளையாடிய இந்திய அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்தத் தொடரில் முதல் மூன்று போட்டிகளில் விக்கெட் எடுக்காமல் இருந்த அவேஷ் கான் நான்கு முக்கிய விக்கெட்களை…

வீட்டில் மணக்கும் பிரசாதம்: நடியா பாரா

என்னென்ன தேவை? தேங்காய்த் துருவல் – 1 கப் மஞ்சள் தூள், மிளகுத் தூள் – தலா அரை டீஸ்பூன் இஞ்சித் துருவல் – 1 டீஸ்பூன் அரிசி மாவு – 4 டேபிள் ஸ்பூன் நெய் – 3 டேபிள் ஸ்பூன் உப்பு – தேவைக்கு நன்றி

தேச நலனுக்கு எதிரான அக்னிபாத் திட்டத்தை ஒன்றிய அரசு உடனே கைவிட வேண்டும்; முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: தேச நலனுக்கு எதிரான அக்னிபாத் திட்டத்தை ஒன்றிய அரசு உடனே கைவிட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். நாட்டின் பாதுகாப்பு மீது அக்கறை கொண்டுள்ள பல முன்னாள் ராணுவ அதிகாரிகள் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார். Source link

குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட ஃபரூக் அப்துல்லா மறுப்பு… ஜம்மு – காஷ்மீரின் வளர்ச்சிக்கு தனது பங்களிப்பு தேவை என விளக்கம்!!

டெல்லி : குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக போட்டியிட விரும்பவில்லை என்று தேசிய மாநாட்டு கட்சியின் ஃபரூக் அப்துல்லா அறிவித்துள்ளார்.குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் தரப்பில் பொது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆலோசனை நடத்த வருமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட 7 மாநில முதல்வர்கள் உட்பட 22 எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதினார். இதன்படி, மம்தா தலைமையில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடந்தது.…

குழந்தையின்மை பிரச்சினை; தீர்வளிக்கும் `அவள் விகடன்’ வெபினார்! I Aval vikatan organises an event on infertility

குழந்தையில்லாத தம்பதிகளுக்கு குழந்தையின்மை குறித்த ஆலோசனைகளை வழங்குவதற்காக அவள் விகடன் மற்றும் Oasis Fertility மருத்துவமனை இணைந்து ‘குழந்தையின்மை… தம்பதிகளுக்கான A – Z தீர்வுகள்’ என்கிற ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சியை ஜூன் 25-ம் தேதி (சனிக்கிழமை) ஆன்லைனில் நடத்தவுள்ளது.குழந்தையின்மை… தம்பதிகளுக்கான A – Z தீர்வுகள்Oasis Fertility மருத்துவமனையைச் சேர்ந்த குழந்தையின்மை சிகிச்சை மருத்துவர் வி. அபர்ணா நிகழ்ச்சியில் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கவுள்ளார். குழந்தையின்மை பிரச்னைக்கான காரணங்கள், தீர்வுகள், சிகிச்சை முறைகள் என தம்பதிகளுக்குத் தேவையான…

chess olympiad 2022 pm narendra modi going to light the torch/ – News18 Tamil

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க ஜோதி தொடர் ஓட்டத்தை 19 ஜுன் அன்று பிரதமர் தொடங்கி வைக்கிறார். ஒலிம்பிக்கைப் போன்று, முதன் முறையாக செஸ் ஒலிம்பியாட்டிலும் ஜோதி தொடர் ஓட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது குறிப்பிடத்தக்கது.44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க ஜோதி தொடர் ஓட்டத்தை பிரதமர் திரு.நரேந்திர மோடி, புதுதில்லி இந்திரா காந்தி விளையாட்டரங்கில் 19 ஜுன் அன்று மாலை 5 மணியளவில் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றவுள்ளார்.இந்த ஆண்டு முதன் முறையாக,…

உலக மக்கள் அனைவரும் திடீரென சைவத்திற்கு மாறினால் என்ன ஆகும்…?

உலகம் முழுவதும் சைவ உணவிற்கு மாறினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் எனப்தை சில ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளதைப் போலவே, அவ்வாறு மக்கள் சைவ உணவிற்கு மாறுவதால் என்னென்ன பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என்பதையும் சில ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். நன்றி

`விவாகரத்தான மனைவியின் உடைமைகள் கணவனுக்குச் சொந்தமில்லை’ – கர்நாடக உயர் நீதிமன்றம்! |Wife’s property does not belong to husband after divorce says Karnataka Court

கணவன் மற்றும் மனைவிக்கு இடையே திருமணம் ரத்தான பிறகு, மனைவிக்குச் சொந்தமான பொருள்களை, கணவன் வைத்திருக்க முடியாது என, கர்நாடக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.கடந்த 1998-ம் ஆண்டு நடைபெற்ற வழக்குதாரரின் திருமணத்தின்போது, பெண் வீட்டார் தரப்பில் இருந்து, பெண்ணுக்காக வரதட்சணையாக சுமார் 9 லட்ச ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் திருமணம் ரத்தானதைத் தொடர்ந்து, வரதட்சணையாகக் கொடுக்கப்பட்ட அந்தத் தொகையை, 9 சதவிகித வட்டியோடு திரும்பத் தருமாறு, மும்பையில் வசித்து வரும் கணவரின் மீது, அவரின் முன்னாள் மனைவி…

என் மீது நடவடிக்கை எடுப்பதாக பூச்சாண்டி காட்டுவதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன் : ஓபிஎஸ்-க்கு ஜெயக்குமார் பகிரங்க பதிலடி!!

சென்னை : ஒற்றைத் தலைமை விவகாரத்தில் நான் ஒன்றும் சிதம்பர ரகசியத்தை உடைக்கவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் தலைமையில் பொதுக்குழு தீர்மானக்குழு கூட்டம் நடந்தது. இந்த தீர்மானக்குழு கூட்டத்தில் பன்னீர் செல்வம் 2நாள் பங்கேற்ற போதும் எடப்பாடி பழனிசாமி ஒரு நாள் கூட வரவில்லை. இந்த நிலையில் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ‘திமுக பொதுக்குழுவில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள்…

Doctor Vikatan: தூசு, புகை, வாசனை அலர்ஜி; நிரந்தரத் தீர்வு உண்டா?

Doctor Vikatan: என் வயது 26. சின்ன வயதில் இருந்தே தூசு, புகை, அதிகமான வாசனை போன்றவற்றால் தும்மல் வரும். சோப்பு போட்டு முகம் கழுவக்கூட முடியாது. உடனே தும்மல் வந்துவிடும். இப்போது என்னுடைய 6 வயது மகனுக்கும் அதே அலர்ஜி பிரச்னை இருக்கிறது. எங்கள் இருவருக்கும் இந்த அலர்ஜியைக் குணப்படுத்த முடியுமா?- சாரா பானு சாராஒவ்வாமை Doctor Vikatan: மூக்கிலிருந்து வடியும் ரத்தம்… பயப்பட வேண்டிய பிரச்னையா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, நுரையீரல் சிகிச்சை சிறப்பு…