Daily Archives: June 12, 2022

2-வது டி20-ல் தெ. ஆப்பிரிக்காவுடன் இன்று இந்தியா மோதல்

கட்டாக்: இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி கட்டாக்கில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. இரு அணிகள் இடையே 5 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் டெல்லியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனால் இந்திய அணி தொடரில் 0-1 என பின்தங்கியுள்ளது. முதல் ஆட்டத்தில் இந்திய அணியின் பேட்டிங் சிறப்பாக அமைந்த நிலையில் பந்து வீச்சு எந்த ஒரு…

தலைவாழை – எளிமையான கார்த்திகைப் படையல்: இனிப்பு அடை | Inippu Adai

Last Updated : 08 Dec, 2019 10:37 AM Published : 08 Dec 2019 10:37 AM Last Updated : 08 Dec 2019 10:37 AM தொகுப்பு: ப்ரதிமா தீபம் எப்போதும் மேல் நோக்கியே சுடரும். அப்படி வாழ்க்கையின் உன்னதத்தைக் கொண்டாடவும் எதிர்காலத்தை நம்பிக்கையோடும் குறிக்கோள்களோடும் அணுகவும் கார்த்திகை தீபத் திருநாள் தூண்டுகோலாக அமைகிறது. உனக்கு நீயே ஒளியாக இரு என்பதையும் தீபத் திருநாள் உணர்த்துகிறது. தீபத் திருநாளன்று வீடுகளில் விளக்கேற்றி…

கொரானா தடுப்பூசி முகாம்களில் மாலை 5 மணி நிலவரப்படி 10.49 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது: சுகாதாரத்துறை தகவல்

சென்னை: மெகா சிறப்பு தடுப்பூசி முகாம்களில் மாலை 5 மணி நிலவரப்படி 10.49 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொரானா தடுப்பூசி முகாம்களில் 1.65 லட்சம் பேருக்கு முதலாவது டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 8,12,024 பேருக்கு இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி போடபட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது Source link

தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சி அதிமுக மட்டுமே; ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை..!

சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு உள்ளும், வெளியிலும் பிரதான எதிர்க்கட்சியாக விளங்குவது அதிமுக மட்டுமே என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தாங்கள் தான் எதிர்க்கட்சியாக செயல்படுவதாக பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் சமீப காலமாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இது போன்ற செயல்களால் அதிமுகவை ஒழித்துவிட்டு அதன் இடத்தை பிடிக்க பாரதிய ஜனதா முயற்சித்து வருவதாக அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் குற்றம் சாட்டி பகிரங்கமாக பரபரப்பு ஏற்படுத்தியிருந்தார்.தமிழகத்தில் முக்கிய எதிர்க்கட்சியாக தாங்கள் தான் செயல்பட்டு…

ENG vs NZ 2nd test- 2 கேட்ச்களை விட்ட ஜோ ரூட், ஒரே நாளில் 43 பவுண்டரிகள்- நியூசிலாந்து 169/4-லிருந்து 318/4

நாட்டிங்காமில் நடைபெறும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டெஸ்ட் தொடரான இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 318 ரன்கள் எடுத்துள்ளது. 169/4 என்ற நிலையிலிருந்து கொண்டு சென்ற டேரல் மிட்செல் (81), டாம் பிளண்டெல் (67) ஆகியோர் சிறப்பாக ஆடி ஆட்டமிழக்காமல் நிற்கின்றனர்.இங்கிலாந்து அணி பீல்டிங்கில் மகா சொதப்பல். ஜோ ரூட் 2 கேட்ச்களையும் கிராலி ஒரு கேட்சையும் விட்டதால் மிட்செல், பிளண்டல் வெளுத்து…

make kuzhi paniyaram in left over food

காலை உணவுக்கு தோசை , இட்லி என செய்து செய்து உங்களுக்கும் அலுத்து போயிருக்கும். சாப்பிடுவோருக்கும் போர் அடித்திருக்கும். எனவே வகையாக சமைக்க நினைத்தால் மீந்த சாதத்தில் இந்த குழிப்பணியாரம் செய்து கொடுங்கள். காலை மட்டுமல்ல மாலையிலும் இதை டீ டைமில் செய்து சாப்பிடலாம்.தேவையான பொருட்கள் :அரைக்க :சாதம் – 1 கப் ரவை – 1/4 கப் அரிசி மாவு – 1 tbsp தயிர் – 2 tbsp தண்ணீர் – 1/4 கப்தாளிக்க…

“மதத்தின் அடிப்படையில் மக்களிடையே பாகுபாடு காட்டுவதில் பாஜக-வுக்கு நம்பிக்கையில்லை!” – ஜே.பி நட்டா | BJP respects all the religion, says J.P. Nadda

பாஜக-வை அறிந்துகொள்ளுங்கள் என்ற நிகழ்ச்சியின் ஒருபகுதியாக, இங்கிலாந்து, நேபாளம், தாய்லாந்து உட்பட 13 நாடுகளைச் சேர்ந்த தூதரகத் தலைவர்களுடன், பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா டெல்லியிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று பேச்சுவார்தை நடத்தினார். இதில் பா.ஜ.க சார்பில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பா.ஜ.க-வின் வெளிநாட்டுப் பிரிவு பொறுப்பாளர் விஜய் சவுதைவாலே ஆகியோரும் கலந்துகொண்டனர். இந்த பேச்சுவார்த்தையின்போது, இந்தியாவில் சிறுபான்மையினர் மீதான கட்சியின் நடவடிக்கைகள் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது.அதற்குப் பதிலளித்த நட்டா, “அனைத்து மதங்களையும் பா.ஜ.க மதிக்கிறது.…

மதவாத, சனாதன, வர்ணாசிரம, வன்முறை கருத்துகளை ஆளுநர் பதவியில் இருந்துகொண்டு தெரிவிப்பது முறையல்ல: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சுக்கு திமுக கண்டனம்

சென்னை: சனாதன தர்மம் குறித்து பேசிய ஆளுநர் ரவிக்கு திமுக சார்பில் பொருளாளர் டி.ஆர்.பாலு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சனாதன தர்மம் குறித்தும், வெடிகுண்டுத் தாக்குதல்களை நியாயப்படுத்தும் வகையிலும் பேசிய பேச்சுக்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆளுநர் அவர்களின் தனிப்பட்ட ஆன்மீக எண்ணங்கள் என்பவை அவரது தனிப்பட்ட விருப்பங்கள் ஆகும். அவற்றை விமர்சிக்க விரும்பவில்லை. அதேநேரத்தில் அரசியல் சட்டத்தின் நீதிநெறிமுறைகளுக்கு…

`புற்றுநோயிலிருந்து மீண்டுவிட்டேன்!’ – கண்கலங்கிய மஹிமா சௌத்ரி; உறுதுணையாக நின்ற மகள் I Mahima Chaudhry shares her Battling Cancer experience and Daughter-s love

கேன்சர் என்ற வார்த்தையைக் கேட்டதும் மிகவும் உடைந்து அழுதேன். தற்போது எல்லாவற்றையும் கடந்து கேன்சரை வென்றிருக்கிறேன். நான் சிகிச்சையில் இருந்தபோது என் மகள் அரியானா 2 மாதங்கள்வரை பள்ளிக்குச் செல்லவில்லை. நான் குணமடைந்து கொண்டிருந்தபோதும், பள்ளிக்குச் சென்று வருவதால் கோவிட் தொற்று வந்து, அது என்னையும் பாதிக்குமோ என்ற அச்சத்தில் பள்ளிக்குச் செல்லாமல் எனக்கு உறுதுணையாக இருந்தாள். ஆன்லைனில் வகுப்புகளை கவனிக்க அவளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. கேன்சர் என்பது குணப்படுத்தக்கூடிய நோய். அதற்கான நவீன சிகிச்சைகள் இன்று…

காமன்வெல்த் போட்டிக்கு நிகத் ஜரீன் தகுதி

புதுடெல்லி: காமன்வெல்த் விளையாட்டு வரும் ஜூலை 28 முதல் ஆக.8 வரை இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இதில் மகளிர் குத்துச் சண்டையில் பங்கேற்கும் இந்திய வீராங்கனைகளை தேர்வு செய்வதற்கான போட்டி டெல்லியில் நடைபெற்றது. 50 கிலோ எடைப் பிரிவில் உலக சாம்பியன் நிகத் ஜரீன் 7-0 என்ற கணக்கில் ஹரியாணாவைச் சேர்ந்த மீனாக்ஷியை வீழ்த்தினார். லோவ்லினா போர்கோ ஹெய்ன் 70 கிலோ எடைப் பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் 7-0 என்ற கணக்கில் பூஜாவை தோற்கடித்தார். இதேபோன்று 48…

1 2 3