Daily Archives: May 27, 2022

IPL 2018: Dad’s Army- யின் மகத்தான கம்பேக்; தோனி செய்த சிறப்பான சம்பவம்! #OnThisDay | the comeback of dads army csks title after ban of 2 years

2018-ம் ஆண்டு ஏலத்தில் மற்ற அணிகளெல்லாம் அதிரடிக்கு பெயர் போன வீரர்களை எடுக்க சென்னை மட்டும் வயதான, சர்வதேச அணியிலிருந்து கழட்டி விடப்பட்ட வீரர்களாக எடுத்தது. வாட்சன், பிராவோ, ராயுடு, ஹர்பஜன், ரெய்னா, தாகீர் என பலரும் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான். டி20 இளம் வீரர்களுக்கானது, இப்படி ஓடக்கூட தடுமாறும் வீரர்களை வைத்து தோனி என்ன செய்யப் போகிறார் என்று பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அதுவும் போக, அரசியல் காரணங்களால் சென்னைக்கு ராசியான சேப்பாக்கம் மைதானத்தில்…

தலைவாழை: சுவையான சோயா 65

வழக்கமான சோறு, குழம்புக்கு இணையாக அவ்வப் போது புதுமையான உணவு வகைகளைச் சாப்பிடக் குழந்தை கள் மட்டுமல்ல பெரியவர்களும் விரும்புகிறார்கள். உணவகங் களுக்குச் சென்றால் செலவு கையைக் கடிக்குமோ என்ற அச்சம் ஒரு புறமும் உடலுக்கு ஒப்புக்கொள்ளுமா என்ற கவலை மறுபுறமும் வாட்டும். அதைவிடப் புதுமையான உணவு வகைகளை அவ்வப்போது வீட்டிலேயே செய்து ருசித்தால் எந்தக் கவலையும் தேவையில்லை என்கிறார் பாளையங்கோட்டை கே.டி.சி. நகரைச் சேர்ந்த பி. கோமதி. அவற்றில் சிலவற்றுக்கான குறிப்புகளையும் அவர் தருகிறார். சோயா…

குரூப் 2, 2ஏ தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு வெளியீடு: டிஎன்பிஎஸ்சி

சென்னை: குரூப் 2, 2ஏ தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. உத்தேச விடைக்குறிப்பில் ஆட்சேபனைகள் இருப்பின் ஒரு வாரத்திற்குள் பதிவு செய்யலாம் என டிஎன்பிஎஸ்சி கூறியுள்ளது. Source link

முதலமைச்சரின் உரையை விமர்சிப்பது அண்ணாமலையின் அரைவேக்காட்டுத்தனம்” -சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் காட்டம்..!

சென்னை: முதலமைச்சரின் உரையை விமர்சிப்பது அண்ணாமலையின் அரைவேக்காட்டுத்தனம் என சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் காட்டமாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர்  வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில்; பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய உரைக்காக தான் வெட்கப்படுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழ் நாட்டு மக்களின் நியாமான கோரிக்கைகளை பிரதமரிடம் முன்வைப்பது முதலமைச்சரின் கடமை. அதைத்தான் அவர் செய்திருக்கிறார். மாறாக மேடையை அலங்கரித்து திரும்புவதற்கு நடந்தது ஒன்றும் கொலு பொம்மை விழா…

மன அழுத்தத்துக்கு மாமருந்து… | An antidote for depression …

நன்றி குங்குமம் டாக்டர் மன அழுத்தமாக இருக்கும்போது அதை தவிர்க்க என்னென்னவோ செய்து பார்த்திருப்பீர்கள். எப்போதேனும் நடைப்பயிற்சியை முயற்சித்ததுண்டா? இல்லையெனில் இனி நடைப்பயிற்சி மேற்கொண்டு பாருங்கள். நடப்பதை ஒரு பயிற்சியாக மட்டும் அல்ல தியானமாகவே கருதுகின்றனர் நவீன உளவியலாளர்கள். அதை Walking meditation என்றும் கூறுகின்றனர். புத்த மத நூல்களும் இந்த நடைப்பயிற்சி தியானம் பற்றி சிறப்பாகக் குறிப்பிடுகின்றன. சரி… எப்படி நடப்பது பலன் தரும்?!இயற்கையோடு இணைந்திருத்தலே ஒரு சுகமான அனுபவம். அதிலும் இயற்கையை ஒட்டிய அழகான…

எப்போதும் உணவில் நெய் சேர்த்துக்கொள்வது பிடிக்குமா..? அது ஆபத்து என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர்..!

நெய் என்பது ஒரு நிறைவுற்ற கொழுப்பு உள்ள உணவு பொருளாகும். இது நம் உடலில் உள்ள எல்டிஎல் கொழுப்பை அதிகரிக்கிறது, எனவே நெய்யை அதிகமாக உட்கொண்டால் இதயத்திற்கு பல பாதிப்புகளை உண்டாக்கும். நன்றி

நீளம் தாண்டுதலில் தங்கம் வென்றார் ஸ்ரீசங்கர்

புதுடெல்லி: கிரீஸ் நாட்டின் ஏதேன்ஸில் உள்ள கலிதியா நகரில் சர்வதேச நீளம் தாண்டுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் பிரிவில் இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர் 8.31 மீட்டர் நீளம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார். இதனை அவர், தனது 3-வது முயற்சியில் தாண்டியிருந்தார். முதல் இரு முயற்சியிலும் ஸ்ரீசங்கர் முறையே 7.88 மற்றும் 7.71 மீட்டர் நீளமும் 4-வது முயற்சியில் 7.79 மீட்டர் நீளமும் தாண்டியிருந்தார். கடைசி இரு முயற்சியும் பவுலாகியிருந்தது. உலக உள்ளரங்க விளையாட்டில்…

“காங்கிரஸ் கட்சியின் கண்களில் தான் தவறு இருக்கிறது” – காங்கிரஸ் அறிக்கைக்கு பாஜக பதில் | congress has lost sight of vision says BJP MP Sudhanshu Trivedi

2014-லிருந்து மத்தியில் ஆட்சியிலிருக்கும் பாஜகவின் 8 ஆண்டுகால ஆட்சியை விமர்சித்து, காங்கிரஸ் கட்சியானது டெல்லியில் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், பாஜக-வின் தேசிய செய்தித் தொடர்பாளரும், எம்.பி-யுமான சுதன்ஷு திரிவேதி, `காங்கிரஸ் தன்னுடைய தொலைநோக்கு பார்வையை இழந்துவிட்டது’ எனக் காங்கிரஸைக் கடுமையாக விமர்சித்துள்ளார். பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், காங்கிரஸின் அறிக்கை குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த திரிவேதி, “முதன்முறையாக இந்தியாவில், பாதுகாப்புத்துறையில் முழுமையான சுயசார்பு உள்ளது. இந்த வளர்ச்சியைக் காணமுடியவில்லையென்றால், தவறு…

பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழகத்திற்கான தேவைகளைதான் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசி இருக்கிறார்: அண்ணாமலை பேச்சுக்கு துரை வைகோ பதிலடி

சென்னை: மதிமுக தலைமை கழக செயலாளராக துரை வைகோ நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு சென்னை எழுப்பூரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் அறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த அறையை இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணு திறந்து வைத்தார். பின்னர் துரை வைகோ நிருபர்களிடம் கூறியதாவது: பிரதமர் கலந்து கொண்ட நிகழ்வில் நேற்று, தமிழகத்திற்கான தேவைகளைதான் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசி இருக்கிறார். இலங்கை, இந்தியாவை எதிர்பார்த்து கொண்டிருக்கும் சூழலில் கச்ச தீவை மீட்க வேண்டியதை சுட்டி…

தலைவாழை: சத்து உருண்டை | cooking tips

Last Updated : 26 Jan, 2020 10:19 AM Published : 26 Jan 2020 10:19 AM Last Updated : 26 Jan 2020 10:19 AM தலைவாழை: சத்து உருண்டை என்னென்ன தேவை? ராகி மாவு – 2 கப் மண்டை வெல்லம் – 1 கப் நெய் – 4 டீஸ்பூன் ஏலக்காய் – 6 முந்திரி – சிறிதளவு எள் – 1 டீஸ்பூன் எப்படிச் செய்வது? வாணலியில்…

1 2 3