Daily Archives: May 15, 2022

நாவூற வைக்கும் ‘ஹனி சிக்கன்’ செய்வது எப்படி?  

அசைவப் பிரியர்களுக்கு சிக்கன் என்றாலே அலாதிப் பிரியம். அது எந்த முறையில் சமைக்கப்பட்டிருந்தாலும் சரி. உலகில் அனைத்து நாடுகளின் உணவுப் பட்டியலிலும் சிக்கன் இன்றியமையாத உணவாகத் திகழ்கிறது. அந்த வகையில் நாவில் எச்சில் ஊறவைக்கும் ‘ஹனி சிக்கன்’ செய்யும் முறையை இப்போது பார்க்கலாம். தேவையான பொருட்கள்: நன்றி

local body election 2022 hijab controversy madurai melur election result

தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி 8 வார்டில் ஒரு வாக்குசாவடியில் ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய பெண்ணுக்கு பாஜக முகவர் எதிர்ப்பு தெரிவித்தார். அந்த இஸ்லாமிய பெண் ஹிஜாப்பை கழற்றிவிட்டு வாக்குசாவடிக்குள் வரும்படி பாஜக முகவர் கிரிராஜன் என்பவர் வாக்குவாதம் செய்தார்.இதையடுத்து திமுக, அதிமுக முகவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரவித்து தேர்தல் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்ததால் பாஜக முகவர் வாக்கு மையத்திலிருந்து…

பெண்களிடம் ஆண்கள் சொல்ல தயங்குகிற விஷயங்கள்! | Things That Men Are Saying To Women!

நன்றி குங்குமம் டாக்டர்எப்போதும் பெண்கள் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறோம். பெண்கள் என்ன விரும்புகிறார்கள், எதை வெறுக்கிறார்கள் என்று ஆண்களுக்கு மட்டுமே அறிவுரையும் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஒரு மாறுதலுக்காக ஆண்களின் உளவியல் பற்றிய சுவாரஸ்யமான கட்டுரை இது. அடிப்படையிலேயே ஆண்களுக்கு செயல்திறன் அதிகமாகவும், மொழித்திறன் குறைவாகவும் இருக்கிறது. அதனால்தான் வெளிப்படையாக ஆண்கள் தங்களுடைய உணர்வுகளை வெளிக்காண்பித்துக் கொள்வதில்லை. குறிப்பாக, பெண்களிடம் ஆண்கள் வெளிப்படையாகப் பேசுவதே இல்லை. வருடக்கணக்காக வாழ்ந்து கொண்டிருக்கும் மனைவியிடம் கூட தன் மனதில் இருக்கும் எதிர்பார்ப்புகளையும்,…

idli podi recipe video tamil idli podi dosa podi making youtube : அடுத்த முறை வீட்ல பருப்பு பொடி அரைச்சா இந்த முறையை ட்ரை பண்ணுங்க!

எல்லோர் வீட்டிலும் பருப்பு பொடி, இட்லி பொடி அரைத்து வைப்பது வழக்கமான ஒன்று தான். அவசரத்திற்கு சட்னி இல்லாத நேரத்தில் அல்லது மாலை நேரத்தில் தோசை ஊற்றி சாப்பிடும் போது, கூடவே இந்த பருப்பு பொடியை வைத்து சிறிது நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட்டால் அருமையாக இருக்கும். குழந்தைகளுக்கும் பருப்பு பொடி தோசை என்றால் ரொம்பவே பிடிக்கும். அதற்கு கடையில் பருப்பு, இட்லி பொடி வாங்காமல் முடிந்த வரை வீட்டிலே அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த பொடியை, தோசை…

KKR v SRH: தொடர் தோல்வியில் ஐதராபாத்; ரஸலின் மேஜிக்கால் பிளேஆஃப் ரேசில் நீடிக்கும் கொல்கத்தா! | IPL 2022: Russel shines and makes sure KKR is still in the playoff race

நேற்றைய போட்டியில் விளையாடிய கொல்கத்தா, ஐதராபாத் இரண்டுக்குமே இன்னும் அரையிறுதி வாய்ப்பு கொஞ்சம் கொஞ்சம் இருக்கிறது என்றாலும், ஒரு அணி தொடர் காயங்களால் பாதிக்கப்பட்டிருக்க இன்னொரு அணியோ அதன் திறமைக்கேற்ப இதுவரையில் விளையாடவில்லை என்கிற சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இந்த சீசனின் 36வது போட்டிதான் ஐதராபாத் கடைசியாக வென்றது. நேற்று ஐதராபாத் விளையாடியது சீசனின் 61வது போட்டி. தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளில் வென்று, பின்பு தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளில் தோற்றிருக்கிறது. மறுபுறம், கொல்கத்தா இந்த சீசனில் ஐந்து முறை…

பொதுப்பணி துறையில் 167 பேருக்கு பதவி உயர்வு: அரசு உத்தரவு

சென்னை:தமிழக பொதுப்பணி துறை முதன்மை தலைமை பொறியாளர் விஸ்வநாத் வெளியிட்ட உத்தரவு:சென்னை மருத்துவ பணிகள் கண்காணிப்பு பொறியாளர் அலுவலக உதவி பொறியாளர் மந்தராக்‌ஷி சென்னை மருத்துவ பணிகள் உதவி செயற்பொறியாளராகவும், சென்னை தரக்கட்டுபாட்டு உபகோட்ட உதவி பொறியாளர் ஜெயந்தி சென்னை டிஎம்ஸ் வளாக கட்டுமான பிரிவு உதவி செயற்பொறியாளராகவும், மருத்துவ பணிகள் கோட்டம்-2 உதவி பொறியாளர் சோமசுந்தர் காஞ்சிபுரம் கட்டுமான கோட்ட உதவி செயற்பொறியாளராகவும், சென்னை கட்டுமான பிரிவு உபகோட்ட உதவி பொறியாளர் சுடலைமுத்து சென்னை கட்டுமான…

சொல்லிட்டாங்க…

எந்த மொழியையும் இழிவுபடுத்தக் கூடாது என்பதை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏற்றுக்கொள்ள வேண்டும். – சிவசேனா எம்பி சஞ்சய் ராவுத்பாஜ ஆட்சியில் நாட்டின் பணவீக்கமும், வேலையில்லா திண்டாட்டமும் அதிகரித்துள்ளது. – காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம்தமிழக அரசு உடனடியாக ஆய்வு செய்து, நஷ்டத்தில் இயங்கும் அந்த நிறுவனங்களை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- தேமுதிக தலைவர் விஜயகாந்த்இந்துத்துவ சனாதன சக்திகளால் துணிச்சல் பெற்றுள்ள ஒருசிலர், தமிழகத்தில் மதவெறியை தூண்ட முயற்சிக்கின்றனர். – மதிமுக பொதுச் செயலாளர்…

ஒரு பெண் இன்னொரு பெண்ணை ஏன் விரும்புகிறாள்?! | Why does a woman like another woman ?!

நன்றி குங்குமம் டாக்டர் கொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…கற்பகம் ஒரு நிறுவனத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக வேலை பார்த்தாள். வார விடுமுறையானால் தன் தோழிக்குப் பிடித்த ஸ்நாக்ஸ், பெர்ஃப்யூம், உள்ளாடை உட்பட அனைத்தையும் வாங்கிக் கொண்டு கைகள் கனக்க தன் தோழியை சந்திக்க பயணமாவாள். இவள் ஊர் சென்று திரும்பிய இரண்டொரு நாளில் அவள் தேடி வந்து வியக்க வைப்பாள்.இரு வீட்டாரும் அவர்கள் நெருக்கத்தைப் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை. கற்பகத்துக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலம் துவங்கியது. ஏதோ ஒரு…

தலைவாழை: நூல்கோல் சப்ஜி

மாசி மாதத்திலேயே வெயில் தொடங்கிவிட்டது. வெயிலில் அதிகமாக அலைந்து திரிந்தால் உடலில் நீர்ச்சத்து குறைந்துவிடும். அதைச் சமப்படுத்த போதுமான அளவு தண்ணீரைக் குடிப்பதுடன் நீர்ச்சத்து அதிகமுள்ள காய்கறிகளைச் சாப்பிட வேண்டும். நூல்கோலில் நீர்ச்சத்துடன் சில வகை வைட்டமின்கள், பொட்டாசியம், மக்னீசியம், மாங்கனீசு போன்ற தாது உப்புகளும் உள்ளன. இந்தக் காயில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் அது ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும். நூல்கோல் பயன்படுத்தி செய்யக்கூடிய உணவு வகைகள் சிலவற்றைச் சமைக்கக் கற்றுத்தருகிறார் சென்னை போரூரைச்…