Daily Archives: May 12, 2022

`முதல்முறையாக வடகொரியாவில் கொரோனா தொற்று’ நாடு முழுவதும் ஊரடங்கு அமல்! – கிம் ஜாங் உன் உத்தரவு | North Korea president leader Kim Jong Un orders nationwide lockdown, after confirm of first corona case

2019 ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று பரவத்தொடங்கியதிலிருந்து, வடகொரியா நேற்றுவரை, தங்கள் நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லையென்று கூறிவந்தது. அதுமட்டுமல்லாமல் உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, வடகொரியாவின் 2020 ஆண்டு இறுதியில் நடத்தப்பட்ட 13,259 கொரோனா பரிசோதனை முடிவுகளும் அவ்வாறே இருந்தது. தற்போது, கொரோனா வைரஸும் உருமாற்றம் அடைந்து, டெல்டா ஓமைக்ரான் வகை என பல்வேறு நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று அதிகளவில் பரவத்தொடங்கியுள்ளது. இந்த நிலையில், வடகொரியாவில் நேற்றுவரை ஒருவருக்கு கூட கொரோனா…

serial actress gayathri tomato dosa recipe

மகராசி , அரண்மனைக்கிளி சீரியல்களில் கலக்கிக் கொண்டிருக்கும் காயத்ரி சமூகவளைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக இருப்பார். அதோடு யூடியூப்பிலும் ரசிகர்களுக்காக வீடியோக்களை பகிர்வார். வாரம் ஒருமுறையேனும் தன்னுடைய Gayathri From Aminjikarai என்னும் யூடியூப் சேனலில் வீடியோக்களை பகிர்ந்துவிடுவார். அந்த வகையில் சமீபத்தில் அவர் இரவு டின்னருக்கு தக்காளி தோசை ரெசிபி பகிர்ந்திருந்தார். அது நல்ல வரவேற்ப்பை பெற்றது. அந்த ரெசிபி உங்களுக்காக…தேவையான பொருட்கள் :இட்லி அரிசி கடலை பருப்பு சோம்பு காய்ந்த மிளகாய் பச்சை மிளகாய் இஞ்சி…

IPL 2022 | விமர்சனங்களை தகர்த்த குஜராத் அணி | IPL 2022 | Gujarat titans enters playoff as first team

Last Updated : 12 May, 2022 07:42 AM Published : 12 May 2022 07:42 AM Last Updated : 12 May 2022 07:42 AM மும்பை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் இந்த சீசனில் அறிமுக அணியாக களமிறங்கிய போதிலும் இன்னும் 2 லீக் ஆட்டங்கள் எஞ்சிய நிலையில் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி வியக்கவைத்துள்ளது. நேற்று முன்தினம் லக்னோ…

போலீஸ் டார்ச்சரால் முதியவர் தற்கொலை?! – நாம் தமிழர் கட்சியினர் புகார் | “Elderly man commits suicide because police torture” – says naam Tamil Party

இந்நிலையில் கடந்த சில நாள்களுக்குமுன் ஜெயசீலனை பிடிப்பதற்காக சென்ற குத்தாலம் காவல் ஆய்வாளர், ஜெயசீலன் எங்கே என்று கேட்டு தந்தை அர்ஜுனனை தகாத வார்த்தையால் பேசி கையை பிடித்து இழுத்து அவமரியாதை செய்ததாகவும், இதனால் மனஉளச்சலில் இருந்த ஜெயசீலனின் தந்தை அர்ஜுணன் பூச்சிமருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.நாம் தமிழர் கட்சி குற்றச்சாட்டு பின்னர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அர்ஜூனன், பின்னர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவரின் உடல் பிரேத…

சார் பதிவாளர் நியமனத்தில் இட ஒதுக்கீடு தடைகள் அகற்றப்பட்டதால் உச்ச நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த வேண்டும்: ராமதாஸ் கேள்வி

சென்னை:  பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: சார்பதிவாளர் நியமன இடஒதுக்கீடு தடை நீக்கப்பட்ட பின்னரும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த அரசின் பதிவுத்துறை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாதது ஏமாற்றம் அளிக்கிறது. தீர்ப்பு வெளியாகி 70 நாட்களுக்கு மேலாகியும் அப்பட்டியலை வெளியிடாமல் பதிவுத்துறை தலைவர் தாமதித்து வருகிறார். பதிவுத்துறையில் கடந்த காலங்களில் செய்யப்பட்ட பணியாளர் நியமனங்களுக்கு முன்தேதியிட்டு இட ஒதுக்கீடு வழங்கி, அதனடிப்படையில் அனைத்து ஊழியர்களுக்கும் பணி மூப்புப் பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.…

LGBT | LGBT – Dinakaran

நன்றி குங்குமம் டாக்டர்கொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…பதின் பருவக் குழந்தைகளுக்கு இயல்பிலேயே ஒரு பதற்றம் நெஞ்சுக்குள் இருக்கும். ஆண், பெண் இரு பால் குழந்தைகளின் பெற்றோருக்கும் தன் குழந்தை பாலியல் ரீதியாக பாதிக்கப்படக் கூடாது என்ற அச்சம் இருக்கும். இதற்கிடையில் குழந்தைகள் சந்திக்கும் பாலினக் குழப்பங்களைக் கையாள்வதைப் பற்றி பெற்றோர் மத்தியில் விழிப்புணர்வு இல்லை என்பதுதான் உண்மை. ஓர் ஆண் குழந்தை ஒரு ஹோமோ செக்ஸுவல் என்பதை உணர்ந்து பெற்றோரிடம் சொல்கிறதென்றால் அதைப் பெற்றோர் எப்படிப் புரிந்து…

தலைவாழை: மோர்க்குழம்பு

தொகுப்பு: பி.டி.ரவிச்சந்திரன் சமையல் ருசிக்க தினம் தினம் விருந்து படைக்க வேண்டும் என்பதில்லை. அன்றாடச் சமையலைக்கூடக் கொஞ்சம் சிரத்தையுடன் பாரம்பரியமும் புதுமையும் கலந்து சமைத்தால் உணவு வேளை இனிதாகும். பலருக்கும் தெரிந்த உணவைப் புதுச் சுவையுடன் சமைக்கக் கற்றுத்தருகிறார் திண்டுக்கல்லைச் சேர்ந்த வசந்தா. நன்றி

இலங்கை நெருக்கடி: ஒரு வாரத்தில் புதிய அரசாங்கம்; நாடாளுமன்றத்திற்கு அதிகாரம்: கோட்டாபய ராஜபக்ஷ

7 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesஒரு வார காலத்திற்குள் புதிய அரசாங்கத்தை அமைத்து, அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை மீள அமல்படுத்த தான் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.இலங்கையில் விலைவாசி உயர்வு, பொருட்கள் தட்டுப்பாடு மற்றும் பொருளாதார வீழ்ச்சியால் மக்கள் வீதிக்கு வந்துள்ளனர். அவர்கள் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷ குடும்பத்தினர் ஆட்சி அதிகாரத்தை விட்டு வெளியேற வேண்டும் எனக்கூறி காலி முகத்திடலில் ஒரு வாரத்துக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.…

பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும்: ஓபிஎஸ் கோரிக்கை

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றை ஜிஎஸ்டி வரி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டியதன் அவசியம் குறித்து தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் 28-6-2018 அன்று திமுக சார்பில் வெட்டுத் தீர்மானம் அளிக்கப்பட்டு இருக்கிறது. ஜி எஸ்டி வரி வரம்பிற்குள் கொண்டு வந்தால், பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.25 முதல் ரூ.30 வரை குறைய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே, முதல்வர் ஒன்றிய நிதி அமைச்சருடனும், மற்ற…