Daily Archives: May 11, 2022

ஒன்றிய நிதி அமைச்சருடன் கலந்து பேசி பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும்:தமிழ்நாடு அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: ஒன்றிய நிதி அமைச்சர் மற்றும் மற்ற மாநில முதல்வர்களுடன் கலந்து பேசி, பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என தமிழ்நாடு அரசை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வந்தால் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 30 வரை குறைய வாய்ப்புள்ளதாக  ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். Source link

Doctor Vikatan: கர்ப்பகால நீரிழிவு; அடிக்கடி வரும் சிறுநீர்த் தொற்று; என்ன செய்வது? |is there any solution to frequent urinary infection

எனக்கு 2-வது மகப்பேற்றின்போது நீரிழிவு வந்தது. அதன் பிறகு டாக்டர் பரிந்துரையின் பேரில் மருந்துகள் எடுத்துக்கொள்கிறேன். ரத்தச் சர்க்கரை அளவு நார்மலாக இருந்தபோதிலும் அடிக்கடி சிறுநீர்த் தொற்று ஏற்படுகிறது. இதற்கு ஏதேனும் தீர்வு உண்டா?- கீர்த்தனா (விகடன் இணையத்திலிருந்து)டாக்டர் கார்த்திகாபதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மகப்பேறு மருத்துவரும், லேப்ராஸ்கோப்பி அறுவைசிகிச்சை நிபுணருமான ஆர். கார்த்திகா.“ரத்தச் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கும்போதும் அடிக்கடி சிறுநீர்த் தொற்று வருகிறது என்றால் ஒருமுறை மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது சிறந்தது. அடிக்கடி வரும் சிறுநீர்த்…

LSG v GT: அசைக்கவே முடியாத குஜராத் ராஜ்ஜியம்; லக்னோவை ஊதித்தள்ளி ப்ளேஆஃப்ஸூக்கு முன்னேறிய டைட்டன்ஸ்!

நடப்பு சீசனின் டான்களாக உருவெடுத்து நிற்கும் லக்னோ மற்றும் குஜராத் அணிகள் தங்களுக்குள்ளேயே மோதிக்கொண்டு யார் பெரிதென அடித்துக்காட்டும் போட்டி நடந்து முடிந்திருக்கிறது. குஜராத் அணி ரொம்பவே சுலபமாக 62 ரன்கள் வித்தியாசத்தில் இந்தப் போட்டியை வென்றிருக்கிறது. லக்னோ அணி 145 ரன்களைகூட சேஸ் செய்ய முடியாமல் 82 ரன்களுக்கே ஆல் அவுட் ஆகியிருக்கிறது.Hardik & Rahulபுனேவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் குஜராத் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியாவே டாஸை வென்றிருந்தார். முதலில் பேட்டிங் செய்யப்போவதாக அறிவித்தார்.…

இலங்கையில் ராணுவ ஆட்சிக்கு வழிவகுக்கும் வகையில் வன்முறைக்கு தூண்டல்: முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க

8 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, பிரதமரின் அதிகாரப்பூர்வ குடியிருப்புக்கு வெளியே குவிக்கப்பட்ட பாதுகாப்புப் படையினர்.(இன்றைய (மே 11) இந்திய மற்றும் இலங்கை நாளிதழ்கள், செய்தி இணையதளங்களில் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்)ராணுவ ஆட்சிக்கு வழிவகுக்கும் வகையில் வன்முறையைத் தூண்டுவதற்கு சமூக விரோதிகள் பயன்படுத்தப்படலாம் என்று இலங்கை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க எச்சரிக்கை விடுத்துள்ளதாக, ‘தினக்குரல்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.போராட்டம் நடத்தும் பொதுமக்கள் வன்முறைக்கும், ராணுவ ஆட்சிக்கும் இடமளிக்காத வகையில் நடந்துகொள்ள…

சொல்லிட்டாங்க…

* பிரதமர் மோடி இன்று 2 இந்தியாவை உருவாக்கி வருகிறார். ஒன்று பணக்காரர்கள், அதிகாரம் படைத்தவர்களுக்கானது. மற்றொன்று சாமானியர்களுக்கானது. – காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி* பண வீக்கம், வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றை தீர்ப்பதில் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு 100 சதவீதம் தோல்வி கண்டுவிட்டது. – தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்* தமிழகம் போன்ற மாநிலங்களை அடக்கி வைக்க நினைக்கிறார்கள். சமூகநீதி கொண்ட தமிழகத்தை வஞ்சிக்க பார்க்கிறது ஒன்றிய பாஜ அரசு. – தமிழக…

மெனோபாஸ் தாம்பத்யத்துக்கு தடையாகுமா?!

நன்றி குங்குமம் டாக்டர்வாழ்வின் கடைசித் துளி வரை உடன் வரும் உணர்வு. ஆணுக்கும் பெண்ணுக்குமான இணைப்பை பலப்படுத்தும் அந்த அபூர்வ சக்தி இதற்கு கூடுதலாகவே உண்டு. … Source link

குறைந்து கொண்டே போகும் பழங்கள், காய்றிகளின் ஊட்டச்சத்துக்கள்! காரணமும்.. அபாயங்களும்..

புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக வளிமண்டல வெப்பநிலை அதிகரித்து மண்ணின் ஈரப்பதம் இன்னும் அதிகமாக இழக்கப்படுகிறது. நன்றி

IPL 2022 | 82 ரன்களுக்கு சுருண்ட லக்னோ: முதல் அணியாக பிளே ஆப் தகுதிபெற்ற குஜராத் டைட்டன்ஸ் | IPL 2022 | Gujarat Titans won by 62 runs against Lucknow Super Giants

ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி, முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது குஜராத் டைட்டன்ஸ் அணி. நடப்பு ஐபிஎல் சீசனில் 57வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி, களமிறங்கிய குஜராத் அணிக்கு சுப்மன் கில் எடுத்த 63 ரன்கள் உதவியுடன் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நான்கு விக்கெட்களை…

தமிழக அரசின் இலவச பயிற்சி மையத்தில் படித்த மாணவர்கள் யுபிஎஸ்சி முதன்மை தேர்வில் தேர்ச்சி

தமிழக அரசால் நடத்தப்படும் இலவச பயிற்சி மையத்தில்  படித்த 12 மாணவர்கள் யுபிஎஸ்சி சிவில் சர்விஸ் முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டு வரும், அகில இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி மையத்தில், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும், அகில இந்திய குடிமைப் பணிகளில் அடங்கிய முதல்நிலை, முதன்மைத் தேர்வுகளை எதிர்கொள்ளும் தேர்வர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.குறிப்பாக, கிராமப்புறங்களில் உள்ள, சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள, ஏழை, எளிய தேர்வர்களுக்கு பயனளிக்கும் வகையில், இப்பயிற்சி மையம் …