IPL 2022 | பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லாவிட்டால் உலகம் ஒன்றும் அழிந்து விடாது – சிஎஸ்கே கேப்டன் தோனி பேட்டி | IPL 2022 | MS Dhoni said Not End Of The World If CSK Dont Make Playoffs
Last Updated : 10 May, 2022 07:40 AM Published : 10 May 2022 07:40 AM Last Updated : 10 May 2022 07:40 AM மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 55-வது லீக் ஆட்டம் நேற்று முன்தினம் மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் விளையாடிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 208 ரன் குவித்தது. பின்னர் விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 17.4 ஓவர்களில்…