Daily Archives: May 9, 2022

இயற்கையாக விளைந்த பொருள்களை கண்டறிவது எப்படி? | Visual Story

ஆர்கானிக் காய்கறிஇயற்கை உணவு அங்காடிகளில் விற்பனை செய்யப்படும் பொருள்கள் அனைத்தும் இயற்கையாக விளைந்தவையா என்பதை தரச்சான்றிதழ் மூலமாக மட்டுமே உறுதி செய்துவிட முடியாது.பழங்கள் | Fruitsதரச்சான்றிதழை சில வழிமுறைகளைக் கொண்டு எளிதில் பெற்று விடலாம் என்பதால் அதனை நம்பி மட்டுமே வாங்காதீர்கள். போலிகள் உருவாவது இயல்பு என்பதால் நாம்தான் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நீங்கள் வாங்கும் பொருள் எங்கு விளைந்தது, யாரால் விளைவிக்கப்பட்டது என்கிற தகவல்களை நீங்கள் கடை உரிமையாளர்களிடம் கேட்க வேண்டும்.எந்த ஒளிவுமறைவுமின்றி அவர்கள் தகவலைத்…

CSK v DC: ஓப்பனிங், பௌலிங் ஃபார்முக்கு வந்தாச்சு; சென்னையை இந்த முறை பிளேஆஃப் கூட்டிச்செல்வாரா தோனி? | IPL 2022: CSK shines in all departments to stay alive in the tournament

வந்தநாள் முதல் இன்றுவரை தோனியைப் பார்க்கும்போதெல்லாம் பண்ட்டின் கண்களில் மரியாதையும் அபிமானமும் டன்கணக்கில் வழியும். கடைசியாய் இந்திய அணியில் தோனி ஆடி கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டன. ஆனாலும் இன்றுவரை ஹர்திக், பண்ட் போன்றவர்களுக்கு தோனிதான் ஆதர்ஷம். தோனியின் சொல்தான் மந்திரவாக்கு. அப்படியான சிஷ்யனின் கையில்தான் சென்னை அணியின் ப்ளே ஆப் வாய்ப்பு இருந்தது இந்த ஆட்டத்தில். அதுவும் மாலை நடந்த முதல் போட்டியில் பெங்களூருவும் ஜெயித்துவிட, வரும் எல்லா ஆட்டங்களிலும் நல்ல ரன்ரேட்டில் ஜெயிக்கவேண்டும், பெங்களூருவும்,…

எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா இன்று சட்டப்பேரவையில் தாக்கல்

சென்னை :எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதாவை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் . எம்ஜிஆர் பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தரை மாநில அரசே நியமிக்கும் வகையில் மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. Source link

Doctor Vikatan: கர்ப்பத்தடை மாத்திரைகளால் உடல் எடை அதிகரிக்குமா? | will contraceptive pills lead to body weight gain?

என் வயது 28. ஒரு குழந்தை இருக்கிறது. கர்ப்பத்தடை மாத்திரைகள் எடுத்து வருகிறேன். இந்த மாத்திரைகள் எடையை அதிகரிக்குமா?- சந்தியா (விகடன் இணையத்திலிருந்து)மருத்துவர் ஸ்ரீதேவிபதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி.“கருத்தடை மாத்திரைகள் எடுக்கும் பலருக்கும் இந்தக் கேள்வி இருக்கிறது. ஆனால் அதற்கு வாய்ப்பில்லை. ஒருவேளை எடை கூடினாலும், அது 0.3 கிலோ, 0.4 கிலோ என்ற அளவில்தான் கூடும். அதுவும் நீர் கோப்பதன் காரணமாக இருக்கலாம்.கர்ப்பத்தடை மாத்திரைகளில், ஈஸ்ட்ரோஜென்…

நலம் தரும் இஞ்சி: ஊறுகாய்

கரோனா வைரஸைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் கரோனா பாதிப்பில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ளலாம் என்று மருத்துவர்கள் சொல்கின்றனர். கரோனாவை வெல்ல நோய் எதிர்ப்பு ஆற்றல் மிக அவசியம். சத்தான உணவைச் சரிவிகிதத்தில் சாப்பிடுவதுடன் வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். “இஞ்சி உணவாகவும் மருந்தாகவும் செயல்படக்கூடியது. வாந்தி, தலைசுற்றல் போன்றவற்tறைக் குறைக்கும், செரிமானத்தைத் தூண்டும், சளி, காய்ச்சல், இருமலுக்கு நல்லது” என்கிறார் சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த லட்சுமி சீனிவாசன். இஞ்சியைப் பயன்படுத்திச் செய்யக்கூடிய…

IPL 2022 | நடப்பு சீசனில் மூன்றாவது முறையாக முதல் பந்தில் டக்-அவுட்டான கோலி | virat kohli out for golden duck and this was third time ongoing seasons IPL

மும்பை: நடப்பு ஐபிஎல் சீசனில் மூன்றாவது முறையாக முதல் பந்தில் டக்-அவுட்டாகி தனது விக்கெட்டை இழந்துள்ளார் ஆர்சிபி வீரர் விராட் கோலி. கிரிக்கெட் உலகில் ரன் மெஷின் என போற்றப்படுபவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி. சர்வதேச கிரிக்கெட் களம் தொடங்கி உள்ளூர் கிரிக்கெட் வரையில் ரன் குவிப்பதில் வல்லவர். இந்தியாவுக்காக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இதுவரை 23650 ரன்கள் குவித்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் அனைத்து சீசன்களையும் சேர்த்து 6499 ரன்களை…

மே-09: பெட்ரோல் விலை ரூ. 110.85, டீசல் விலை ரூ.100.94-க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.100.94 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. Source link

மோடி பிரதமர் ஆன பின் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடக்கவில்லை: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பேட்டி

தென்தாமரைகுளம்: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் நேற்று குமரி மாவட்டம் வந்தார். தென்தாமரைக்குளத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் அளித்த பேட்டி: ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் அனைத்து வீடுகளுக்கும் சுத்தமான, குடிநீரை ஒன்றிய அரசு வழங்கியுள்ளது. விவசாயிகளுக்கு சன்மான நிதி வழங்கியுள்ளோம். 2014க்கு முன் விவசாயிகள் தற்கொலை என்பது அன்றாட நிகழ்வாக இருந்தது. அதன்பிறகு அது போன்ற சம்பவமே நிகழ்வதில்லை. காங்கிரஸ் ஆட்சியில் தினந்தோறும் மீனவர் படுகொலை நடைபெற்றது. 600 க்கு மேற்பட்ட துப்பாக்கிச்சூடு நடந்தது.…

மாரடைப்பு ஏற்படாமல் தவிர்ப்பது எப்படி? | Visual Story

இதயத்துக்குச் செல்லும் ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு ரத்த ஓட்டம் தடைபடுவதையே நாம் மாரடைப்பு என்கிறோம். மோசமான உணவுப்பழக்கம் மற்றும் முறையற்ற வாழ்வியலே மாரடைப்பு ஏற்படுவதற்கான முக்கியக்காரணம். தேவையற்ற கெட்ட கொழுப்புகள் உடலில் தேங்குவது மிகவும் ஆபத்தானது என்பதால் ஜங்க் ஃபுட் மற்றும் துரித உணவுகளைத் தவிர்த்து ஆரோக்கியமான உணவை சாப்பிடலாம்.உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் கொழுப்புகள் கரைவதோடு, இரத்த ஓட்டமும் சீராக இருக்கும் என்பதால் மாரடைப்புக்கான வாய்ப்புகளைக் குறைக்க முடியும். உடலின் வளர்சிதை மாற்றத்துக்கு தூக்கம் அத்தியாவசியமானது என்பதால்…