தமிழக அரசின் செயல்பாடுகளை குறைகூறுவதற்காகவே அண்ணாமலையை தலைவராக பாஜ தலைமை நியமித்துள்ளது: துரை வைகோ பரபரப்பு பேச்சு
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், பழைய பஸ் நிலையம் அருகே மதிமுக அலுவலகத்தில் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில், மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ கலந்துகொண்டார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் 50 சதவீதம் நிலக்கரியை கொண்டுதான் மின்சாரம் தயாரிக்க முடியும். கடந்த ஆண்டு நிலக்கரி இறக்குமதியில் ஒன்றிய அரசு பல்வேறு தடைகளை கொண்டு வந்தது. இதையடுத்து, உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்து மின்சாரம் தயாரித்தனர். தற்போது கோடைகாலத்தில் 30 சதவீதம் அதிகமாக மின்சாரம்…