Daily Archives: May 6, 2022

கிளாஸிக் செட்டிநாடு | தவலை வடை

செட்டிநாடு பட்டியலில் இடம் பெற்றிருக்கும் உணவு வகைகளைப் பார்க்கும்போது, வெஜிடேரியனில் இத்தனை வகைகளா என்று நம்மை வியக்க வைக்கும். தேன்குழல், அதிரசம், கைமுறுக்கு, வெள்ளைப் பணியாரம், மசாலா பணியாரம், கருப்பட்டி பணியாரம், பால் பணியாரம், மணகோலம், மாவு உருண்டை, மகிழம்பூ முறுக்கு, சீப்பு சீடை, உப்பு சீடை, சீயம், ஆப்பம், உப்புக் கொழுக்கட்டை, கந்தரப்பம், உளுந்து களி, கல்கண்டு வடை, உக்காரை, மாவு உருண்டை, கும்மாயம், மொச்சைக்காய் குழம்பு, கொண்டைக்கடலை குழம்பு, வரமிளகாய் துவையல், ரோசாப்பூ துவையல்,…

Champions League: ரியல் மாட்ரிட் – எத்தனை முறை எரிந்தாலும் எழுந்து வரும் ஃபீனிக்ஸ்! | Real Madrid rises like a phoenix every time in the champions league

இப்படி எத்தனையோ போட்டிகளில் ஆட்டத்தை மாற்றியிருக்கிறது அந்த அணி. ஆனால், இந்த வெற்றி கொண்டாடப்படவேண்டியதற்கான முக்கியக் காரணம், இப்போது இருக்கும் அணி முந்தைய அணிகளைப் போன்றது அல்ல. செர்ஜியோ ரமோஸ், கிறிஸ்டியானோ ரொனால்டோ போன்ற ஆளுமைகள் இல்லை. மார்செலோ, மோட்ரிச் போன்றவர்களுக்கு வயதாகிவிட்டது. ஒருவரால் ஆட்டத்தைத் தொடங்கவே முடியவில்லை. ஒருவரால் முடிக்க முடியவில்லை. இப்படி ஒரு அணிதான் மில்லியன்கள், இல்லை பில்லியன்கள் மதிப்பு மிக்க… இளம் வீரர்களும், சூப்பர் ஸ்டார்களும் நிறைந்த அணிகளை புரட்டி எடுத்திருக்கிறது. மான்செஸ்டர்…

சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக என்.மாலா,எஸ்.சௌந்தர் பதவியேற்பு

சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக  என்.மாலா மற்றும் எஸ். சௌந்தர் ஆகியோர் பதவியேற்றனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி முனிஷ்வர்நாத் பண்டாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள காலிபணியிடங்கள் எண்ணிக்கையை நிரப்பும் வகையில் ஆறு வழக்கறிஞர்களை நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைத்தது. ஆறு பேரில் என்.மாலா மற்றும் எஸ். சௌந்தர் ஆகியோரை கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்தார்.இதனையடுத்து உயர் நீதிமன்ற வளாகத்தில் இன்று…

திமுக அரசு ஓராண்டில் 20 ஆண்டுகளுக்கான சாதனை: அனைத்து தரப்பு மக்களும் பாராட்டு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்று 1 ஆண்டில் 20 ஆண்டு களுக்கான சாதனைகளை படைத்துள்ளது. தமிழகத்தில் கடந்த  2021 ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடந்தது. மே 2ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானது. அதில் திமுக கூட்டணி கட்சிகள் 159 இடங்களில் வெற்றி பெற்றன. அதிமுக-பாஜக கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்றது. திமுக மட்டும் 125 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. முன்பு எப்போதும் இல்லாத வகையில்…

தும்மினால் இனி முகம் சுளிக்க தேவையில்லை!

நன்றி குங்குமம் தோழி என் பாட்டி பதினாறு பிள்ளைகள் பெற்றார்கள் என்று நம் முன்னோர்கள் சொல்வதைக் கேள்விப்பட்டு இருப்போம். ஒரு நிமிடம் மலைப்பாக இருந்தாலும் இன்றைய … Source link

IPL 2022 | தனது பழைய அணியை பந்தாடிய வார்னர்: டி20-ல் அதிக அரை சதம் பதிவு செய்து சாதனை | david warner master stroke SRH in ipl 2022 and he says no need extra motivation

மும்பை: தனது முன்னாள் ஐபிஎல் அணியை தனது அபார பேட்டிங் திறனால் பந்தாடியுள்ளார் டெல்லி வீரர் டேவிட் வார்னர். அதோடு டி20 கிரிக்கெட்டில் அதிக அரை சதம் பதிவு செய்த வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் ஆஸ்திரேலியாவை சேர்ந்த டேவிட் வார்னர். கடந்த 2009 முதல் ஐபிஎல் அரங்கில் கிரிக்கெட் விளையாடி வருகிறார் அவர். இதுவரை மொத்தம் 158 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதன்…

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பை 6 வாரங்களுக்கு வெளியிடக்கூடாது: தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பை 6 வாரங்களுக்கு வெளியிடக்கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தலை அறிவிக்க தடை கோரியும், இடஒதுக்கீட்டை திரும்ப பெற்ற உத்தரவுகளை ரத்து செய்ய கோரியும் எதிர்க்கட்சி தலைவர் சிவா வழக்கு தொடர்ந்திருந்தார். Source link

மதுரை மக்களுக்கு சிறந்த பொழுதுபோக்கே செல்லூர்ராஜூ தான். அது நாட்டிற்கே தெரியும் : அமைச்சர் தங்கம் தென்னரசு நகைச்சுவை

சென்னை: மதுரை மக்களுக்கு சிறந்த பொழுதுபோக்கே செல்லூர்ராஜூ தான். அது நாட்டு மக்களுக்கே தெரியும் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதால் சட்டபேரவையில் சிரிப்பலை எழுந்தது.சட்டபேரவையில் கேள்வி நேரத்தின்போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செல்லூர்ராஜூ பேசியது: மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும். அந்த குளத்தில் லேசர் லைட் ஷோ நடத்த சுற்றுலா துறை முன்வர வேண்டும். அதே நேரத்தில் சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் இளைஞராக உள்ளார். டாக்டராக உள்ளார். விஞ்ஞான…

Muscular Dystrophy யாருக்கு? எப்படி? ஏன்? | For whom Muscular Dystrophy? How? Why?

நன்றி குங்குமம் தோழி கைவிட்டு எண்ணக்கூடிய அளவில் இருந்த நோய்களின் எண்ணிக்கையானது இன்றைக்கு சுமார் பத்தாயிரத்திற்கும் அதிகமாக இருப்பதாகச் சொல்கிறது உலக சுகாதார அமைப்பு. அவற்றில் சில நோய்கள் மனிதர்களை தாக்கும் எண்ணிக்கை மிகக் குறைவுதான் எனினும், நோயின் வீரியம் மற்றும் தன்மை கருதி அதை நாம் அனைவரும் தெரிந்துகொள்வது காலத்தின் அவசியமாகிறது. அப்படியான நோய்களில் ஒன்றுதான் குழந்தை பிராயத்தில் தொடங்கக்கூடிய Muscular Dystrophy என்று சொல்லக்கூடிய ஒருவகை தசை சிதைவு நோய்.உயிருக்கே குந்தகம் விளைவிக்கும் பல…

1 2 3