Monthly Archives: April, 2022

Doctor Vikatan: கர்ப்பகாலத்தில் அதிக ரத்த அழுத்தம்; மருந்துகள் எடுப்பது பாதுகாப்பானதா? | is taking medicines to cure high blood pressure during pregnancy is advisable

கர்ப்ப காலத்தில் ரத்த அழுத்தம் அதிகமுள்ள பெண்களுக்கு நஞ்சு சரியாக உருவாகாமலிருக்கலாம். நஞ்சிலுள்ள `ஸ்பைரல் ஆர்ட்டீரியோல்ஸ்’ (spiral arterioles) எனப்படும் ரத்த நாளங்கள் சரியாக உருவாகியிருக்காது. அதுதான் இதில் பிரச்னையாக இருக்கும். பாதிக்கப்பட்ட ரத்த நாளங்களின் மூலம் எந்தளவுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்க முடியுமோ, அதை முயற்சிசெய்வதற்குதான் ஆன்டி ஹைப்பர்டென்சிவ் மருந்துகளைப் பரிந்துரைப்பார்கள். அதை கர்ப்பிணிகள் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.கர்ப்பிணி (Representational Image)கர்ப்பிணிகளில் 8 முதல் 10 சதவிகிதம் பேருக்கு ரத்த அழுத்தம் வருகிறது.இதற்கு, மிக இளவயதில்…

IPL 2022 GT vs RCB – இன்று 2 போட்டிகள்- கோலி ட்ராப்? குஜராத்தை கட்டுப்படுத்துமா பெங்களூரு?- முதல் வெற்றி பெறுமா மும்பை?

ஐபிஎல் கிரிக்கெட் 2022ம் ஆண்டு பதிப்பில் இன்று இரண்டு போட்டிகள் நடக்கின்றன. மதியம் 3.30 மணி போட்டியில் நம்பர் 1 குஜராத் டைட்டன்ஸ் அணியை பழைய மோசமான பார்முக்கு திரும்பிய ஆர்சிபி அணி சந்திக்கிறது.ஒவ்வொரு அணியும் 5 அணிகளுடன் தலா 2 முறை, 4 அணிகளுடன் தலா ஒரு முறை என்று மொத்தம் 14 லீக் ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி…

பட்டர் கேக்

செய்முறைமுதலில் சர்க்கரையையும், வெண்ணெயையும் நன்றாக அடிக்கவும். மைதா, பேக்கிங் பவுடர் இரண்டையும் சலிக்கவும். சர்க்கரை கலவையில் முட்டையை ஒவ்வொன்றாக உடைத்து ஊற்றி கலக்கவும். எசென்ஸ் சேர்த்து … நன்றி

“சமஸ்கிருதத்தைத் தேசிய மொழியாக்கவேண்டும்!”- அஜய் தேவ்கனைத் தொடர்ந்து கங்கனா ரணாவத் சர்ச்சை கருத்து | Actress Kangana Ranaut wants Sanskrit to be our national language

நடிகர் அஜய் தேவ்கன் இந்தி நம் நாட்டின் தேசிய மொழி என்று தெரிவித்திருப்பதற்கு கர்நாடகா அரசியல் தலைவர்கள் தொடங்கி பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதோடு இந்தி தேசிய மொழியா என்ற விவாதமும் எழுந்துள்ளது. தற்போது உத்தரப்பிரதேச அமைச்சர் சஞ்சய் நிஷாத் இந்தி பேசாதவர்கள் நாட்டைவிட்டு வெளியேறவேண்டும் என்று சர்ச்சைக்குறிய வகையில் பேசியிருக்கிறார். அஜய்தேவ்கன் இந்தியைத் தேசிய மொழி என்று தெரிவித்திருப்பதை நடிகை கங்கனா ரணாவத் நியாயப்படுத்தி இருக்கிறார். கங்கனா ரணாவத்இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில்,…

4 ஆண்டுகள் ஆகியும் தற்போது வரை பணிகள் நடக்கவில்லை பாதாள சாக்கடை திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும்: பேரவையில் திமுக எம்எல்ஏ வரலட்சுமி வலியுறுத்தல்

சென்னை:  நான்கு ஆண்டுகள் ஆகியும் தற்போது வரை பணிகள் நடக்கவில்லை. பாதாள சாக்கடை திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும் என சட்டப்பேரவையில் செங்கல்பட்டு திமுக எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் பேசினார் சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது செங்கல்பட்டு தொகுதி திமுக எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் (திமுக) பேசியதாவது:செங்கல்பட்டு நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் அறிவிக்கப்பட்டு 4 ஆண்டுகள் ஆகியும், தற்போது வரை பணிகள் நடக்கவில்லை. சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு வளர்ந்து வரும் பகுதியாக இருக்கிறது. நாளுக்குநாள் மக்கள் தொகை…

மாணவர்களின் நலன் காக்க பெற்றோர் செய்ய வேண்டியது… | What parents need to do to protect the welfare of students …

கொரோனா குறைந்து வந்தாலும், முற்றிலும் ஒழிந்து விடவில்லை. தொற்று அபாயம் முழுமையாக நீங்காத நிலையில், பள்ளி – கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் தங்கள் உடலையும், மனத்தையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சித்த மருத்துவத்தில் ஏராளமான வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன. மாணவர்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டிய காலகட்டம் இது. பஸ் போக்குவரத்து, வகுப்பறை, நண்பர்களுடன் அமர்ந்து சாப்பிடுதல், விளையாடுதல் மற்றும் ஒன்றாகக் கூடும் இடங்களில் மிகக் கவனமாக இருக்க வேண்டும். பள்ளி, கல்லூரி மட்டுமின்றி வீடு, பொது இடங்களிலும் முகக்…

PBKS v LSG: சுமாரான லக்னோவும், படு சுமாரான பஞ்சாப்பும்; வேற மாதிரியாவது தோற்கலாமே கிங்ஸ்?!

தோல்வியெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. வெற்றியை போல தோல்வியும் வாழ்க்கையின் ஒரு அங்கமே. இந்த உன்னதமான கருத்தை உலக உயிர்களுக்கு எடுத்துரைப்பதற்காக அறிவியலாளர்களெல்லாம் இணைந்து ஒரு ரோபோவை உருவாக்குகிறார்கள். ‘Speed 1 Terahertz, memory 1 zeta byte’ என அத்தனை அம்சங்களைக் கொண்டிருந்தாலும் தோல்வியடைவது மட்டும்தான் அதனுடைய வேலை. என்ன செய்தாலும் எப்படிச் செய்தாலும் தோற்றுப்போகும். அப்படி ஒரு ரோபோ உருவாக்கப்பட்டால் எப்படியிருக்கும்? அச்சு அசலாக சிவப்பு கலர் ஜெர்சி அணிந்த பஞ்சாப் கிங்ஸ் அணியை…

சுட்டெரிக்கும் வெயிலுக்கு குளுர்ச்சி தரும் புதினா ஜூஸ் : இதனால் கிடைக்கும் நன்மைகளையும் தெரிஞ்சுக்கோங்க..!

புதினா கீரையில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, கார்போஹைடிரேட், நார்ப்பொருள் உலோகச்சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, நிக்கோட்டினிக் ஆசிட், ரிபோ மினேவின், தயாமின் ஆகிய சத்துக்களும் அடங்கியுள்ளன. தற்போது கோடை காலம் என்பதால் புதினாவை ஜூஸ் செய்து அருந்துவது நல்லது.புதினா ஜூஸ் செய்வது எப்படி என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்…தேவையான பொருட்கள் :எலுமிச்சை – ஒன்று தேன் – 2 ஸ்பூன் புதினா – 1 கட்டு இஞ்சி – ஒரு துண்டு உப்பு…

பிரசாந்த் கிஷோர் பார்வையில் சிறந்த காங்கிரஸ் தலைவர் யார்? – பிபிசி சிறப்புச்செய்தி

சரோஜ் சிங்பிபிசி செய்தியாளர்7 மணி நேரங்களுக்கு முன்னர்படக்குறிப்பு, பிரசாந்த் கிஷோர்தேர்தல் வியூக வகுப்பாளர் என்ற தமது பொது அடையாளத்தை அகற்றி விட்டு தலைவராகும் ஆர்வத்தை வெளிப்படுத்தி வரும் பிரசாந்த் கிஷோர், வலுவான காங்கிரஸ் தேச நலனுக்கு அவசியம் என்று கூறியிருந்தார். எனினும், காங்கிரஸின் தலைமைப் பொறுப்பில் யார் இருக்க வேண்டும் என்பதில், அவரது கருத்து பரவலாக வெளிப்படுத்தப்படும் கருத்துடன் மாறுபடுகிறது.காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தியோ அவரது சகோதரி பிரியங்கா காந்தியோ வர வேண்டும் என்பது பிரசாந்த் கிஷோரின்…

சொல்லிட்டாங்க…

கடந்த 2014-15ம் நிதியாண்டில் இருந்து 2020-21ம் நிதியாண்டு வரை பெட்ரோல், டீசல் மீதான வரியை ஒன்றிய அரசு 250 சதவீதம் அதிகரித்துள்ளது.- காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திபுதுச்சேரியில் எல்லா பெயர் பலகைகளும் தமிழில் இருக்கும்படி பார்த்துக்கொள்வது பாரதிதாசனுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி, மரியாதை, கடமை.- புதுச்சேரி ஆளுநர் தமிழிசைடெல்லியில் பிரதமர் உள்பட சில ஒன்றிய அமைச்சர்களை தனியாக சந்தித்து பேச திட்டமிட்டேன். அதற்கான சூழ்நிலை கிடைக்காததால் யாரையும் சந்தித்து பேசவில்லை.- கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மைஆன்லைன் சூதாட்டத்தை…

1 2 3 4 8