ஹைதராபாதிலிருந்து பெங்களூரு நோக்கி சென்ற பேருந்து தீப்பிடித்தது – 10க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

Share

ஆந்திரா, பேருந்து விபத்து,

பட மூலாதாரம், UGC

(இந்த செய்தி புதுப்பிக்கப்பட்டு வருகிறது)

எச்சரிக்கை : இந்தக் கட்டுரையில் உள்ள உள்ளடக்கம் சங்கடம் தரலாம்.

ஹைதராபாதிலிருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற தனியார் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் பல பயணிகள் உயிரிழந்தனர்.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. கர்னூல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விக்ரம் பாட்டீல் பிபிசிக்கு அளித்த தகவலின்படி 10க்கும் மேற்பட்டோர் இந்த விபத்தில் உயிரிழந்தனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com