ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் தமிழக அணி தோல்வி

Share

நேற்று 3-வது நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளை​யாடிய தமிழக அணி 70.3 ஓவர்​களில் 195 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. பிரதோஷ் ரஞ்​ஜன் பால் 29, கேப்​டன் சாய் கிஷோர் 16, பாபா இந்​திரஜித் 6, ஆந்த்ரே சித்​தார்த் 33, சோனு யாதவ் 28, வித்​யூத் 2, திரிலோக் நாக் 3 ரன்​களில் ஆட்​ட​மிழந்​தனர். ஆந்​திர அணி சார்​பில் சவுரப் குமார் 4, திரிபூர்ண விஜய் 2, பிரித்வி ராஜ் 2 விக்​கெட்​கள் வீழ்த்​தினர்.

201 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த ஆந்​திர அணி 41.2 ஓவர்​களில் 6 விக்​கெட்​களை மட்​டும் இழந்து வெற்றி பெற்​றது. அபிஷேக் ரெட்டி 75 பந்​துகளில், 11 பவுண்​டரி​களு​டன் 70 ரன்​களும் கரண் ஷிண்டே 64 பந்​துகளில், 8 பவுண்​டரி​களு​டன் 51 ரன்​களும் விளாசினர். அஸ்​வின் ஹெப்​பார் 21, கலி​திண்டி ராஜு 20 ரன்​கள் சேர்த்​தனர்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com