மத்திய பட்ஜெட் 2025: தொடர்ந்து 8வது முறையாக இன்று தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்

Share

நிர்மலா சீதாராமன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 8வது முறையாக இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் (கோப்புப்படம்)

இந்தியாவின் 2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்ரவரி 1) காலை 11 மணிக்கு தாக்கல் செய்கிறார்.

தொடர்ச்சியாக, 8வது முறையாக நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதற்கு முன்பு மொரார்ஜி தேசாய் 10 பட்ஜெட்டுகளை வெவ்வேறு காலகட்டங்களில் தாக்கல் செய்துள்ளார்.

மொரார்ஜி தேசாய் நிதியமைச்சராக 1959-64 காலகட்டத்தில் 6 பட்ஜெட்டுகளையும் பின்னர் 1967-69 காலகட்டத்தில் 4 பட்ஜெட்டுகளையும் தாக்கல் செய்திருக்கிறார். தற்போது, நிர்மலா சீதாராமன் அந்தச் சாதனையை நெருங்கி வந்துள்ளார்.

பொருளாதார ஆய்வறிக்கை

முன்னதாக, இந்தியாவின் பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com