மகாராஷ்டிரா ரயில் விபத்து – குறைந்தது 7 பேர் பலி

Share

மகாராஷ்டிரா

மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்தில் குறைந்தது 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

”புஷ்பக் எக்ஸ்பிரஸில் வந்த பயணிகள் மீது கர்நாடக எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் பலர் உயிரிழந்தனர்” என ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

“பச்சோரா நிலையத்தில், யாரோ ஒருவர் ரயிலில் ஏற்பட்ட தீ காரணமாக சங்கிலியை இழுத்தார், இதனால் ரயில் நின்றது. இந்த சம்பவம் மாலை 5 மணிக்கு நடந்தது.” என பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

“சில பயணிகள் தீக்கு பயந்து ரயிலில் இருந்து இறங்கினர், ஆனால் மறுபுறம் வந்த கர்நாடக எக்ஸ்பிரஸ் அவர்கள் மீது மோதியது”

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com