தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், நெல்லை மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் தொடர் கனமழையால் சாலைகள் மற்றும் நீர் நீர்நிலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. நெல்லை மாவட்ட அணைகளிலும் நீர்வரத்து அதிகரித்து வருகின்றது.
Published:Updated: