நாய்க்கடி: ரேபிஸ் நோய்க்கு தமிழகத்தில் இரு மடங்கு மக்கள் பலி – ஆபத்து அதிகரிப்பது ஏன்?

Share

தமிழ்நாட்டில் இரண்டு மடங்கு அதிகரித்த ரேபிஸ் நோய் மரணங்கள் - என்ன காரணம்?

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
  • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாட்டில் ரேபிஸ் நோய் பாதிப்பால் உயிரிழப்பு ஏற்படுவது கடந்த ஓராண்டில் ஏறக்குறைய இரு மடங்காக அதிகரித்துள்ளதாக பொது சுகாதாரத் துறை ஆய்வில் தெரிய வந்துள்ளது.

நாய் கடித்த பிறகு ரேபிஸ் தடுப்பூசி போடுவதில் அலட்சியம் காட்டுவதால் உயிரிழப்புகள் ஏற்படுவதாகக் கூறுகின்றனர் மருத்துவர்கள்.

தடுப்பு மருந்து முறையாகக் கிடைப்பதால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் கூறுகிறார் அமைச்சர் மா.சுப்ரமணியன்.

ரேபிஸ் நோய் பாதிப்பால் உயிரிழப்புகள் அதிகரிப்பது ஏன்? மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரின் பதில் என்ன?

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com