தேசிய அளவிலான 38-வது விளையாட்டுப் போட்டி உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடந்தது. இதில் 73 கிலோ பளு தூக்குபவர் பிரிவில், தமிழ்நாடு சார்பாக வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்த N.அஜித் (26) என்பவர் கலந்துகொண்டார். இந்தப் போட்டியில் 2-வது முயற்சியிலேயே 311 கிலோ எடையை தூக்கி, முதல் இடம் பெற்று தங்க பதக்கம் வென்றிருக்கிறார். தொடர்ந்து மூன்றாவது முறையும் தேசிய அளவில் நடைபெற்ற பளு தூக்கும் போட்டியில் தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
“தோல்விகள் தொடர்ந்துகொண்டே இருந்தது; ஆனால்..” – பளு தூக்கும் போட்டியில் 3 தங்கம் வென்ற வேலூர் வீரர் |Weightlifter Interview About His Journey
Share