திருச்செந்தூர் கோயில் யானை தாக்கி இருவர் மரணம் – யானைகள் கோபப்படுவது ஏன்? எவ்வாறு அணுக வேண்டும்?

Share

திருச்செந்தூர் கோயில் யானை
படக்குறிப்பு, பாகன் உதயகுமார் (பழையப் புகைப்படம்)

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் யானை தாக்கி இரண்டு பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யானைக்கு தொடர்பில்லாத நபர் அதன் தும்பிக்கையை தொட்டதால் ஏற்பட்ட விபரீதம் இது’ என்கின்றனர் வனத்துறை அதிகாரிகள்.

யானைகளுக்கு போதிய ஓய்வு கொடுக்காததால் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படுவதாக சூழலியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

திருச்செந்தூர் கோயில் பெண் யானையால் இரண்டு பேர் உயிரிழந்தது ஏன்? யானைகளை பொதுமக்கள் எவ்வாறு அணுக வேண்டும்?

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com