சென்னை: ஷாமியானா பந்தலுக்கு வாடகைப் பணம் தர மறுத்ததால் இளைஞர் கொலை

Share

வாடகைப் பணம் தர மறுத்த இளைஞர் கொலை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

(தமிழகம், இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் தொடர்பாக, 17/02/2025 அன்று வெளியான நாளிதழ் மற்றும் இணைய செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்)

சென்னையில் வாடகைப் பணம் தர மறுத்த இளைஞரை கொலை செய்த வழக்கில் 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர் என தினமணி நாளிதழின் செய்தி தெரிவிக்கிறது.

அச்செய்தியில், “சென்னை, கொடுங்கையூர் ரிக்ஷா காலனி பகுதியைச் சேர்ந்தவர் கிரி (48). இவரது தாயார் சமீபத்தில் உயிரிழந்தார். இதற்கான இறுதிச்சடங்கு நிகழ்ச்சிக்காக ஷாமியானா பந்தல் மற்றும் ஒலிபெருக்கி உள்ளிட்டவற்றை கிரியின் மகனான அஜித்குமார் (18) வாடகைக்கு எடுத்துள்ளார்.

ஆனால், அதற்கான வாடகைப் பணம் ரூ.8,000-ஐ கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாகத் தெரிகிறது. வாடகைப் பணத்தை கேட்டு ஷாமியானா பந்தல் உரிமையாளர்களான ஜனார்த்தனன், பார்த்திபன் ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை அஜித்குமாருக்கு பல முறை கைப்பேசியில் தொடர்புகொண்டுள்ளனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com