குஜராத்: மதுவிலக்கு அமலில் இருந்தாலும் 2 கிராமங்கள் தங்களது சொந்த விதிகளை வகுத்தது ஏன்?

Share

மதுவிலக்கு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பனஸ்கந்தா மாவட்டத்தின் சுய்காம் தாலுகாவில் உள்ள தனனா கிராம மக்களும், லக்கானி தாலுகாவில் உள்ள டோடியா கிராம மக்களும் ஒன்றிணைந்து மதுவிலக்குக்கான தங்கள் சொந்த விதிகளை வகுத்துள்ளனர்.

‘குடிகாரர்களின் தொல்லையால், பெண்களும், பெண் குழந்தைகளும் மாலை நேரங்களில் கிராமத்திற்குச் செல்ல முடியவில்லை.’

‘குடிப் பழக்கத்தின் விளைவுகளால் என் சகோதரனின் இரண்டு மகன்களும் தந்தையை இழந்தனர்.’

‘எங்கள் கிராமத்தின் அடுத்த தலைமுறையினர் மதுவுக்கு அடிமையாகிவிட்டனர், அது அவர்களின் கல்வி மற்றும் வாழ்க்கையைப் பாதிக்கிறது.’

பனஸ்கந்தாவில் உள்ள டோடியா கிராமம் மற்றும் தனனா கிராம மக்கள், இவ்வாறான பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com