கால் டாக்ஸி தொழில் செய்து வரும் பி.காம் பட்டதாரி மணிகண்டன், ரேபிடோ ஓட்டுநர் விநாயகம், ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வரும் பி.எஸ்சி பட்டதாரி கிருஷ்ணகாந்த், பி.இ பட்டதாரியும், கிரிக்கெட்டருமான மகாவிஷ்ணு, பி.இ பட்டதாரியும், சுய தொழில் செய்பவருமான ஆதர்ஷ், பி.காம் பட்டதாரியும்,

உணவு தொழில் செய்து வருபவருமான ரிதேஷ் லம்பா, பி.பி.எம் பட்டதாரியும் ஜவுளி வர்த்தகருமான ரோஹன் ஷெட்டி ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் மகாவிஷ்ணு என்பவர் பெண் காவல் உதவி ஆய்வாளரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.