காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் அனைவருக்கும் டிஜிபி சைலேந்திரபாபு புத்தாண்டு வாழ்த்து

Share

சென்னை: காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் அனைவருக்கும் டிஜிபி சைலேந்திரபாபு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். காவல் அதிகாரிகள் உயர் அதிகாரிகளை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து கூற தலைமை அலுவலகம் செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் வாழ்த்துகளை தொலைபேசியில் தெரிவித்தால் போதுமானது எனவும் டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com