எப்-35: அமெரிக்கா இந்தியாவுக்கு விற்க முன்வந்துள்ள எப்-35 போர் விமானத்தின் தனிச் சிறப்புகள் என்ன?

Share

எப்-35 போர் விமானம், இந்தியா - அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, எப்-35 போர் விமானம் என்பது ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானமாகும்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் நேற்று வெள்ளை மாளிகையில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தையின் போது வர்த்தகம், பாதுகாப்பு, குடியேற்றம் போன்ற விஷயங்கள் குறித்து பேசிய அவர்கள் பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டனர்.

பாதுகாப்பு தொடர்பாக ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார் டொனால்ட் டிரம்ப், “இந்த ஆண்டு, இந்தியாவிற்கு ராணுவ உபகரணங்களின் விற்பனை பில்லியன் கணக்கான டாலர்கள் அதிகரிக்கும். இது இந்தியாவிற்கு எப்-35 போர் விமானங்களை வழங்குவதற்கும் வழி வகுக்கும்” என்றார்.

எப்-35 போர் விமானம் என்றால் என்ன என்பதையும், அது ஏன் உலகின் சிறந்த போர் விமானங்களில் ஒன்றாகவும், மிகவும் விலையுயர்ந்த போர் விமானமாகவும் கருதப்படுகிறது? அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதற்கான காரணம் என்ன?

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com