உத்தராகண்ட் மேகவெடிப்பு: ’10 நிமிடங்களுக்கு ஒரு முறை வெள்ளம் அலையலையாய் வந்தது’ – நேரில் கண்டவர்கள் கூறியது என்ன?

Share

காணொளிக் குறிப்பு, உத்தராகண்ட்

உத்தராகண்டில் மேக வெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 4 பேர் உயிரிழந்தனர், 50க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளனர்.

தேசிய பேரிடர் மீட்புக் குழுவின் டிஐஜி மோஹ்சென் ஷாஹிதி ஏ என் ஐ செய்தி முகமையிடம், ” 40 முதல் 50 வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. இதில் 50க்கும் மேற்பட்டோரை காணவில்லை” என்று கூறினார்.

உத்தரகாசி மாவட்டத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பில் ஹர்ஷில் பகுதியில் உள்ள கீர் கங்கா கதேராவின் (ஆழமான பள்ளம் அல்லது வடிகால்) நீர்மட்டம் திடீரென அதிகரித்து, தராலி கிராமத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தராலி கிராமத்திற்கு ராணுவ வீரர்கள் விரைந்துள்ளனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com