உடுமலையில் புலிப்பல் வைத்திருந்ததாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நபர் மரணம் – என்ன நடந்தது?

Share

மாரிமுத்து மீது வனத்துறையினருக்கு கடும் ஆத்திரம் இருந்ததாக குற்றம் சாட்டும் உறவினர்கள்
படக்குறிப்பு, மாரிமுத்து மீது வனத்துறையினருக்கு ஆத்திரம் இருந்ததாக குற்றம் சாட்டும் உறவினர்கள்

உடுமலை வனச்சரக அலுவலகத்தில் விசாரணையின் போது பழங்குடி சமூகத்தை சேர்ந்த நபர் உயிரிழந்தார்.

கேரள மாநிலம் சின்னாறு கலால் வரித்துறை சோதனை சாவடியில் நடத்திய சோதனையில் புலி பல் வைத்திருந்ததாக பிடிபட்ட மாரிமுத்து (58) என்பவரை, கேரள வனத்துறையிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அவரை உடுமலை வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

உடுமலை அழைத்து வந்த நிலையில், வனச்சரக அலுவலகத்தில் மர்மான முறையில் அவர் இறந்தார் .

வனத்துறையினர் அவர் கழிவறையில் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்துள்ளனர். பழங்குடியின மக்கள் சங்கம் அவர் அடித்து கொல்லப்பட்டதாக புகார் தெரிவிக்கின்றனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com