அடுத்த சில மணிநேரங்களுக்கு இடியுடன் வெளுத்துவாங்கப்போகும் மழை : எங்கெல்லாம் தெரியுமா?
அடுத்த ஓரிரு மணி நேரத்தில் தமிழகத்தின் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.