Today News in Tamil: அடுத்த சில மணிநேரங்களுக்கு இடியுடன் வெளுத்துவாங்கப்போகும் மழை : எங்கெல்லாம் தெரியுமா?

Share

அடுத்த சில மணிநேரங்களுக்கு இடியுடன் வெளுத்துவாங்கப்போகும் மழை : எங்கெல்லாம் தெரியுமா?

அடுத்த ஓரிரு மணி நேரத்தில் தமிழகத்தின் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com