T20 WC: இந்தியா வென்ற பிறகும் சென்னை ரசிகர்கள் கவலை தெரிவிப்பது ஏன்?

Share

காணொளிக் குறிப்பு,

இந்தியா வென்ற பிறகும் சென்னை ரசிகர்கள் கவலை தெரிவிப்பது ஏன்?

டி20 உலகக் கோப்பையில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்தது. டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இதுவே ஒரு அணி எடுக்கும் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர். அடுத்து விளையாடிய ஜிம்பாப்வே அணி 6 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் எடுத்தது.

இந்த போட்டிக்கு பிறகு சென்னை சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு அருகில் உள்ள ரசிகர்கள் கூறியது என்ன?

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com