“திருமணம்‌ ரத்தாகிவிட்டது'' – முதன்முதலாக‌ மனம் திறந்த ஸ்மிருதி மந்தனா

இந்திய மகளிர்‌ கிரிக்கெட்‌ அணியின் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தனது திருமணம் நின்றது குறித்து முதன்முதலாக மனம் திறந்துள்ளார்.ஸ்மிருதி மந்தனாவுக்கும், இசையமைப்பாளர்‌ பலாஷ் முச்சாலுக்கும் கடந்த 23-ம் தேதி திருமணம் நடப்பதாக முடிவாகியிருந்தது.ஆனால், ஸ்மிருதி மந்தனாவின் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் அன்று திருமணம் நடக்கவில்லை. அதே அன்று பலாஷ் முச்சாலுக்கும் உடல்நிலை கோளாறு ஏற்பட்டது.இன்ஸ்டா ஸ்டோரிமுதலீட்டாளர்கள் மாநாடு: “இதுவரை புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 80% நிறைவேறிவிட்டது” – ஸ்டாலின்இதன் பின், இவர்களது திருமணம் நின்றுவிட்டது. இருவரும் பிரிந்துவிட்டனர்…

துப்பாக்கி சுடுதலில் ராணாவுக்கு தங்கம்

கெய்ரோ: எகிப்தின் கெய்ரோ நகரில் உலக துப்​பாக்கி சுடு​தல் சாம்​பியன்​ஷிப் நடை​பெற்று வரு​கிறது. இதில் ஆடவருக்​கான 10 மீட்​டர் ஏர் பிஸ்​டல் பிரி​வில் இந்​தி​யா​வின் சாம்​ராட் ராணா 243.7 புள்​ளி​களை குவித்து முதலிடம் பிடித்து தங்​கப் பதக்​கம் வென்​றார். சீனா​வின் ஹூஹை 243.3 புள்​ளி​களு​டன் 2-வது இடம் பிடித்து வெள்​ளிப் பதக்​க​மும், இந்​தி​யா​வின் வருண் தோமர் 221.7 புள்​ளி​களு​டன் வெண்​கலப் பதக்​க​மும் பெற்​றனர்​. நன்றி

கோவா இரவு விடுதியில் தீ விபத்து – நள்ளிரவில் நடந்தது என்ன?

பட மூலாதாரம், SCREENGRAB31 நிமிடங்களுக்கு முன்னர்கோவாவில் சனிக்கிழமை இரவு ஒரு இரவு விடுதியில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் குறைந்தது 25 பேர் உயிரிழந்தனர். தீ விபத்துக்கு சிலிண்டர் வெடித்ததே காரணம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.வடக்கு கோவாவின் அர்போரா பகுதியில் உள்ள அந்த இரவு விடுதியில் இறந்தவர்களில் சில சுற்றுலாப் பயணிகளும் அடங்குவர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் கிளப்பின் ஊழியர்கள் என்று நம்பப்படுகிறது.விபத்தில் 25 பேர் இறந்ததாகவும், ஆறு பேர் காயமடைந்ததாகவும் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் சமூக…

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக இல்லை: மனம் திறக்கும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர்

புதுடெல்லி: உடற்​ தகு​தி விஷ​யத்​தை பொறுத்​தவரை டி20 உலகக்​ கோப்​பை தொடருக்​கு இந்​தி​ய கிரிக்​கெட்​ அணி இன்​னும்​ தயா​ராக​வில்​லை என பயிற்​சி​யாளர்​ கவுதம்​ கம்​பீர்​ தெரி​வித்​துள்​ளார்​. இதுதொடர்பாக கவுதம் கம்​பீர் பிசிசிஐ.டிவி இணை​யதளத்​துக்கு அளித்​துள்ள பேட்​டி​யில் கூறி​யிருப்​ப​தாவது: வீரர்​களின் ஓய்​வறை வெளிப்​படை​யாக​வும் நேர்​மறை​யான இடமாக​வும் அமைந்​துள்​ளது. இது இப்​படி​தான் இருக்க வேண்​டும் என நாங்​கள் விரும்​பு​கிறோம். டி20 உலகக் கோப்பை தொடர் அடுத்த ஆண்டு நடை​பெற உள்ள நிலை​யில் உடற்​தகு​தி​யைப் பொறுத்​தவரை நாங்​கள் இன்​னும் இருக்க விரும்​பும்…

`அடிச்சது ஒரு சதம்; ஆனால் சாதனைகள் பல’ – இந்தியாவுக்கெதிராக குயின்டன் டி காக் சதம் | `One century, but many achievements’ – Quinton de Kock’s century against India

இந்தியா vs தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று (டிசம்பர் 6) தொடங்கியது.20 போட்டிகளுக்குப் பிறகு டாஸ் வென்ற இந்தியா பவுலிங்கைத் தேர்வுசெய்தது. இந்திய அணியில் ஒரு மாற்றமாக வாஷிங்டன் சுந்தருக்குப் பதில் திலக் வர்மா உள்ளே வந்தார்.தென்னாப்பிரிக்காவில் இரண்டு மாற்றங்களாக நந்த்ரே பர்கர், டோனி டி சோர்ஸி ஆகியோருக்குப் பதில் ரியான் ரிக்கல்டன், ஓட்னீல் பார்ட்மேன் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.Quinton de Kock – குயின்டன் டி காக்பின்னர் தென்னாப்பிரிக்கா…

பயிற்சியாளரான முதல் தினத்திலிருந்தே என் கொள்கை அதுதான்: மனம் திறக்கும் கம்பீர்

டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி ஏறக்குறைய தோற்கடிக்க முடியாத அணி என்ற நிலையை அடைந்து வருகிறது. காரணம் பவர் ஹவுஸ் பேட்டிங் வரிசையே. ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் என்ன நினைத்து பேட்டரை இறக்குகிறார் என்பதை கவுதம் கம்பீர் இப்போது மனம் திறந்து பேசியுள்ளார்.அது சரி, இதையெல்லாம் கேப்டன் சூரியகுமார் யாதவ் தானே பேச வேண்டும். பயிற்சியாளர் கம்பீர் டீம் பேட்டிங் டவுன் ஆர்டர் பற்றியெல்லாம் ஏன் பேசுகிறார்?. டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணி ஷுப்மன் கில்லுடையது, டி20…

IND vs SA: ஜெய்ஸ்வால், குல்தீப், கோலி படை ஆட்டத்தின் போக்கை மாற்றியது எப்படி?

பட மூலாதாரம், ANIபடக்குறிப்பு, யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டமிழக்காமல் 116 ரன்கள் எடுத்திருந்தார். இது அவரது முதல் ஒருநாள் சதமாகும்.3 மணி நேரங்களுக்கு முன்னர்இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை வென்றது.முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 270 ரன்கள் எடுத்தது. 271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய…

9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா தோல்வி; தொடரை வென்றது இந்தியா | India defeat South Africa by 9 wickets; win series

ரிக்கல்டன் முதல் ஓவரிலேயே அர்ஷ்தீப் பந்தில் 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.ஆனால், கடந்த இரு போட்டிகளாக 0, 8 ரன்கள் என ஏமாற்றமளித்து வந்த குயின்டன் டி காக், இப்போட்டியில் அதிரடியாக ஆடத் தொடங்கினார்.கேப்டன் டெம்பா பவுமா அவருக்கு உறுதுணையாக ஆட டி காக் அரைசதமும் அடித்தார், கூடவே இவ்விருவரின் பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களைக் கடந்தது.இந்த நேரத்தில் ஜடேஜா குறுக்கே வந்து பவுமாவின் விக்கெட்டை எடுத்து பார்ட்னர்ஷிப்பை உடைத்தார். அடுத்த சில ஓவர்களில் பிரசித் கிருஷ்ணா ஒரே…

`தவெக இன்னும் அரசியல் கட்சியாக அங்கீகாரம் பெறவில்லை' – ஐ.பெரியசாமி கருத்து

திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி டாக்டர். அம்பேத்கர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போது, “திருப்பரங்குன்றம் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம்.தவெக இன்னும் அரசியல் கட்சியாக அங்கீகாரமே பெறவில்லை. அரசியல் கட்சியாக இருந்தால் நிச்சயம் கருத்து கூறுவார்கள். கருத்து கூறவில்லை என்றால், அது பற்றி பேசி என்ன பயன்.நாஞ்சில் சம்பத் தவெக-வில் சேர்ந்தது குறித்து…

ஜப்பான் பாட்மிண்டனில் நைஷா கவுர் தோல்வி

குமாமோட்டோ: ஜப்​பானின் குமாமோட்டோ நகரில் குமாமோட்டோ மாஸ்​டர்ஸ் பாட்​மிண்​டன் தொடர் நடை​பெற்று வரு​கிறது. இதில் மகளிர் ஒற்​றையர் பிரி​வில் நடை​பெற்ற தகுதி சுற்​றில் இந்​தி​யா​வின் நைஷா கவுர் பட்​டோயே, நியூஸிலாந்​தின் ஷவுனா லியுடன் மோதி​னார். இதில் 17 வயதான நைஷா கவுர் பட்​டோயே 17-21 18-21 என்ற செட் கணக்​கில் போராடி தோல்வி அடைந்​தார். இந்த ஆட்​டம் 32 நிமிடங்​களில் முடிவடைந்​தது. நன்றி

1 44 45 46 47 48 1,425