`இந்தியாவில் கோவிட் 4-வது அலை தொடங்கிவிட்டது!' – எச்சரிக்கும் மருத்துவர்
கோவிட்-19 நான்காம் அலை ஜூன் மாதத்தில் உச்சத்தை அடைந்து அக்டோபர் மாதம் வரை அதன் தாக்கம் இருக்க வாய்ப்பிருப்பதாக கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் சமீபத்தில் தெரிவித்திருந்தார். “ஐஐடி கான்பூர் கோவிட்-19 தொற்று குறித்த தகவல்களைத் தொடர்ந்து தந்து கொண்டிருக்கிறது. அவர்களின் கணிப்புபடி கோவிட் 19 நான்காம் அலை ஜூன் மாதத்துக்குப் பின், உச்சமடைந்து அக்டோபர் மாதம் வரை நீடிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு அதிக துல்லியமானது” என்று தெரிவித்துள்ளார்.Covid -19 Pandemicகோவிட் தொற்றுக்கான புதிய…








