சொல்லிட்டாங்க…

75வது சுதந்திரதினத்தை கொண்டாடும் நேரத்தில், மக்கள் உள்ளூர் பொருட்களுக்கு முக்கியத்துவம் அளித்து, வெளிநாட்டு பொருட்களை சார்ந்து இருப்பதை குறைக்க வேண்டும்.- பிரதமர் மோடிஅரசியல் லாபத்திற்காக வன்முறையை தூண்டும் அனைவரும் தீவிரவாதிகள்.- தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிமதத்தை வைத்து அரசியல் செய்பவர்கள் செய்யட்டும். அனைத்து மதங்களுக்கும் சமமான உரிமை கொடுத்துக்கொண்டிருக்கிறோம் என முதல்வர் தெரிவித்துள்ளார்.- மதிமுக பொதுச்செயலாளர் வைகோதமிழக ஆளுநர் அரசோடு இணைந்து செயல்பட்டால் தமிழ்நாட்டிற்கு நன்மை கிடைக்கும்.- பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி Source link

ஒமிக்ரான் அறிகுறிகள்!

நன்றி குங்குமம் தோழி இரண்டு ஆண்டுகளாக லட்சக்கணக்கான பொதுமக்கள் தங்கள் தினசரி ஆரோக்கிய தகவல்களை ஜோ கோவிட் (ZOE COVID) செயலி மூலமாக ஆய்வுக்கு வழங்கி … Source link

கிளாஸிக் செட்டிநாடு | தவலை வடை

செட்டிநாடு பட்டியலில் இடம் பெற்றிருக்கும் உணவு வகைகளைப் பார்க்கும்போது, வெஜிடேரியனில் இத்தனை வகைகளா என்று நம்மை வியக்க வைக்கும். தேன்குழல், அதிரசம், கைமுறுக்கு, வெள்ளைப் பணியாரம், மசாலா பணியாரம், கருப்பட்டி பணியாரம், பால் பணியாரம், மணகோலம், மாவு உருண்டை, மகிழம்பூ முறுக்கு, சீப்பு சீடை, உப்பு சீடை, சீயம், ஆப்பம், உப்புக் கொழுக்கட்டை, கந்தரப்பம், உளுந்து களி, கல்கண்டு வடை, உக்காரை, மாவு உருண்டை, கும்மாயம், மொச்சைக்காய் குழம்பு, கொண்டைக்கடலை குழம்பு, வரமிளகாய் துவையல், ரோசாப்பூ துவையல்,…

Champions League: ரியல் மாட்ரிட் – எத்தனை முறை எரிந்தாலும் எழுந்து வரும் ஃபீனிக்ஸ்! | Real Madrid rises like a phoenix every time in the champions league

இப்படி எத்தனையோ போட்டிகளில் ஆட்டத்தை மாற்றியிருக்கிறது அந்த அணி. ஆனால், இந்த வெற்றி கொண்டாடப்படவேண்டியதற்கான முக்கியக் காரணம், இப்போது இருக்கும் அணி முந்தைய அணிகளைப் போன்றது அல்ல. செர்ஜியோ ரமோஸ், கிறிஸ்டியானோ ரொனால்டோ போன்ற ஆளுமைகள் இல்லை. மார்செலோ, மோட்ரிச் போன்றவர்களுக்கு வயதாகிவிட்டது. ஒருவரால் ஆட்டத்தைத் தொடங்கவே முடியவில்லை. ஒருவரால் முடிக்க முடியவில்லை. இப்படி ஒரு அணிதான் மில்லியன்கள், இல்லை பில்லியன்கள் மதிப்பு மிக்க… இளம் வீரர்களும், சூப்பர் ஸ்டார்களும் நிறைந்த அணிகளை புரட்டி எடுத்திருக்கிறது. மான்செஸ்டர்…

சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக என்.மாலா,எஸ்.சௌந்தர் பதவியேற்பு

சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக  என்.மாலா மற்றும் எஸ். சௌந்தர் ஆகியோர் பதவியேற்றனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி முனிஷ்வர்நாத் பண்டாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள காலிபணியிடங்கள் எண்ணிக்கையை நிரப்பும் வகையில் ஆறு வழக்கறிஞர்களை நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைத்தது. ஆறு பேரில் என்.மாலா மற்றும் எஸ். சௌந்தர் ஆகியோரை கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்தார்.இதனையடுத்து உயர் நீதிமன்ற வளாகத்தில் இன்று…

திமுக அரசு ஓராண்டில் 20 ஆண்டுகளுக்கான சாதனை: அனைத்து தரப்பு மக்களும் பாராட்டு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்று 1 ஆண்டில் 20 ஆண்டு களுக்கான சாதனைகளை படைத்துள்ளது. தமிழகத்தில் கடந்த  2021 ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடந்தது. மே 2ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானது. அதில் திமுக கூட்டணி கட்சிகள் 159 இடங்களில் வெற்றி பெற்றன. அதிமுக-பாஜக கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்றது. திமுக மட்டும் 125 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. முன்பு எப்போதும் இல்லாத வகையில்…

தும்மினால் இனி முகம் சுளிக்க தேவையில்லை!

நன்றி குங்குமம் தோழி என் பாட்டி பதினாறு பிள்ளைகள் பெற்றார்கள் என்று நம் முன்னோர்கள் சொல்வதைக் கேள்விப்பட்டு இருப்போம். ஒரு நிமிடம் மலைப்பாக இருந்தாலும் இன்றைய … Source link

IPL 2022 | தனது பழைய அணியை பந்தாடிய வார்னர்: டி20-ல் அதிக அரை சதம் பதிவு செய்து சாதனை | david warner master stroke SRH in ipl 2022 and he says no need extra motivation

மும்பை: தனது முன்னாள் ஐபிஎல் அணியை தனது அபார பேட்டிங் திறனால் பந்தாடியுள்ளார் டெல்லி வீரர் டேவிட் வார்னர். அதோடு டி20 கிரிக்கெட்டில் அதிக அரை சதம் பதிவு செய்த வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் ஆஸ்திரேலியாவை சேர்ந்த டேவிட் வார்னர். கடந்த 2009 முதல் ஐபிஎல் அரங்கில் கிரிக்கெட் விளையாடி வருகிறார் அவர். இதுவரை மொத்தம் 158 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதன்…

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பை 6 வாரங்களுக்கு வெளியிடக்கூடாது: தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பை 6 வாரங்களுக்கு வெளியிடக்கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தலை அறிவிக்க தடை கோரியும், இடஒதுக்கீட்டை திரும்ப பெற்ற உத்தரவுகளை ரத்து செய்ய கோரியும் எதிர்க்கட்சி தலைவர் சிவா வழக்கு தொடர்ந்திருந்தார். Source link