Cristiano Ronaldo: “உலகக்கோப்பையை வெல்வதே என்னுடைய முக்கிய குறிக்கோளாக இருக்கிறது”- கிறிஸ்டியானோ ரொனால்டோ |foodball player Cristiano Ronaldo about retirement

அதன் பிறகு இரண்டரை வருட ஒப்பந்த அடிப்படையில் சவுதி அரேபியாவின் அல் நஸர் (AI Nassar) என்ற கிளப் அணியில் இணைந்து விளையாடினார். கடந்த ஜூன் மாதம் ஒப்பந்தம் முடிந்த பிறகு மீண்டும் அல் நஸர் அணியில் இணைந்து விளையாடி வருகிறார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரிடம் ஓய்வு குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.கிறிஸ்டியானோ ரொனால்டோ அதற்கு பதிலளித்த அவர், ” என் திட்டம் தெளிவாக இருக்கிறது. நான் இன்னும் சில ஆண்டுகள் விளையாட விரும்புகிறேன். எனது…

கோவை: கிரிப்டோ கரன்ஸி முதலீடு.. ஸ்டார் ஹோட்டல்.. நெக்லஸ்.. நூதன மோசடி குறித்து காவல்துறையில் புகார்

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஹேமந்த் பாஸ்கர் தன் நண்பர்களுடன் இணைந்து ‘GROKR’ என்ற ஆப்பை உருவாக்கியுள்ளார். அது கிரிப்டோ கரன்சியை மையப்படுத்தி தொடங்கப்பட்டது. அதில் முதலீடு செய்தால் இரண்டு மடங்கு லாபம் பெறலாம் என்று ஆசையை தூண்டியுள்ளனர். நம்பி சென்ற மக்களிடம்,USD – டாலர் “நாங்கள் அமெரிக்கா நிறுவனம். அதனால் டாலரில் தான் முதலீடு செய்ய வேண்டும். புதிய உறுப்பினர்கள் 1,000 – 3,000 டாலர் வரை முதலீடு செய்ய வேண்டும்.” என்று கூறியுள்ளனர். சிறிது காலம்…

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கு தயாராகும் ரிஷப் பண்ட்! | Rishabh Pant is preparing for the series against South Africa

கிறிஸ் வோக்ஸ் பந்தை பாதத்தில் வாங்கி கடும் காயத்திற்கு ஆளான ரிஷப் பண்ட் இப்போது தனது கடைசி கட்ட மறுசிகிச்சைக் கட்டத்தில் இருக்கிறார். இந்த வார இறுதியில் உடற்தகுதி மதிப்பீட்டாய்விற்குத் தயாராக இருக்கிறார். இதனையடுத்து 2025-26 ரஞ்சி டிராபி சீசனின் 2வது பாதியில் ரிஷப் பண்ட் ஆடுகிறார். இது அக்டோபர் 25ம் தேதி தொடங்குகிறது. அதாவது நவம்பர் 14ம் தேதி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கு ரிஷப் பண்ட் திரும்புமாறு அவர்…

இரான் இஸ்ரேலை ஏவுகணை, டிரோன் மூலம் தாக்கிய இரவில் என்ன நடந்தது? அமெரிக்க போர் விமானிகளின் அனுபவம்

பட மூலாதாரம், US Air Force photo by Staff Sgt. Trevor T McBrideபடக்குறிப்பு, எரிபொருள் நிரப்பிய பிறகு F-15E ஸ்ட்ரைக் ஈகிள் போர் விமானம். இந்த புகைப்படம் அமெரிக்க விமானப்படை ஆவண காப்பகத்திலிருந்து எடுக்கப்பட்டது.கட்டுரை தகவல்அன்று ஏப்ரல் 13, 2024- இரவு நேரம். பல தசாப்தங்கள் பதற்றம் நிலவி வந்த நிலையில், இரான் முதல் முறையாக இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதலை நடத்தியது.அந்த ஆண்டு ஏப்ரலில் சிரிய தலைநகர் டமாஸ்கஸில் இரானிய தூதரகத்தை இஸ்ரேல்…

K.P. Vidhyadharan Interview | சனியின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க இதை செய்தால் போதும் | Part – 1

கடந்த 28 ஆண்டுகளாகத் தமிழ் மக்களின் வீடுகளில் அதிகாலையில் ஒலிக்கும் இனிமையான குரலுக்குச் சொந்தக்காரர் ஜோதிடரத்னா முனைவர் கே.பி. வித்யாதரன். எதையும் எதிர்மறைத் தன்மையோடு சொல்லி மக்களை அதிர்ச்சிக்குள்ளாகும் ஜோதிடர்களுக்கு மத்தியில் மென்மையான குரலில் நம்பிக்கையூட்டும் விதத்தில் சொல்லி அனைவரையும் வழிநடத்துபவர். இவர் கூறும் வாழ்வியல் பரிகாரங்கள் பலரின் வாழ்வை மாற்றியிருக்கின்றன. பல ஆண்டுகளாக விகடனோடு இணைந்து பயணம் செய்யும் கே.பி. வித்யாதரன் அவர்களோடு ஜோதிடம் குறித்தும் அவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் ஓர் அழகான உரையாடலை…

நம்ம ஊரு ஹீரோஸ்  | namma ooru heroes

பள்ளி மாணவர்களுக்கான ஆர்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் பேரலல் பார்ஸ் பிரிவில் சென்னையை சேர்ந்த விஷ்யந்த் சாய் 10.25 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். சென்னையை சேர்ந்த மதிகரன் (9.95) வெள்ளிப் பதக்கமும், சேலத்தை சேர்ந்த ஜஸ்வின் (9.80) வெண்கலப் பதக்கமும் வென்றனர். முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் வேளச்சேரியில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான ஆர்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் டேபிள் வால்ட் போட்டியில் கோவையை சேர்ந்த காவியன் 12.07 புள்ளிகள் குவித்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.…

தமிழ்நாட்டில் ரோட் ஷோ ரத்து – நீதிமன்ற உத்தரவு அரசியல் ஆயுதமாக மாறுகிறதா?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்பதவி, பிபிசி தமிழ் 7 அக்டோபர் 2025, 15:24 GMTபுதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நடத்திய பரப்புரையில் 41 பேர் உயிரிழந்த நிலையில், இது தொடர்பான வழக்கு விசாரணையில் மாநில நெடுஞ்சாலைகளிலும் தேசிய நெடுஞ்சாலைகளிலும் சாலை ஊர்வலங்களுக்கு (road show) ஏன் தடை விதிக்கக்கூடாது என நீதிமன்றம் கூறியதிலிருந்து, பல அரசியல் தலைவர்களின் சாலை ஊர்வலங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில்…

பும்ராவின் ‘ஒர்க்லோடு’ மேனேஜ்மென்ட் குறித்து மனம் திறந்த சிராஜ்! | Siraj opens up about Bumrah s workload management

சென்னை: இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ராவின் ‘ஒர்க்லோடு’ மேனேஜ்மென்ட் குறித்து சமூக வலைதள பயனர்கள் பலரும் கருத்து தெரிவிப்பது உண்டு. இந்த சூழலில் அது குறித்து பேசியுள்ளார் இந்திய அணியின் மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ். இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 5-வது போட்டியில் விளையாடியபோது பும்ராவுக்கு முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டது. அதன் பின்னர் காயத்தில் இருந்து மீண்ட அவர் இங்கிலாந்தில் நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட…

“கமல் தகுதிக்கு எம்.பி பதவி சாதாரணம்; அந்த எம்.பி பதவிக்குதான் கவுரவம்” – மக்கள் நீதி மய்யம் | “The post of MP is ordinary for Kamal’s qualifications” – Makkal Needhi Maiam

ஆட்களையும், கட்சிகளையும் விலைக்கு வாங்கும் பழக்கமுள்ள பாஜக-வையும், அந்தக் கட்சியால் காவல்துறையிலிருந்து அரசியலுக்கு விலைக்கு வாங்கப்பட்ட அண்ணாமலையும் இப்படிப் பேசுவது ஆச்சரியமில்லை. உலகம் புகழும் மாபெரும் கலைஞர், இந்திய அரசின் வருமானத்துறையாலேயே நேர்மையாளர் பட்டம் பெற்றவர், 7 ஆண்டுகள் மய்யம் என்ற புதிய சித்தாந்தத்தோடு கட்சி நடத்தி வருபவர், பல்துறை வித்தகர் எங்கள் தலைவர். அவர் ஏற்றுக்கொண்டதால் அந்த எம்.பி பதவிக்குதான் கௌரவம் கிடைத்ததே ஒழிய அவர் தகுதிக்கு இந்தப்பதவி சாதாரணம்.கமல், அண்ணாமலைமக்கள் பிரச்னைகளை உரிய இடத்தில்…