கோடையை சமாளிக்க குளுகுளு டிப்ஸ்
நன்றி குங்குமம் தோழி வாசகர் பகுதிஇன்னும் இரண்டு நாட்களில் அக்னி நட்சத்திரம் துவங்க இருக்கும் நிலையில் கடந்த மாதம் முதலே சூரியன் தன்னுடைய பலத்தை … Source link
நன்றி குங்குமம் தோழி வாசகர் பகுதிஇன்னும் இரண்டு நாட்களில் அக்னி நட்சத்திரம் துவங்க இருக்கும் நிலையில் கடந்த மாதம் முதலே சூரியன் தன்னுடைய பலத்தை … Source link
இஞ்சியை அதிகப்படியாக பயன்படுத்துவது இதய பிரச்சினைகள், வயிற்றுப்போக்கு மற்றும் கருச்சிதைவு அபாயத்தை அதிகரிக்கும். ஒரு நாளில் எவ்வளவு இஞ்சி எடுத்து கொள்ள வேண்டும் என்பதற்கு, மூலிகை மருத்துவர்களின் பதில் 4 கிராம் என்பதாகும். நன்றி
இந்தோனேஷியாவில் வரும் 23ந்தேதி முதல் ஜீன் 1ந்தேதி நடைபெறவுள்ள ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த மாரீஸ்வரன் சக்திவேல், கார்த்திக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கிக்கு பெயர்பெற்ற ஊர்களில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியும் ஒன்று. 100 ஆண்டுகளாக ஹாக்கி பயிற்சி அளிக்கப்பட்டு வருவதால் கோவில்பட்டியை “ஹாக்கிபட்டி” எனவும் அழைப்பர். தேசிய ஹாக்கி அணியில் கோவில்பட்டியைச் சேர்ந்த பல வீரர்கள் விளையாடியுள்ளனர்.தற்போது ஆசிய ஹாக்கி தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்த மாரீஸ்வரன்…
9 மே 2022, 08:05 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்படக்குறிப்பு, காலிமுகத் திடல் போராட்டக் காரர்களின் கூடாரம் எரிப்பு.இலங்கை தலைநகர் கொழும்பு காலிமுகத் திடலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் பதவி விலகவேண்டும் என்று வலியுறுத்தி ஒரு மாதமாக போராட்டம் நடத்தி வருகிறவர்கள் மீது மஹிந்த ராஜபக்ஷ ஆதரவாளர்கள் என்று அறியப்படுவோர் இன்று வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்டனர். கொழும்பு நகரில் முதலில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு பிறகு நாடு முழுவதற்கும் விரிவுபடுத்தப்பட்டது.…
சென்னை: சென்னை ஆர்.ஏ.புரத்தில் தீக்குளித்து தற்கொலை செய்த கண்ணையன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கோவிந்தசாமி நகர் இளங்கோவன் தெருவில் நீர் நிலைப்பகுதியை ஆக்கிரமிப்பு செய்துள்ள வீடுகளை கடந்த 29ம் தேதி முதல் நீதிமன்றம் உத்தரவுப்படி பொதுப்பணித்துறை அதிகாரிகள் இயந்திரங்கள் மூலம் அப்புறப்படுத்தி வருகின்றனர். அதன்படி, நேற்று அதிகாரிகள் குடியிருப்புகளை இடிக்க முயன்றபோது, அதே பகுதியில் 30 ஆண்டுகளாக வசித்து வரும் வி.ஜி.கண்ணையன்(57) என்பவர் உடலில்…
எப்படிக் கண்டுபிடிப்பது?முதலில் `ஆப்டிகல் கோஹெரென்ஸ் டோமோகிராபி’ என்ற டெஸ்ட் செய்யப்படும். இந்தப் பரிசோதனையில் கண்களைத் தொடாமல் லேசர் கதிர்களை உள்ளே செலுத்தி பயாப்சி போல செய்யப்படும். முன்பெல்லாம் கை நரம்பில் டை போன்ற திரவத்தை உள்செலுத்தி டெஸ்ட் செய்யப்படும். இப்போது டை இல்லாத ஆஞ்சியோகிராபி என்கிற நவீன டெஸ்ட் வந்துவிட்டது. அதன் பெயர் Optical coherence tomography angiography (OCT-A). இந்த நவீன டெஸ்ட்டின் மூலம் விழித்திரையை நான்காகப் பிரித்து அதன் எந்தப் பகுதியில் பிரச்னை இருக்கிறது…
ஆர்கானிக் காய்கறிஇயற்கை உணவு அங்காடிகளில் விற்பனை செய்யப்படும் பொருள்கள் அனைத்தும் இயற்கையாக விளைந்தவையா என்பதை தரச்சான்றிதழ் மூலமாக மட்டுமே உறுதி செய்துவிட முடியாது.பழங்கள் | Fruitsதரச்சான்றிதழை சில வழிமுறைகளைக் கொண்டு எளிதில் பெற்று விடலாம் என்பதால் அதனை நம்பி மட்டுமே வாங்காதீர்கள். போலிகள் உருவாவது இயல்பு என்பதால் நாம்தான் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நீங்கள் வாங்கும் பொருள் எங்கு விளைந்தது, யாரால் விளைவிக்கப்பட்டது என்கிற தகவல்களை நீங்கள் கடை உரிமையாளர்களிடம் கேட்க வேண்டும்.எந்த ஒளிவுமறைவுமின்றி அவர்கள் தகவலைத்…
வந்தநாள் முதல் இன்றுவரை தோனியைப் பார்க்கும்போதெல்லாம் பண்ட்டின் கண்களில் மரியாதையும் அபிமானமும் டன்கணக்கில் வழியும். கடைசியாய் இந்திய அணியில் தோனி ஆடி கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டன. ஆனாலும் இன்றுவரை ஹர்திக், பண்ட் போன்றவர்களுக்கு தோனிதான் ஆதர்ஷம். தோனியின் சொல்தான் மந்திரவாக்கு. அப்படியான சிஷ்யனின் கையில்தான் சென்னை அணியின் ப்ளே ஆப் வாய்ப்பு இருந்தது இந்த ஆட்டத்தில். அதுவும் மாலை நடந்த முதல் போட்டியில் பெங்களூருவும் ஜெயித்துவிட, வரும் எல்லா ஆட்டங்களிலும் நல்ல ரன்ரேட்டில் ஜெயிக்கவேண்டும், பெங்களூருவும்,…
சிறைக்கைதிகள் கொடூரமாக காயப்படுத்தப்படுவதாக புகார். சாதி வேறுபாடு அதிகமாக இருப்பதாகவும் புகார். Source link
சென்னை :எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதாவை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் . எம்ஜிஆர் பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தரை மாநில அரசே நியமிக்கும் வகையில் மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. Source link