தலைவாழை: வீட்டிலேயே சத்துணவு படைக்கலாம் – தினை லட்டு

தொகுப்பு: தமிழ் கரோனா வைரஸ் தொற்றிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ளத் தனித்திருப்பதும் ஆரோக்கிய உணவைச் சாப்பிடுவதும் அவசியம். பெரியவர்கள், பெண்கள், குழந்தைகள் என எந்தப் பாகுபாடும் இல்லாமல் இந்த வைரஸ் தொற்று ஏற்படக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். நன்றி

தமிழகம் வந்த இலங்கை தமிழர்கள்: “கைக்குழந்தைக்கு மருந்துகூட வாங்க முடியவில்லை”

பிரபுராவ் ஆனந்த் பிபிசி தமிழுக்காக33 நிமிடங்களுக்கு முன்னர்இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக உணவு, அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் மற்றும் மருந்து தட்டுப்பாட்டால் இலங்கையில் இருந்து இதுவரை 75 இலங்கை தமிழர்கள் தமிழகத்திற்கு வந்து மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியுள்ள நிலையில், திங்கள் கிழமை அதிகாலை 2 மாத கை குழந்தையுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மேலும் 5 பேர் அகதிகளாக ராமேஸ்வரம் வந்துள்ளனர்.ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு யாழ்ப்பாணம் மாவட்டம் நெடுந்தீவு கடற்கரையில் இருந்து ஒரு…

ஓபிஎஸ் பொதுக்கூட்டத்தில் அதிமுகவினர் கடும் வாக்குவாதம்

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் பேசிய பொதுக்கூட்டத்தில், அதிமுகவினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மே தினத்தையொட்டி, அதிமுக அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில், சென்னை புரசைவாக்கத்தில் பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் மாலை நடந்தது. இதில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். இதில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: கடந்த 30 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்ட கட்சி அதிமுக. உழைப்பவரே உயர்ந்தவர் என்றுதான் எம்ஜிஆர் கையெழுத்து போடுவார். குருவிக்கு கூட கூடு…

`இந்தியாவில் கோவிட் 4-வது அலை தொடங்கிவிட்டது!' – எச்சரிக்கும் மருத்துவர்

கோவிட்-19 நான்காம் அலை ஜூன் மாதத்தில் உச்சத்தை அடைந்து அக்டோபர் மாதம் வரை அதன் தாக்கம் இருக்க வாய்ப்பிருப்பதாக கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் சமீபத்தில் தெரிவித்திருந்தார். “ஐஐடி கான்பூர் கோவிட்-19 தொற்று குறித்த தகவல்களைத் தொடர்ந்து தந்து கொண்டிருக்கிறது. அவர்களின் கணிப்புபடி கோவிட் 19 நான்காம் அலை ஜூன் மாதத்துக்குப் பின், உச்சமடைந்து அக்டோபர் மாதம் வரை நீடிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு அதிக துல்லியமானது” என்று தெரிவித்துள்ளார்.Covid -19 Pandemicகோவிட் தொற்றுக்கான புதிய…

செஸ் ஒலிம்பியாட் போட்டி: இந்திய அணி அறிவிப்பு | Chess Olympiad: Indian Team Announcement

சென்னை: சென்னையில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டி ஜூலை மாதம் 28-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இப்போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியை நேற்று அகில இந்திய செஸ் சம்மேளனம் அறிவித்தது. போட்டியை நடத்தும் இந்தியா, முதன்முறையாக ஓபன் பிரிவு மற்றும் பெண்கள் பிரிவில் தலா 2 அணிகளை களமிறக்குகிறது. இந்திய அணி விவரம்: ஓபன் பிரிவு அணி-1: விதித் குஜராத்தி, பி. ஹரிகிருஷ்ணா, அர்ஜுன்…

சாக்லேட் லாவா கேக் | Chocolate lava cake

தேவையான பொருட்கள்:டார்க் சாக்லேட் – 135 கிராம்வெண்ணெய் – 95 கிராம்ஐஸ்ஸிங் சுகர் – 100 கிராம்முட்டை – 2மைதா – 35 கிராம் செய்முறை:மைக்ரோவேவ் அவனை 200 டிகிரியில் ப்ரீ ஹீட் செய்து கொள்ளவும். மைக்ரோவேவ் பௌலில் சாக்லேட் மற்றும் பட்டர் சேர்த்து உருக்கி கொள்ளவும். மற்றொரு பௌலில் முட்டை மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும். சாக்லேட் பட்டர் கலவையுடன் சர்க்கரை முட்டை கலவையையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அத்துடன் மைதா…

2022-ம் ஆண்டில் 93% இந்தியர்கள் சுற்றுலா செல்வதற்கு திட்டமிட்டுள்ளனர் : ஆய்வில் தகவல்

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, கனடா, மெக்சிகோ, ஜப்பான் மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட ஏழு நாடுகளைச் சேர்ந்த 3,000 பயணிகளின் அடிப்படையில் இந்த ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. Source link

கடல் கடந்து வாழும் தமிழர்களுக்கு மட்டுமல்ல தமிழர் அல்லாதோருக்கும் உதவும் அரசாக திமுக அரசு இருக்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் நேற்று பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியினர் உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர் 3,000க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை செய்தி தொடர்பு இணைச் செயலாளர் வழக்கறிஞர்  இரா.ராஜிவ்காந்தி செய்திருந்தார். விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: மாற்றுக் கட்சியிலிருந்து இன்றைக்கு விலகி வந்திருக்கிறீர்கள் என்று சொன்னால், தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்தாலும் – இல்லை என்று சொன்னாலும், தமிழர்களுக்காக -…

Doctor Vikatan: சர்க்கரை நோயாளிகள் தேன் கலந்த நெல்லிக்காய் சாப்பிடலாமா? | can diabetes and BP patients eat amla with honey

சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள் தேன் மற்றும் தேன் கலந்த நெல்லிக்காய் சாப்பிடலாமா?- ஜோதி (விகடன் இணையத்திலிருந்து)ஸ்ரீமதி வெங்கட்ராமன்பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்.“நீரிழிவு நோயாளிகளுக்கு பொதுவாகத் தேன் எடுத்துக்கொள்ளப் பரிந்துரைப்பதில்லை. ஒரு டீஸ்பூன் தேனில் 4 கிராம் கார்போஹைட்ரேட் இருக்கும் என்பதால் அதை சர்க்கரை நோயாளிகள் எடுத்துக்கொள்வது சரியானதல்ல.ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தேன் கலந்த நெல்லிக்காய் சாப்பிடலாமா என்று கேட்டிருக்கிறீர்கள். வெறும் நெல்லிக்காய் சாப்பிடலாமா…

காலடி விசையில் கால்பந்து மைதானத்துக்கு விளக்கொளி

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைகாலடி விசையில் கால்பந்து மைதானத்துக்கு விளக்கொளி16 செப்டெம்பர் 2014நாம் அன்றாட வாழ்க்கையில் செலவுசெய்யும் உடல் சக்தியைப் பயன்படுத்தி பிரேசிலில் ஒரு கால்பந்தாட்ட மைதானத்துக்கு விளக்கு வெளிச்சம் தரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.பிரிட்டிஷ் ஆதரவுடன் செய்யப்பட்டுள்ள அறிவியல் முயற்சி இது.விளையாட்டு வீரர்களின் கால் தரையில் அழுந்தும்போது ஏற்படுகின்ற விசையைப் மின்சாரமாக மாற்றி மைதானத்தில் விளக்குகளை எரியவிட்டுள்ளனர்.இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்ற விளக்கொளியில் ரியோ டி ஜெனீரோவின் ஏழ்மையான பகுதி ஒன்றில் இளம் வீரர்கள் கால்பந்து விளையாடியுள்ளனர்.இந்த…