தலைவாழை: நூல்கோல் கீர்

மாசி மாதத்திலேயே வெயில் தொடங்கிவிட்டது. வெயிலில் அதிகமாக அலைந்து திரிந்தால் உடலில் நீர்ச்சத்து குறைந்துவிடும். அதைச் சமப்படுத்த போதுமான அளவு தண்ணீரைக் குடிப்பதுடன் நீர்ச்சத்து அதிகமுள்ள காய்கறிகளைச் சாப்பிட வேண்டும். நூல்கோலில் நீர்ச்சத்துடன் சில வகை வைட்டமின்கள், பொட்டாசியம், மக்னீசியம், மாங்கனீசு போன்ற தாது உப்புகளும் உள்ளன. இந்தக் காயில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் அது ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும். நூல்கோல் பயன்படுத்தி செய்யக்கூடிய உணவு வகைகள் சிலவற்றைச் சமைக்கக் கற்றுத்தருகிறார் சென்னை போரூரைச்…

மாநில அளவிலான குத்துச்சண்டைப் போட்டியில் பதக்கம் வென்று நரிக்குறவர் மாணவர்கள் சாதனை

மயிலாடுதுறை அருகே பல்லவராயன்பேட்டையில் நரிக்குறவர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் மூலம் நீடு அறக்கட்டளை நிர்வாகத்தின்கீழ் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உண்டு உறைவிடப்பள்ளி செயல்பட்டு வருகிறது.இந்த பள்ளியில் பயிலும் மாணவிகள் கடந்த 1-ஆம் தேதி  தமிழ்நாடு குத்துச்சண்டைக் கழகத்தால் தஞ்சாவூரில் நடத்தப்பட்ட மண்டல அளவிலான ஆண்டுப்போட்டியில் சப்-ஜூனியர் பிரிவில் ஒரு தங்கப்பதக்கம் மற்றும் 5 வெள்ளிப் பதக்கங்களை பெற்று மாநில அளவில் விளையாட தகுதி பெற்றனர்.இதைத்தொடர்ந்து, மே 6, 7 மற்றும் 8-ஆம்…

DNC சிட்ஸ் நிறுவனத்தின் 36-வது கிளை சென்னை ஜார்ஜ் டவுனில் தொடக்கம்! | DNC Chits opens 36th Branch Chennai George Town Parrys

DNC சிட்ஸ் நிறுவனத்தின் 36வது கிளை சென்னை ஜார்ஜ் டவுனில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனமானது தர்மபுரியை பதிவு அலுவகமாகவும் சென்னையை தலைமை அலுவலகமாக கொண்டு தமிழகமெங்கும் கடந்த 57 ஆண்டுகளாக சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. நிறுவனத்தின் 36வது கிளை சென்னை ஜார்ஜ் டவுன் (பாரிஸ்) எர்ரபாலு செட்டி தெருவில் அமைந்துள்ளது.DNC நிறுவன இயக்குநர் திரு. D.C. இளங்கோவன் தலைமையில் நடந்த திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக மாண்புமிகு அமைச்சர் தமிழ்நாடு இந்துசமய அறநிலையத்துறை திரு. பி.கே.…

சொல்லிட்டாங்க

* நமது சமூகத்தின் பன்முகத்தன்மையைப் பயன்படுத்தி நாட்டை பிளவுபடுத்தி, ஒற்றுமை மற்றும் வேற்றுமை பற்றிய எண்ணத்தைத் தகர்ப்பதும் பாஜவின் எண்ணம்.- காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி.* இந்தி மொழி திணிக்கப்படுகின்றது என்ற கேள்விக்கே இடமில்லை. எல்லா மொழிகளும் வளர ஊக்குவிக்கப்படுகிறது.- தமிழக கவர்னர் ரவி* முதலில் சசிகலா ஆட்சிக்கு வரட்டும். அதன் பிறகு ஜெயலலிதா போல் சிறப்பாக ஆட்சி செய்வதை பற்றி பேசலாம்.- அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்.* பெண்களுக்கான மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கும்…

தொடர் சிகிச்சைகள் அவசியமா? | Are serial treatments necessary?

நன்றி குங்குமம் டாக்டர் நீண்டநாள் பிரச்னைகளுக்கென்று சிகிச்சை எடுத்துக்கொள்ளும்போது, ‘மூன்று மாதங்கள் கழித்து பரிசோதனைக்கு வாருங்கள்; ஆறு மாதம் கழித்து வாருங்கள்’ என்று உங்கள் மருத்துவர் கூறியிருப்பார். சிலர் மிகச்சரியாக அந்தந்த தேதிகளில் மறு பரிசோதனைக்கு சென்றிருப்பீர்கள். மற்ற சிலர் நன்றாகத்தானே இருக்கிறோம், இப்போது எதற்கு வீண் அலைச்சல் என்று தாமதப்படுத்துவீர்கள். இன்னும் சிலரோ, ‘எப்ப போனாலும் செக் பண்ணிட்டு அதே மாத்திரைகளைத்தான் எழுதிக் கொடுக்கிறார். அதனால நானே அந்த சீட்டைக் கடையில் காட்டி வாங்கிக்கிறேன்’ என்பீர்கள்.பெரும்பாலான…

poondu chutney tamil recipe chutney recipes for idly dosa : பூண்டு சட்னி இப்படி பக்குவமாய் செஞ்சா எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க!

பூண்டு சட்னி.. இந்த பெயரை கேட்டாலே குழந்தைகள் அலறி அடித்து ஓடிவிடுவார்கள். சாதாரணமாக வீட்டில் வைக்கும் குழம்பில் பூண்டு சேர்த்தால் கூட குழந்தைகள் அதை தட்டில் ஒதுக்கி விடுவார்கள். அவர்களை பூண்டு சட்னி சாப்பிட வைப்பது கொஞ்சம் கஷ்டம் தான். ஆனாலும் அதை பக்குவமாய் பூண்டு வாசனையே தெரியாமல் செய்து கொடுத்தால் சில குழந்தைகள் சாப்பிட்ட வாய்ப்புண்டு. அதுமட்டுமில்லை அது உடலுக்கு நல்லதும் கூட. உணவில் பூண்டு சேர்ப்பது ஜீரணத்திற்கு மட்டுமில்லை எல்லா உணவு சார்ந்த பிரச்சனைகளுக்கும்…

டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் 3-0 ஆர்செனல்; சாம்பியன்ஸ் லீக் ஸ்பாட் யாருக்கு?

பீரிமியர் லீகில் இருந்து 2022-23 சாம்பியன்ஸ் லீக் சீசனுக்குத் தகுதி பெறப் போகும் அணிகள் எவை என்ற போட்டி விறுவிறுப்படைந்திருக்கிறது. ஆர்செனல் அணிக்கெதிரான போட்டியை டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணி 3-0 என வெற்றி பெற்றுள்ள நிலையில், கடைசி 2 இடங்களுக்கு இப்போது 3 அணிகள் போட்டியில் உள்ளன!வழக்கமாக பிரீமியர் லீகில் முதல் நான்கு இடங்கள் பிடிக்கும் அணிகள் அடுத்த சீசன் சாம்பியன்ஸ் லீக் தொடருக்குத் தகுதி பெறும். பிரீமியர் லீகில் இருந்து முதல் இரண்டு இடங்கள் பிடித்திருக்கும்…

தமிழக காவல்நிலையங்களில் அதிகரிக்கும் மரணங்கள் – மனித உரிமை செயல்பாட்டாளர்கள் எழுப்பும் கேள்வியும் பதிலும்

ஆ. விஜயானந்த்பிபிசி தமிழ்55 நிமிடங்களுக்கு முன்னர்தமிழ்நாட்டில் ஆளும் திமுக ஆட்சியில் ஏற்படும் காவல் நிலைய மரணங்கள் மீது உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளத் தவறி விட்டதாக மனித உரிமை செயல்பாட்டாளர்கள் குற்றம்சுமத்துகின்றனர். ‘புதிய அரசு பொறுப்பேற்றவுடன் காவல்நிலைய மரணங்கள் தொடர்பாக மூன்று தீர்ப்புகள் அடங்கிய புத்தகங்களைக் கொடுத்தோம். அதன்படி, இந்த அரசு செயல்பட்டிருந்தால் காவல் மரணங்கள் தொடர்ந்திருக்க வாய்ப்பில்லை’ எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். விக்னேஷ் மரணம்; தொடர் போராட்டம் ஏன்?சென்னை பட்டினப்பாக்கம், சீனிவாசபுரத்தைச் சேர்ந்த 25 வயதான…

சசிகலா அரசியலுக்கு வந்தால் பார்க்கலாம்: ஓபிஎஸ் பேட்டி

நெல்லை: சசிகலா அரசியலுக்கு வந்தால் பார்க்கலாம் என தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சியை வழங்குவேன் என சசிகலாவின் கருத்து குறித்த கேள்விக்கு நெல்லையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னினீர்செல்வம் பதிலளித்துள்ளார். ஆன்மிக பயணத்தை முடித்த பின் அரசியல் பயணத்தை தொடங்குவேன் என சசிகலா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. Source link

கேரளாவில் டொமேட்டோ காய்ச்சல், பாதிக்கப்படும் குழந்தைகள்; தமிழக – கேரள எல்லையில் மருத்துவ பரிசோதனை! I TN heightens vigil on Kerala border after tomato fever rise in Kerala

கேரளாவில் டொமேட்டோ காய்ச்சல் (Tomato flu) பரவி வருவதையடுத்து கோவை மாவட்டத்திற்குள் நோய் பரவுவதைத் தடுக்க எல்லையில் கண்காணிப்பு பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கோவிட் தொற்றின் தீவிரத்திலிருந்து மீண்டுவரும் நிலையில், தற்போது பரவத் தொடங்கி உள்ளது புதிய வைரஸ் தொற்று. டொமேட்டோ காய்ச்சல் என அழைக்கப்படும் இந்தத் தொற்று ஏற்படுவதற்கான காரணங்கள் இன்னும் அறியப்படாத நிலையில், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை இந்நோய் பாதிப்பது தெரியவந்திருக்கிறது. பெரியவர்களையும் பாதித்தாலும், குழந்தைகளுக்கே பாதிப்பு அதிகமாகக் காணப்படுகிறது. பாதிக்கப்பட்டவரிடமிருந்து எளிதாகப் பிறருக்குப்…