மணிப்பூர் | வாழ்வாதாரத்திற்காக மீன் விற்கும் சர்வதேச குங்ஃபூ வீராங்கனை; அரசு உதவிட கோரிக்கை | international kung fu player selling fish she need government assistance

இம்பால்: வாழ்வாதரத்திற்காக மீன் விற்பனை செய்து வரும் பணியை கவனித்து வருகிறார், மணிப்பூரைச் சர்வதேச குங்ஃபூ வீராங்கனை ஒருவர். தனக்கு உதவி செய்யுமாறு அரசாங்கத்திடம் உருக்கமான கோரிக்கை வைத்துள்ளார் அவர். மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்தவர் 36 வயதான அங்கோம் பினா தேவி (Angom Bina Devi). குங்ஃபூ வீராங்கனையான அவர் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் எண்ணற்ற பதக்கங்களை வென்றுள்ளார். கடந்த 2009-இல் அவரது கணவரின் மறைவுக்கு பிறகு குங்ஃபூ பயிற்சியை தொடங்கியுள்ளார் தேவி. மூன்று குழந்தைகளுக்கு…

அன்று கோட்சே.. இன்று பேரறிவாளன்.. தமிழக காங்கிரஸ் எம்.பி. காட்டம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுள்ளது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வரும்நிலையில், தமிழக காங்கிரஸ் எம்பியான மாணிக்கம் தாகூர், பேரறிவாளனை கோட்சேவையும் ஒப்பிட்டு ட்விட் செய்துள்ளார்.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991ம் ஆண்டு மே 21ம் தேதி சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உட்பட 7 பேர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை…

தமிழகத்தில் ஆறு நாட்களுக்கு நிலக்கரி கையிருப்பு உள்ளது : அமைச்சர் செந்தில்பாலாஜி

கரூர் : தமிழகத்தில் ஆறு நாட்களுக்கு நிலக்கரி கையிருப்பு உள்ளது என்று தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். மழையின் காரணமாக கடந்த 2 நாட்கள் மின் நுகர்வு குறைந்துள்ளது என்றும் அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தின் சொந்த மின் உற்பத்தி 50 சதவீதத்தை எட்டும் என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி குறிப்பிட்டுள்ளார். Source link

கல்யாணத்துக்கு ரெடியா?! # Premarital Special Counselling

நன்றி குங்குமம் டாக்டர் கவர் ஸ்டோரிஇரண்டு உயிர்களை இணைப்பது, அவர்களின் குடும்பங்களின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பது, நல்ல சந்ததிகளை உருவாக்குவது என்று பல்வேறு விஷயங்கள் திருமணம் … Source link

egg thokku | டேஸ்டியான முட்டை தொக்கு செய்ய ரெசிபி…

முட்டை வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான உணவு… அத்தகைய முட்டை வீட்டில் இருந்தால் போதும் சமையல் செய்வோருக்கு கவலையே இல்லை. அதை வைத்து குழம்பு, பொரியல் என விருந்தே வைத்துவிடலாம். அதில் இன்று டேஸ்டியான முட்டை தொக்கு செய்வது எப்படி என்பதை பற்றி தெரிந்துக் கொள்ளலாம்…தேவையானவை:வேக வைத்த முட்டை – 3சின்ன வெங்காயம் – 15காய்ந்த மிளகாய் – 10தேங்காய் எண்ணெய் – 4 ஸ்பூன்உப்பு – அரை ஸ்பூன்மல்லி இலை -…

IPL 2022: Ishan Kishan bought for Rs 15.25 crore, says even legends like Chris Gayle struggle, கிறிஸ் கெய்லே திணறினாரு…

ஐபிஎல் 2022 தொடருக்கான ஏலத்தில் பெரிய தொகையான ரூ.15.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்த இஷான் கிஷன் ஒரு ஹைப், அவருக்கு ஒன்றும் வரவில்லை என்று இந்தத் தொடரில் நிரூபணம் ஆனதையடுத்து அவரிடம் இது பற்றி கேள்வி எழுப்பப் பட்ட போது  ‘என்ன சார் இது? பெரிய பெரிய பிளேயர்களெல்லாம் திணறியிருக்காங்க, என்னைப் போய் சொல்றீங்களே என்ற தொனியில் பதிலளித்தார்.மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் 2022 இல் இதுவரை 13 போட்டிகளில் 10 ஆட்டங்களில் தோல்வியடைந்து…

பேரறிவாளனின் விடுதலை தமிழின மக்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது: சசிகலா

சென்னை: பேரறிவாளனின் விடுதலை தமிழின மக்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது என வி.கே. சசிகலா தெரிவித்துள்ளார். அன்று அம்மா விதைத்த விதைக்கு கிடைத்த பலனாகத்தான் இதை நான் பார்க்கிறேன். இன்று பேரறிவாளனுக்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரவேற்கத்தக்கது. நம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கடந்த 2014ம் ஆண்டில் ஏழு நபர்களும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் சூளுரைத்தார் எனவும் கூறினார். Source link

19 வயதில் சிறைக்கு சென்று 50வது வயதில் விடுதலையானார் பேரறிவாளன்!: பேரறிவாளன் வழக்கு கடந்த வந்த பாதை

சென்னை : முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கில் 19 வயதில் சிறைக்கு சென்ற பேரறிவாளன் 50வது வயதில் விடுதலையானார். 30 ஆண்டுகள் இவ்வழக்கு கடந்து வந்த பாதை… *1991-ம் ஆண்டு மே, 21-ம் தேதி முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் பகுதியில், தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டபோது தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் மூலம் கொலை செய்யப்பட்டார். 1991 ஜூன் 11-ம் தேதி பேரறிவாளன் கைது செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து, நளினி-முருகன் தம்பதியினர்…

சாப்பாட்டுக்கு முன்னாடி, பின்னாடி எடுக்க வேண்டிய மருந்துகளை மாத்தி எடுத்தா தப்பா? – Dr. Sasithra | Doctor explains Why must some medicines be taken with before or after food?

சாப்பாட்டுக்கு முன்னாடி, பின்னாடி எடுக்க வேண்டிய மருந்துகளை மாத்தி எடுத்தா தப்பா? – Dr. Sasithraதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism Source link

`தூதுவளை… நோய்களைப் போக்கும் தூதுவன்!’ – மூலிகை ரகசியம் – 7 | medicinal and health benefits of Solanum trilobatum

தாவரங்களுள் மருந்தாகப் பயன்படும் செடி வகைகளையும் மர வகைகளையும் அதிகம் அறிந்து வைத்திருப்போம். கொடி வகைகளும் மருந்தாகப் பயன்படும் எனும் உண்மையை நீங்கள் அறிந்துகொள்வதற்கான மூலிகை நேரமிது! பற்றி ஏறுவதற்கு வசதியான இடம் இருப்பின், அழகாக வளைந்து நெளிந்து பற்றி ஏறும் கொடி வகையான தூதுவளையைப் பற்றித் தெரிந்து கொள்வோமா!தனது மெல்லிய தண்டு மற்றும் இலைகளில் சிறுசிறு முள்களைப் பெற்றிருக்கும் தூதுவளை. முள்கள் இருப்பினும் தனது மருத்துவ குணங்களின் மூலம் பாசத்தை வெளிப்படுத்தும் அன்பான மூலிகை இது.…