சொல்லிட்டாங்க…
* அரசியலில் பெண்களின் பங்களிப்பு மிகவும் குறைவாக இருக்கிறது. எனவே, பெண்கள் அதிக அளவில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும். – ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்* பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியதில் ஒரு சிறு பகுதியை குறைத்துவிட்டு, அதை மக்களின் மீதான கரிசனமாக முன்வைப்பது மோடியின் ஏமாற்று நாடகமே. – மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்* இளைஞர்களுக்கு வருடந்தோறும் தலா 2 கோடி புதிய வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என அறிவித்தாலும் அதன்படி எதுவும் நடக்கவில்லை. -…









