மரபு விருந்து: கறுப்பரிசி கீர்
என்னென்ன தேவை? கறுப்பு அரிசி – 100 கிராம் பால் – 1 லிட்டர் கண்டென்ஸ்டு மில்க் – 150 கிராம் சர்க்கரை – 50 கிராம் பாதாம் பருப்பு – 1 மேசைக்கரண்டி ஏலக்காய்ப் பொடி – அரைத் தேக்கரண்டி ரோஸ் எசென்ஸ் – 2 துளி நன்றி
என்னென்ன தேவை? கறுப்பு அரிசி – 100 கிராம் பால் – 1 லிட்டர் கண்டென்ஸ்டு மில்க் – 150 கிராம் சர்க்கரை – 50 கிராம் பாதாம் பருப்பு – 1 மேசைக்கரண்டி ஏலக்காய்ப் பொடி – அரைத் தேக்கரண்டி ரோஸ் எசென்ஸ் – 2 துளி நன்றி
தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டிருக்கிறது.அந்த தீர்மானத்தில், “ தமிழ் நிலத்தில், சமூகநீதியும் மதநல்லிணக்கமும் செழித்துச் சிறந்திருப்பதைப் பார்த்துப் பொறுத்துக் கொள்ள இயலாமல், மதவாத நச்சு விதைகளைத் தூவிட எத்தனிக்கும், தேச விரோத சக்திகளிடம் இருந்து தமிழகத்தை காப்போம். தாய்த் தமிழ்நாட்டை எந்தவித சேதாரமும் இன்றி, பாதுகாத்திடும் புதிய…
சென்னை: இந்தியாவின் வரி வருவாயில் ஏறத்தாழ 10% தமிழ்நாட்டில் இருந்து ஒன்றிய அரசுக்கு கிடைக்கிறது என்று எம்.பி. தயாநிதி மாறன் கூறியுள்ளார். உத்தரப்பிரதேசம்,குஜராத் மாநிலங்களுக்கு மட்டும் ஒன்றிய அரசு அதிகப்படியான திட்டங்களை வழங்குகிறது என்று தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார். Source link
என் வயது 34. ஆஸ்துமா பிரச்னை உள்ளது. எடை அதிகரிப்பதால் உடற்பயிற்சி செய்யலாம் என நினைக்கிறேன். ஆனால் கடினமான பயிற்சிகள் செய்தால் ஆஸ்துமா தொந்தரவு வருகிறது. ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள் உடற்பயிற்சிகள் செய்யலாமா?ஹேமா (விகடன் இணையதளத்திலிருந்து…)பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, பொது மருத்துவர் அருணாசலம்எப்போதுமே உடற்பயிற்சிகளை கொஞ்சம் கொஞ்சமாகத்தான் செய்யத் தொடங்க வேண்டும். இடையில் இரண்டு, மூன்று நாள்கள் பிரேக் எடுக்கும்போது மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடராமல், மெதுவாகவே தொடர வேண்டும்.உடற்பயிற்சிDoctor Vikatan: எந்த வயதிலிருந்து ஃபேஷியல்…
குஜராத்: நடப்பு ஐபிஎல் சீசனின் குவாலிபையர் – 2 போட்டியில் வென்று ராஜஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடப்பு ஐபிஎல் சீசனின் இந்த இரண்டாவது குவாலிபையர் போட்டி நடைபெற்றது. இதில் 158 ரன்கள் வெற்றி இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஓப்பனிங் ஜோடி பவர் பிளே ஓவர்கள் வரை தாக்குப்பிடித்தது. அதிரடியாக துவங்கிய யஷ்ஸ்வி ஜெய்ஸ்வால் 21 ரன்கள் எடுத்து முதல் விக்கெட்டாக வெளியேறினார். நன்றி
இந்தியர்களின் உணவு என்பது மிகவும் சுவை மிகுந்தது மற்றும் நாவில் எச்சில் ஊற வைக்கக் கூடியது. எந்த ஒரு விழாக் காலமும் தேவையில்லை. சாதாரண நாட்களில் கூட நாம் நல்ல விருந்து உணவை தான் சமைத்து சாப்பிடுகிறோம். குறிப்பாக, எண்ணெய்யில் பொறித்து எடுக்கப்பட்ட அசைவ உணவு வகைகள் அல்லது காலி ஃபிளவர், உருளைக் கிழங்கு சிப்ஸ் போன்ற சைவ உணவு வகைகளை நாம் அதிகம் விரும்பி உண்ணுகிறோம்.அதே சமயம், ஒரு முறை பயன்படுத்திய சமையல் எண்ணெய்யை மீண்டும்…
27 மே 2022புதுப்பிக்கப்பட்டது 11 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesநரேந்திர மோதி இந்திய பிரதமராக கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதம் முதன்முறையாக பதவியேற்றார். காங்கிரஸை தவிர்த்த வேறு கட்சி ஒன்று மத்தியில் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது அதுவே முதன்முறை. அதேபோல முதன்முறை காங்கிரஸ் பலத்த அடியையும் சந்தித்தது.மேக் இன் இந்தியா – ஸ்வச் பாரத்தனது முதல் பதவிக் காலத்தில், மேக் இன் இந்தியா மற்றும் ஸ்வச் பாரத் என்ற பெரும் திட்டங்களை அறிவித்திருந்தார்…
‘பிள்ளையை கிள்ளி விட்டு, தொட்டிலை ஆட்டி விடுவது’ என்ற பழமொழி ஒன்றிய பாஜ அரசுக்கு கனகச்சிதமாக பொருந்தக் கூடியது. ஒருபுறம், தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளின் சிறப்புகளை பெருமையாக பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் பிரதமர் மோடி. ஆனால் மறுபுறம், இந்தியை தேசிய மொழியாக்க அமித்ஷா போன்ற பாஜ தலைவர்கள், வரிந்து கட்டி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமித்ஷா, ‘இந்தியாவில் அனைத்து பகுதியிலும் உள்ள மக்களின் தகவல் தொடர்பு மொழியாக இந்தி இருக்க வேண்டும். ஆங்கிலமாக…
இந்திய அதிரடி பேட்டர்-விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் வெறும் குறைந்த ஓவர் கிரிக்கெட்டை மட்டும் ஆடிக்கொண்டிருந்தால் அவர் விரைவில் மறக்கப்பட்டு விடுவார், கிரிக்கெட்டின் என்றும் அழியாத வடிவமான டெஸ்ட் போட்டிகளில் 100 போட்டிகளில் ஆடிவிட்டால் அவரது பெயர் கிரிக்கெட் வரலாற்றுப் புத்தகங்களில் பொறிக்கப்படும் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் விரேந்திர சேவாக் கூறியுள்ளார்.சேவாக் தன் புதிய பாணி ஆட்டத்தினால் டெஸ்ட், ஒருநாள், டி20 என்று பாரபட்சம் பார்க்காமல் யாராக இருந்தாலும் அடித்து நொறுக்கும்…
மேலும், இதன் மூலம் ஆண்டுதோறும் 13,000 டன்கள் வரை கோழி மற்றும் மாட்டிறைச்சியை வளர்க்க முடியும் என குட் மீட் (Good Meat) தெரிவித்துள்ளது. முட்டைகள் அல்லது செல் வங்கிகளில் இருந்து பெறப்படும் செல்கள் மூலம் இறைச்சி வளர்க்கப்படுவதால் எந்த உயிரினமும் இறைச்சிக்காகக் கொல்லப்பட வேண்டிய தேவை இருக்காது.செயற்கை இறைச்சி Punniyamoorthy Mஉலகெங்கிலும் உள்ள சுமார் 170 நிறுவனங்கள் இந்த செயற்கை இறைச்சி வளர்ப்பு வேலையில் ஈடுபட்டிருக்கின்றன. ஆனால், குட் மீட் நிறுவனம் மட்டுமே அதன் தயாரிப்புகளை…