சாமந்தி முதல் செம்பருத்தி வரை.. சருமம், கேசத்துக்கு அழகு தரும் பூக்கள்! I Visual Story
பன்னீர் தயாரிக்க உதவும் ரோஜாப் பூக்கள்குளிக்கும் நீரில் கைப்பிடி ரோஜா இதழ்களை ஊறப்போட்டு, அந்தத் தண்ணீரில் தொடர்ச்சியாகக் குளித்து வந்தால், சருமம் மென்மையாகும்.Jasmineகைப்பிடி அளவு மல்லிகைப் பூக்களை நீரில் போட்டு 10 நிமிடங்கள் கொதிக்க விடவும். இந்த நீரை ஒரு நாள் முழுக்க அப்படியே வைத்து, முகம் கழுவி வந்தால் முகம் பிரகாசமாகும்.சாமந்திசாமந்திப் பூக்களைத் தண்ணீரில் போட்டுக் குளித்தால், காயங்கள், முகப்பரு, தழும்புகள் ஆகியவை மறைய ஆரம்பிக்கும். அல்லிஅல்லி மலர் ஊறவைத்த தண்ணீரில் குளித்தால் தலை அரிப்பு…








