Doctor Vikatan: பிரெக்னன்சி டெஸ்ட்டில் பாசிட்டிவ்… ஆனாலும் ப்ளீடிங்… என்ன காரணம்?

பிரெக்னன்சி டெஸ்ட்டில் எனக்கு பாசிட்டிவ் என்று வந்துள்ளது. ஆனாலும் எனக்கு ப்ளீடிங் ஆகிறது. இதை எப்படிப் புரிந்துகொள்வது?- கே. மங்கை, விகடன் இணையத்திலிருந்துபதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி பிரெக்னன்சி டெஸ்ட் பாசிட்டிவ் ஆன பிறகும் ப்ளீடிங் ஆவதாகக குறிப்பிட்டுள்ள நீங்கள் அது எத்தனையாவது மாதத்தில் என்று குறிப்பிடவில்லை. உதாரணத்துக்கு முதல் மூன்று மாதங்களில் (ட்ரைமெஸ்டர்) ப்ளீடிங் ஆனால் அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். அதை ‘இம்ப்ளான்ட்டேஷன் ப்ளீடிங்’…

லார்ட்ஸ் மைதானத்தில் 23-வது ஓவரில் 23 நொடிகள் ஷேன் வார்னுக்கு அஞ்சலி | ஓரணியில் நின்ற இங்கிலாந்து, நியூசி. வீரர்கள் | england new zealand players paid tribute to shane warne in lords cricket ground

லண்டன்: லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியின் 23-வது ஓவரில், அண்மையில் மறைந்த முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 4-ஆம் தேதி உயிரிழந்தார் ஷேன் வார்ன். அவரது மறைவு செய்தியை அறிந்து கிரிக்கெட் உலகமே மீளா துயரத்தில் மூழ்கியது. இந்நிலையில், தற்போது லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் விளையாடி வரும் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் அவருக்கு…

புதுமைப் பொங்கல்: பதிர் பேணி

படங்கள்: பு.க.பிரவீண் தமிழர்களின் பெரும்பாலான திருவிழாக்கள் பொருள்பொதிந்தவை. உழவுக்கும் அது சிறக்கக் காரணமாக இருக்கும் சூரியனுக்கும் கால்நடைகளுக்கும் நன்றி செலுத்துவிதமாகக் கொண்டாடப்படும் பொங்கல் திருநாள் அவற்றில் முக்கியமானது. அந்தப் பருவத்தில் விளைந்த தானியங்களையும் காய்கறிகளையும் படையலிடுவது பொங்கல் கொண்டாட்டத்தில் முதன்மையானது. வளர்ச்சியின் பெயரால் உழவுத்தொழிலின் எல்லை குறுக்கப்பட்டுவிட்ட நிலையிலும் பாரம்பரிய உணவு வகைகளைச் சமைத்து, பொங்கல் கொண்டாட்டத்தின் மகத்துவத்தைப் பலர் உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்கள். இந்த ஆண்டுப் பொங்கலைப் புதுமையும் பாரம்பரியமும் இணைந்ததாக மாற்ற பொங்கல் சிறப்பு உணவு…

கருணாநிதி விட்டுச்சென்றுள்ள பாரம்பரியம் என்ன? – BBC News தமிழ்

தங்கவேல் அப்பாச்சிஆசிரியர், பிபிசி தமிழ்9 ஆகஸ்ட் 2018புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர்(2018 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், கருணாநிதியின் மறைவையொட்டி வெளியிடப்பட்ட கட்டுரை தற்போது மீண்டும் மறுபகிர்வு செய்யப்படுகிறது.)ஒரு முறை சென்னையில் உலகின் மிகப்பெரும் பணக்காரராக இருந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்தார். அந்த சந்திப்புக்குப் பிறகு, உலகிலேயே மிகவும் பணக்கார மனிதர் அவரை வீடு தேடி வந்து சந்தித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. “என்னிடம் கொஞ்சம் கடன் வாங்குவதற்காக…

பொன்னையன் கருத்துக்கு ஆதரவு வலுத்து வருவதன் எதிரொலி அதிமுக பொதுக்குழு ஜூன் 23ம் தேதி கூடுகிறது: கட்சி தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு; பாஜவுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர திட்டம்

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டம் ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும். கடைசியாக 9.1.2021ம் ஆண்டு அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை, வானகரத்தில் அப்போதைய அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடந்தது. கொரோனா காரணமாக 2022ம் ஆண்டு மே மாதம் வரை அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்தப்படவில்லை. இந்த நிலையில் தமிழகத்தில் இந்த மாதம் இறுதியில் காலியாக இருந்த 6 மாநிலங்களவைக்கான தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனால் அதிமுக பொதுக்குழு நடத்தப்படுவது தள்ளி வைக்கப்பட்டது.…

எந்த லென்ஸ் பொருத்தமானது? | Which lens is suitable?

நன்றி குங்குமம் டாக்டர் சராசரியாக ஒரு நாளைக்கு ஒரு முறையாவது இந்தக் கேள்வியை நான் எதிர் கொள்கிறேன். ‘நான் கண்புரை ஆபரேஷன் செஞ்சுக்கப் போறேன் டாக்டர். கண்ணுக்குள்ளே  வைக்குற லென்ஸ்களில் நிறைய வகைகள் இருக்கிறதா சொல்றாங்களே.. எந்த லென்ஸ் வச்சுக்கலாம் டாக்டர்?’ என்ற கேள்விதான் அது.பண்டைய காலங்களில் உலகின் பல பகுதிகளில் முதுமையில் ஒரு மனிதனுக்குக் கண் பார்வை தெரியாமல் போவதற்குக் காரணம் அவன் செய்த பாவம், கடவுளின் சாபம் என்று நம்பப்பட்டது. நாளடைவில் கண் பார்வையற்ற…

ஐபிஎல் கிரிக்கெட்டில் மோசடி, பிசிசிஐ-யின் சர்வகாதிகாரியாக ஜெய் ஷா- சுப்ரமணியன் சுவாமி பரபரப்பு ட்வீட்

ஐபிஎல் 2022 தொடரை குஜராத் டைட்டன்ஸ் அணி அகமதாபாத் மைதானத்தில் பிசிசிஐ நிர்வாகிகள் கங்குலி, ஜெய் ஷா மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் வெற்றி பெற்றது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளின் முடிவுகளில் மோசடி நடப்பதாக சுப்ரமணியன் சுவாமி பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.இது தொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி தன் சமூக ஊடகப்பக்கமான ட்விட்டரில் பதிவிட்ட கருத்து:டாடா ஐபிஎல் போட்டி முடிவுகளில் மோசடி நடப்பதாக உளவு ஏஜென்சிகள் பரவலாக கருதுகின்றன. எனவே இந்தக் குற்றச்சாட்டு குறித்து…

இந்த நாள் தோன்றியதற்கான வரலாறு, முக்கியத்துவம்! – News18 Tamil

குழந்தைகள் முதல் பெரியவர்கள் என அனைவரும் ஆரோக்கியமான மற்றும் சீரான வாழ்க்கை வாழ பால் அத்தியாவசியமானதாக இருக்கிறது. மேலும் வருடாந்திர “உலக பால் தினம்” அனுசரிக்கப்படுவதன் மூலம் பாலின் முக்கியத்துவத்தை உலகெங்கிலும் பரப்ப ஒரு வாய்ப்பாக அமையும் என்று பார்க்கப்படுகிறது.கடந்த சில ஆண்டுகளில், 150 மில்லியன் டன்களுக்கும் அதிகமான உற்பத்தியை மேற்கொள்ளும் உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளர்களில் ஒன்றாக இந்தியா மாறிவிட்டது. தினமும் ஒரு நபருக்கு 300 கிராமுக்கும் அதிகமான பால் கிடைப்பதை இந்தியா உறுதி செய்து வருகிறது. உலக…

firing on asaduddin owais car one person arrest pistol recovered

மஜ்லிஸ் கட்சியின் தலைவரும் ஐதராபாத் மக்களவை தொகுதி எம்.பி.யுமான அசாதுதீன் உவைசி கார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில், காயம் ஏதும் இன்றி உயிர் தப்பினார். இந்த விவகாரம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தன்மீதான தாக்குதல் குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் என்று உவைசி வலியுறுத்தியுள்ளார்.டெல்லியில் இருந்து உத்தரப்பிரதேசத்தின் மீரட்டை நோக்கி வரும் வழியில் இந்த கொலை முயற்சி நடந்துள்ளது. சுமார் 4 பேர் கொண்ட கும்பல் இந்த கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளது.…

தேவர் சிலை திறப்பு விழாவில் பங்கேற்பு: திருவாடானை தொகுதியை குறி வைக்கிறார் ஓபிஎஸ்சின் இளைய மகன்?..அதிமுகவினர் அதிருப்தி

ராமநாதபுரம்: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப், நேற்று ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் நடந்த தேவர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டார். இந்த தொகுதியை குறி வைத்து அவர் அடிக்கடி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதால், ராமநாதபுரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை காமராஜர் பேருந்து நிலைய நுழைவு வாயிலில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை நிறுவப்பட்டு நீண்டகாலமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் திருவாடானை பசும்பொன் தேவர் அறக்கட்டளையின் சார்பில்,…