ஆசியப் போட்டிகளில் 2 தங்கம் வென்ற, ஒலிம்பிக் வீரர் ஹரி சந்த் காலமானார்
ஆசியப் போட்டிகளில் 2 தங்கம் வென்ற மற்றும் ஒலிம்பிக்கில் பங்கேற்ற தடகள வீரர் ஹரிசந்த் ஹோஷியர்பூரில் காலமானார், இவருக்கு வயது 69.ஓட்டப்பந்தய வீரர் ஆன ஹரிசந்த் ஏப்ரல் 1, 1953-ல் பஞ்சாப், ஹோஷியார்பூர், கோரேவா கிராமத்தில் பிறந்தார். நீண்ட தூர ஓட்டத்தில் இதுவரை இந்தியாவிலிருந்து ஆடிய மிகப்பெரிய வீரர் ஹரி சந்த் தான். 1976 மாண்ட்ரீலில் நடந்த சம்மர் ஒலிம்பிக் போட்டிகளில் 10,000 மீ தடகள ஓட்டத்தில் 8வது வீரராக வந்தார். இது அப்போதெல்லாம் இந்தியாவைப் பொறுத்தவரை…









