பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ்-ஐ நீக்க திட்டம்?.. பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் தொடங்கியது..!
சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் தொடங்கியது. பொருளாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் திட்டம் தீட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மற்றோரு புறம் இந்த கூட்டம் செல்லாது என ஓபிஎஸ் தரப்பினர் தெரிவிக்கின்றனர். தலைமை நிலைய செயலாளர் என்ற பெயரில் அதிமுக சட்ட விதிகளுக்கு புறம்பாக செயல்படுவதாக ஓபிஎஸ் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதிமுகவில் எந்த ஒரு கூட்டம் நடத்தவும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் வேண்டும் என்றும் ஓபிஎஸ்…









