எப்போதுமே தனக்குத் தெரியாத விஷயங்கள் பற்றி வாய் கிழியப் பேசுவதில் எடப்பாடி பழனிசாமிக்கு நிகர் அவரே: டி.ஆர்.பாலு கடும் கண்டனம்

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ள அ.தி.மு.க.வின் முன்னாள் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, தனக்கே தெரியாத “சமூகநீதி” பற்றி தி.மு.க.விற்குப் பாடம் எடுத்திருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். எப்போதுமே தனக்குத் தெரியாத விஷயங்கள் பற்றி வாய் கிழியப் பேசுவதில் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு நிகர் அவரேதான் என்பது எனக்குத் தெரியும்.திராவிட முன்னேற்றக் கழகமும், முத்தமிழறிஞர் கலைஞரும்தான் பட்டியலினச் சமூகத்திலிருந்து  அறிவுசார்ந்த மாபெரும் தலைவரான கே.ஆர்.நாராயணன் அவர்களை இந்த நாட்டின் குடியரசுத்…

Formula E: ஹைதராபாத்தில் நடைபெறும் ஃபார்முலா பந்தயத்தில் ஜென் 3 எலக்ட்ரிக் கார்! | Hyderabad hosting Formula E race updates

இது குறித்து பார்முலாவின் இணை இயக்குநரான ஆல்பர்டோ லாங்கோ கூறுகையில், “ABB FIA Formula E-வின் 9-வது சீஸனிற்காகத் தேதிகளை தற்போது அறிவித்துவிட்டோம். இது வரையிலான ஃபார்முலா இ போட்டிகளில் இதுதான் அதிக செலவில் நடைபெறுகிற போட்டி. ஹைதராபாத், சா பாலோ ஆகிய இரு நகரங்களில் இம்முறைக்கான போட்டிகள் நடைபெறவிருக்கிறன. மேலும் கேப் டவுன் நகரில் இவ்வருடத்திற்கான போட்டிகளை நடத்த ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறோம். உலகிலேயே முதல் கார்பன் அற்ற ரேஸ் இதுவே” என்றார் அவர்.மேலும் ஃபார்முலா E…

முகமது ஜுபைருக்கு ஜாமீன் மறுப்பு – அரசு வழக்கறிஞர் அடுக்கும் புதிய குற்றச்சாட்டுகள்

ஜுபைரின் வழக்கறிஞர் விருந்தா குரோவர், ஒருவர் தமது சிம் கார்டு அல்லது அலைபேசியை மாற்றுவது குற்றமா? புத்திசாலித்தனமாக இருப்பது குற்றமா? இவை அனைத்தும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழோ அல்லது வேறு எந்த சட்டபிரிவிலோ குற்றமாகாது,” என்று வாதிட்டார். Source link

பாஜக குடியரசு தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மு புதுவை முதலமைச்சரை சந்தித்து ஆதரவு திரட்டினார்!!

புதுச்சேரி: குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் விரைவில் நிறைவடைகிறது. இதையடுத்து புதிய குடியரசு தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் 18ம் தேதி நடக்கிறது. இதில் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் வாக்களிக்கின்றனர். 21ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.இத்தேர்தலில் தேஜ கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளராக திரெளபதி முர்மு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் போட்டியிடுகின்றனர். பாஜ வேட்பாளர் திரெளபதி முர்மு ஒவ்வொரு மாநிலமாக சென்று…

நீரஜ் சோப்ராவின் புதிய சாதனை முதல் இலங்கை படுதோல்வி – ஸ்போர்ட்ஸ் ஹைலைட்ஸ் | Diamond League: Neeraj Chopra breaks his own national record

ஸ்டாக்ஹோம்: டைமண்ட் லீக் தொடரில் இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தனது சொந்த தேசிய சாதனையை முறியடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் புகழ்மிக்க டைமண்ட் லீக் தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற ஆடவருக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 89.94 மீட்டர் தூரம் எறிந்து தனது சொந்த தேசிய சாதனையை முறியடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இதற்கு முன்னர் அதிகபட்சமாக…

இந்தியாவில் மட்டுமே விளையக்கூடிய பாரம்பரிய 6 வகை அரிசிகள்… அவை என்னென்ன தெரியுமா..?

Interesting Facts | இந்தியா என்ன தான் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையில் குறிப்பிட்ட அளவு வளர்ச்சி அடைந்தாலும், அதன் முதன்மையான தொழிலாக விவசாயம் உள்ளது. குறிப்பாக அதிக அளவில் அரிசி உற்பத்தி செய்யப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கும் இடமுண்டு. நன்றி

An awareness short film against narcotic drugs titled War on Drugs by velore police

போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு குறும்படம் ( War On Drugs) ‘போதைக்கு எதிரான போர்’ என்ற தலைப்பில், வேலூர் காவல்துறை டிஐஜி டாக்டர் Z ஆனி விஜயா. ஐபிஎஸ் & டாக்டர் K.S. பாலகிருஷ்ணன், BVSc ஆகியோர் வெளியிட்டனர்சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும்  கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்ட குறும்படங்கள் சமூகத்தில் மக்களிடமும் பார்வையாளர்களிடமும் அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, பல்துறைகளில் சிறந்து விளங்கும்  முன்னணி நட்சத்திரங்கள், நம்பிக்கைக்குரிய திறமையாளர்கள்  கொண்ட குழுவிலிருந்து அப்படிப்பட்ட படைப்பு வரும்போது,…

குடியரசுத் தலைவர் தேர்தல் இரு நபர்களுக்கு இடையேயானது அல்ல; இரு சித்தாந்தங்களுக்கு இடையேயானது : முரசொலி விமர்சனம்!!

சென்னை : குடியரசுத் தலைவர் தேர்தல் இரு நபர்களுக்கு இடையேயானது அல்ல; இந்தப் போராட்டம் இரு சித்தாந்தங்களுக்கு இடையேயானது என்று முரசொலி நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இன்று வெளியான கட்டுரையில், ‘இந்தியக் குடியரசுவின் குரலை ஓங்கி ஒலிப்பவராக இருக்கிறார் யஷ்வந்த் சின்கா. அவரைத்தான் பா.ஜ.க.வுக்கு எதிர்நிலை நிலைப்பாடுகள் எடுக்கும் கட்சிகள் சேர்ந்து இந்தியக் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்துள்ளன. தமிழ்நாடு வருகை தந்த யஷ்வந்த் சின்காவுக்கு மாபெரும் வரவேற்பை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் வைத்து வழங்கினார்…

தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக திருந்திய வழிகாட்டுதல் செயல்முறைகள் வெளியீடு

சென்னை: தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக திருந்திய வழிகாட்டுதல் செயல்முறைகள் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற இடைக்கால ஆணையின் அடைப்படையில் திருந்திய வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. Source link