India to Play Pakistan on August 28 in Asia Cup 2022, டி20 உ.கோப்பைக்கு முன்னாள் இந்தியா-பாகிஸ்தான் போட்டி

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 2022 டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாகவே இலங்கையில் நடைபெறவிருக்கும் ஆசியக் கோப்பை டி20 தொடரில் ஆகஸ்ட் 28ம் தேதி இந்தியாவும் பாகிஸ்தானும் டி20-யில் களம் காண்கின்றன.அக்டோபர்-நவம்பரில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பையிலும் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்ரன, ஆகவே அதற்கு ஆசியக் கோப்பை டி20யில் ஒரு முன்னோட்டமாக இந்தப் போட்டி அமையவுள்ளது.இலங்கை கிரிக்கெட் வாரியம் (SLC) பிசிசிஐ-யிடம் இருந்து அனுமதி பெற்றுள்ளதாகவும், போட்டிக்கான தகுதிச் சுற்றுகள் ஆகஸ்ட் 21-ஆம் தேதி தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. ஆகஸ்ட் 27-ஆம்…

World Chocolate Day 2022 : சாக்லெட்டில் இத்தனை வகை டெசர்ட் செய்யலாமா..! நீங்களும் செய்து பார்க்க டிப்ஸ்

சாக்லேட் என்றாலே நம்மில் பெரும்பாலானவர்கள் அதை பேக்கரியில் தான் வாங்கியாக வேண்டும் என்று நினைத்து கொண்டிருக்கிறோம் அல்லது அப்படித்தான் வாங்கிக் கொண்டிருக்கிறோம். ஆனால், நம் வீட்டிலேயே மிக எளிமையாக, நம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் வகையிலான சாக்கலேட்டுகளை நாம் தயார் செய்து கொள்ள முடியும். நன்றி

பொய் பாலியல் புகார்: ரூ.5 லட்சத்துக்கு ஸ்கெட்ச்; உதவிக்கு 3 வழக்கறிஞர்கள் – உ.பி-யில் இளம்பெண் கைது! | Woman, lawyers arrested for lodging false rape complaint in UP

உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ராவிலுள்ள ஹரி பர்வத் பகுதி காவல்நிலையத்தில் கடந்த ஜூன் 24-ம் தேதி 28 வயதான பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரில், “20 வயதான ராகுல் சிகர்வார் என்பவர் என்னுடையப் பிறந்த நாளை கொண்டாட ஒரு ஹோட்டலுக்கு என்னை அழைத்துச் சென்றார். அங்கு குளிர்பானத்தில் போதை மருந்து கலந்துகொடுத்து நான் மயக்க நிலையில் இருக்கும்போது என்னைப் பாலியல் வன்கொடுமைசெய்து அதை வீடியோவாகப் பதிவு செய்துகொண்டார். இந்தச் சம்பவத்தை யாரிடமாவது கூறினால் அதை பகிரங்கப்படுத்துவேன்…

தலைமை கழகத்தை கைப்பேற்றுவேன் என சசிகலா பேச்சு எதிரொலி; அதிமுக அலுவலகத்தில் பாதுகாப்புக்காக ஏராளமானோர் குவிப்பு: குத்தாட்டம் போடும் வீடியோவால் பரபரப்பு

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தை கைப்பேற்றுவேன் என்று சசிகலா கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து அதிமுக அலுவலகத்தில் தொண்டர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு குத்தாட்டம் போடும் வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்னை எழுந்ததை அடுத்து இபிஎஸ், ஓபிஎஸ் இடையே மோதல் உருவானது. இதைத் தொடர்ந்து ஒருவருக்கு ஒருவர் அதிரடியாக குற்றம் சாட்டி வருகின்றனர். அதே நேரத்தில் பொதுக்குழுவை கூட்டி பொது செயலாளராக எடப்பாடி திட்டமிட்டுள்ளார். இதற்காக வருகிற 11ம் தேதி அதிமுக பொதுக்குழு கூடும் என்று…

கோவிட் பூஸ்டர் டோஸுக்கான கால இடைவெளி குறைப்பு… காரணம் இதுதான்! | Government reduces gap for covid booster dose

இந்நிலையில் மத்திய அரசின் தடுப்பூசி ஆலோசனைக் குழு, நோய்த் தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக்குழு (NTAGI), இரண்டாம் தவணை தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்குமான கால இடைவெளியை குறைக்கப் பரிந்துரைத்துள்ளன. இதனையடுத்து, இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்வதற்கான கால அளவை 9 மாதங்களில் இருந்து 6 மாதங்களாக, அதாவது 26 வாரங்களாக மத்திய அரசு குறைத்துள்ளது. Covid 19 VaccinationAP Photo / Rajanish Kakadeஇதற்கு முன் இந்தக்…

Dhoni: போர்கண்ட சிங்கத்தின் 5 ஆட்டங்கள்; வெற்றி இல்லைதான், ஆனால் தோனி காட்டிய பயம்… | top 5 innings of finisher dhoni in losing cause

2. 79 vs KXIP” திரும்பி வந்துட்டோம்ன்னு சொல்லு ” என 2018-ம் ஆண்டு சிஎஸ்கே கம்பேக் கொடுத்த வருடம். முதல் போட்டி மும்பையுடன் பிராவோ அடுத்த ஆட்டத்தில் பில்லிங்கிஸ் என வெற்றிக்கான இன்னிங்ஸை ஒவ்வொருவரும் ஆடித்தர தோனியிடம் இருந்து அப்படி ஒரு இன்னிங்ஸ் வரவில்லை என்று ஏங்கினர் ரசிகர்கள். இந்நிலையில் கிங்ஸ் லெவன் பஞ்சாபுடனான மூன்றாம் போட்டி மொஹாலியில் நடைப்பெற்றது. முதலில் பேட் செய்த பஞ்சாப் கெயிலின் அதிரடியால் 197 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய…

நியமன எம்பிக்களாக தென்னிந்தியர்களை தேர்வு செய்த பாஜக அரசு – ‘மிஷன் சௌத் இந்தியா’வின் ஒரு பகுதியா?

நந்தினி வெள்ளைச்சாமிபிபிசி தமிழ்59 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், @narendramodi/Twitter தென்னிந்தியாவின் நான்கு பிரபலமான ஆளுமைகள், குடியரசு தலைவரின் அதிகாரத்திற்கு உட்பட்டு நியமிக்கப்படும் மாநிலங்களவை உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும் இந்தியாவின் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவருமான இளையராஜா, விளையாட்டுத்துறையில் சாதனை படைத்த முன்னாள் தடகள வீராங்கனை பி.டி. உஷா (கேரளா), பிரபல தெலுங்குப்பட கதையாசிரியரும் இயக்குநருமான விஜயேந்திர பிரசாத் (ஆந்திர பிரதேசம்), கர்நாடகாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வீரேந்திர ஹெகடே ஆகியோரும் நியமன உறுப்பினர்களாக தேர்வாகின்றனர்.இந்த அறிவிப்பு வெளியான…

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கில் ஈபிஎஸ்க்கு சரமாரி கேள்வி: பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் வழக்கை உயர்நீதிமன்றம் நாளை ஒத்திவைத்தது. வரும் 11ம் தேதி நடத்தப்பட உள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுத்துள்ள உச்ச நீதிமன்றம், இந்த பிரச்னையில் நிவாரணம் தேவைப்பட்டால் சென்னை உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதியை நாடலாம் என ஓ.பன்னீர் செல்வம் தரப்புக்கு உத்தரவிட்டுள்ளது. அதே நேரம், கடந்த மாதம் 23ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்தும், எடப்பாடி பழனிசாமி தரப்பு மீது தொடரப்பட்ட…

மலேசிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன்: பி.வி.சிந்து முதல் சுற்றில் வெற்றி | malaysia masters badminton: pv sindhu wins 1st round

Last Updated : 07 Jul, 2022 06:27 AM Published : 07 Jul 2022 06:27 AM Last Updated : 07 Jul 2022 06:27 AM கோலாலம்பூர்: மலேசிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றில் வெற்றி பெற்றார். கோலாலம்பூரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, சீனாவின் ஹி பிங்ஜியாவோவை எதிர்த்து விளையாடினார். இதில் சிந்து 21-13, 17-21,…