Doctor Vikatan – அசைவ உணவை சாப்பிட மறுக்கும் குழந்தை… அந்தப் பழக்கம் தொடருமா? | What is the right time to introduce non vegetarian foods to new born babies

ஒன்பது மாதம் என்பது குழந்தைக்கு அசைவ உணவுகளைப் பழக்குவதற்கு ஏற்ற பருவம்தான். ஆனால் அந்த உணவுகளை நீங்கள் எந்தப் பதத்தில் கொடுக்கிறீர்கள் என்பது மிகவும் முக்கியம். அதாவது மிகவும் மென்மையான பக்குவத்தில் குழந்தைக்கு அசைவ உணவுகளைக் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்.குழந்தைகளுக்கு அசைவ உணவுகள் கொடுத்தே ஆக வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. குழந்தை ஓர் உணவை சாப்பிட மறுத்தால் அந்த உணவின் ஃப்ளேவர், செய்முறை என எதையாவது மாற்றிக் கொடுத்துப் பார்க்கலாம்.சிறு குழந்தைகள் புதிய உணவை…

90 டிகிரி வளைந்த கழுத்து: பாகிஸ்தான் சிறுமிக்கு இந்தியாவில் இலவச சிகிச்சை – எல்லை கடந்த மனிதநேயம்!|girl suffers from 90 degree bent neck for 12 years

இதுமட்டுமன்றி அஃப்ஷீன் பெருமூளை வாதத்தாலும் பாதிக்கப்பட்டதால், அவளால் தன் கல்வியிலும் கவனம் செலுத்த முடியவில்லை. பன்னிரண்டு வருடங்கள் வலியிலேயே தவித்துள்ளாள், அஃப்ஷீன்.இந்நிலையில் அலெக்ஸாண்ட்ரியா தாமஸ் எனும் பிரிட்டிஷ் பத்திரிக்கையாளர், அஃப்ஷீன் படும்பாடுகள் குறித்து எழுதியிருந்தார். டெல்லி, அப்போலோ மருத்துவமனையில் பணிபுரியும் ராஜாகோபாலன் கிருஷ்ணன் என்ற மருத்துவர் அதைப் பார்த்துள்ளார். அவர் அஃபஷீனுக்கு இலவசமாக சிகிச்சை வழங்குவதாக மார்ச் மாதம் அறிவித்தார்.அஃப்ஷீன் குல் afsheengul786கடந்த ஆண்டு இந்தியா வந்த அஃப்ஷீனுக்கு நான்கு பெரிய அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. அதன்…

போதைப்பொருட்களை ஒழிக்க வலியுறுத்தி வரும் 30ம்தேதி போராட்டம்: பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு

சென்னை: போதைப்பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க வலியுறுத்தி வரும் 30ம் தேதி மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் சென்னை, திருவண்ணாமலை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் 2021ம் ஆண்டு ஜூலை மாதத்தில் நடந்த ஆய்வில் 9% மாணவர்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாகியிருப்பது தெரியவந்துள்ளது. நடப்பாண்டில் நடத்தப்பட்ட இன்னொரு ஆய்வில் இந்த எண்ணிக்கை 10 விழுக்காட்டை தாண்டியிருப்பது உறுதியாகியிருக்கிறது. மாணவர்கள் போதைக்கு அடிமையாவதற்கான முதன்மையான காரணங்களில் ஒன்று…

கருவிழியில் அல்சர் வருமா? யாரெல்லாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?|கண்கள் பத்திரம் – 25

“அல்சர் என்றால் நமக்கெல்லாம் சட்டென நினைவுக்கு வருவது வயிற்றுப்புண்தான். ஆனால், அல்சர் எனும் புண் உடலின் எந்த பாகத்திலும் வரலாம். கருவிழிகளைக்கூட பாதிக்கலாம்” என்கிறார் சென்னையைச் சேர்ந்த, விழித்திரை சிறப்பு மருத்துவர் வசுமதி.கருவிழி அல்சர் என்றால் என்ன, அதன் அறிகுறிகள், காரணங்கள், தீர்வுகள் என எல்லாம் விளக்குகிறார் அவர்.கார்னியல் அல்சர் (Corneal Ulcer) என்ற வார்த்தை பலருக்கும் புதிதாக இருக்கலாம். கண்களில் கருவிழிகள் இருப்பதை அறிவோம். கண்களின் டிரான்ஸ்பரன்ட் லேயரான அவற்றின் வழியாகத்தான் ஒளிக்கீற்றுகள் கண்களுக்குள் போகும்.…

21-ம் நூற்றாண்டின் அதிகபட்ச ஸ்கோர்- இமாலய சாதனை புரிந்த இங்கிலாந்து வீரர்

இங்கிலிஷ் கவுண்டி கிரிக்கெட்டில் கிளாமர்கன் அணி வீரர் சாம் நார்த்தீஸ்ட், லீஷயர் அணிக்கு எதிராக 410 நாட் அவுட் என்ற ஸ்கோரை எட்டி 21ம் நூற்றாண்டின் அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோரை எடுத்து மாரத்தான் சாதனை புரிந்தார். கிளாமர்கன் 795/5 என்ற ஸ்கோரை எட்டியது.இது அனைத்து கால முதல் தர கிரிக்கெட் 9வது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். அதே போல் 400+ ரன்களை எடுக்கும் 11வது வீரர் ஆகிறார் நார்த்தீஸ்ட். அனைத்தையும் விட இந்த 21ம் நூற்றாண்டில் இதுதான்…

Health Benefits of eating sprouted lentils for breakfast

காலை உணவு என்பது ஒவ்வொரு நாளின் மிக முக்கியமான உணவாகும். காலை உணவிற்கு பல்வேறு வெரைட்டிகள் இருந்தாலும், முளை கட்டிய பயறு வகைகளை காலை உணவாக உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது. நம் சமையலில் அன்றாடம் பயன்படுத்தும் கொண்டைக் கடலை, பாசிப்பயறு, கொள்ளு, தட்டைப்பயறு, மொச்சைப்பயறு, போன்ற பயறு வகைகளையும் கம்பு, கேழ்வரகு, கோதுமை போன்ற தானியங்களையும் முளை கட்டி உணவாகப் பயன்படுத்தலாம். முளை கட்டிய பயறு வகைகள் நம் உடலுக்கு எவ்வளவு நன்மை பயக்கும் என்பது குறித்து…

ஃபிபா உலகக்கோப்பை: மைதானங்களைப் பாதுகாக்க ட்ரோன்களை பயன்படுத்த திட்டம்

கிறிஸ் வாலன்ஸ் தொழில்நுட்ப நிருபர்25 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், FORTEM TECHNOLOGIESஃபிபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் வரும் நவம்பர் – டிசம்பர் மாதங்களில் கத்தார் நாட்டில் நடைபெற உள்ளது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த போட்டியில் 32 அணிகள் பங்கேற்க இருக்கின்றன. சர்வதேச அளவில் அதிக ரசிகர்களை கொண்ட விளையாட்டு என்பதால் போட்டிக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இந்த உலகக்கோப்பை போட்டிக்கு பலத்த பாதுகாப்பு அளிக்க ‘ட்ரோன்’கள் பயன்படுத்தப்படவுள்ளன. பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுத்தும்…

குடியரசுத் தலைவராக எங்கள் மாநிலத்திற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி :ராம்நாத் கோவிந்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து கடிதம்!!

புதுடெல்லி: இந்தியக் குடியரசுத் தலைவராக வெற்றிகரமாக தனது பணியினை நிறைவு செய்துள்ள ராம்நாத் கோவிந்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார். நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நாட்டின் 15வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் மூலம் நாட்டின் முதல் பழங்குடியின ஜனாதிபதி, 2வது பெண் ஜனாதிபதி, மிக குறைந்த வயது ஜனாதிபதி என்ற பெருமைகளை…

IND vs WI | அக்சர் படேல் அதிரடி; ஒருநாள் தொடரை கைப்பற்றியது இந்தியா | axar patel slams quick fire half century india won in second odi versus west indies

போர்ட் ஆஃப் ஸ்பெயின்: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரண்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி. அக்சர் படேல் அதிரடியாக விளையாடி 35 பந்துகளில் 64 ரன்கள் குவித்து அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் தொடரை இந்திய அணி தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள்…

சொந்த தொகுதியை பார்த்துக் கொள்ள முடியாதவர், தமிழகத்தை எப்படி பார்த்துக் கொள்வார் – ஸ்டாலினை விமர்சித்த குஷ்பு

சென்னை பட்டினப்பாக்கத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு பாஜக சார்பில் நிவாரணம் பொருட்களை தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் , மழைவெள்ள பாதிப்பில் திமுகவில் முதலமைச்சரை தவிர யாரும் வேலை பார்க்கவில்லை. முதல்வரும் போட்டோவுக்காகத் தான் சென்றார். கொளத்தூர் தொகுதியே முழுதாக மழை வெள்ளம் சூழ்ந்தது. 10 ஆண்டில் சட்ட மன்ற உறுப்பினராக ஸ்டாலின் கொளத்தூரில் செய்தது என்ன, தொகுதியையே சரியாக பார்க்க முடியாதவர் , தமிழகத்தை எப்படி…