இந்தியா – மே.இ. தீவுகள் இன்று மோதல்

போர்ட் ஆஃப் ஸ்பெயின்: ஷிகர் தவண் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதல் ஆட்டத்தில் 3 ரன்கள் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 2 விக்கெட்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 2-0 என்ற கணக்கில் தன்வசப்படுத்தியது. இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆஃப் ஸ்பெயினில் இன்று இரவு…

சர்க்கரையே இல்லாமல் ஐஸ்க்ரீம் செய்ய முடியுமா..? இதோ உங்களுக்கான ரெசிபி…

மேங்கோ ஐஸ்கிரீம் : மாம்பழத்தின் நன்மையுடன் இந்த எளிய ஐஸ்கிரீமை உருவாக்கலாம். இந்த மேங்கோ ஐஸ்கிரீமை செய்ய தொடங்க1 லிட்டர் முழு கொழுப்புள்ள (full fat) பாலை மிதமான தீயில் சூடாக்கி, பால் அடிபிடிக்காததவாறு கிளறி கொண்டே இருங்கள். இதற்கிடையில் நன்கு பழுத்த மற்றும் இனிப்பான மாம்பழங்களை கழுவி, நறுக்கி, மென்மையான கூழாக்கி அதை ஃபிரிட்ஜில் வைக்கவும். 1 லிட்டர் பால் பாதியாக குறைந்தவுடன், ஏலக்காய்த் தூள், நட்ஸ், குங்குமப்பூ இழைகள் மற்றும் ஃபிரெஷ் லோ ஃபேட்…

வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரி, நெல்லை, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. Source link

எடப்பாடி பழனிச்சாமிக்கு லேசான மயக்கம்: அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பரபரப்பு

சென்னை: அதிமுக ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு லேசான மயக்கம் ஏற்பட்டுள்ளது. மின் கட்டண உயர்வை கண்டித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றுள்ளார். ஆர்ப்பாட்டம் நடைபெற்றரு வரும் பகுதியில் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி; மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, சொத்துவரி உயர்வால் மக்கள் துன்பத்தில் உள்ளனர். எங்கள் பிரச்னைகளுக்கு குரல் கொடுங்கள் என…

44th Chess Olympiad Chennai Mahabalipuram Rules and points methods – News18 Tamil

நாளை, 28ம் தேதி, 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் தொடங்க உள்ளது. இதற்காக மாமல்லபுரம் விழாக்கோலம் பூண்டுள்ளது, பிரதமர் மோடி வருகை தந்து செஸ் ஒலிம்பியாடைத் தொடங்கி வைக்கிறார். இந்த போட்டிக்கான விதிமுறைகள், புள்ளி வழங்கும் முறைகள் வெளியிடப்பட்டுள்ளன.ஒவ்வொரு அணிகளும் மொத்தம் 11 சுற்றுகள் விளையாட வேண்டும். ஒவ்வொரு சுற்றின் முடிவில், சமபலத்துடன் அதிக புள்ளிகளை பெற்றுள்ள அணிகளுடன் அடுத்தடுத்த சுற்றுகளில் மோதும் வகையில் அட்டவணை உருவாக்கப்படும்.அணியில் மொத்தம் 5 பேர்…

doctor vikatan – பலகாலமாகத் தொடரும் பல் கூச்சம்… சென்சிட்டிவிட்டிக்கான டூத் பேஸ்ட் தீர்வாகுமா?|doctor vikatan – does toothpaste help in curing tooth sensitivity

இது பல நாள்களாகத் தொடரும்பட்சத்திலும், பற்களில் கூச்ச உணர்வு அதிகரிக்கும். முன்பு நீங்கள் பற்களுக்கு ப்ளீச்சிங் மாதிரியான சிகிச்சைகளை மேற்கொண்டிருந்தாலும் கூச்ச உணர்வு வரலாம். சிலவகை வைட்டமின் குறைபாடும் இதற்கு காரணமாகலாம்.பற்களின் கூச்சத்தில் இருந்து விடுபட, சென்சிட்டிவிட்டிக்கான டூத் பேஸ்ட்டை பயன்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். தற்காலிகத் தீர்வாக அதைப் பயன்படுத்தலாம். ஆனால் பற்களின் கூச்சத்துக்கு என்ன காரணம் என்பதை நீங்கள் கண்டுபிடித்து அதற்கான சிகிச்சையை மேற்கொள்வதுதான் நிரந்தர தீர்வு. பிரச்னைக்கான மூல காரணத்தை சரிசெய்யாமல் தற்காலிக தீர்வை மட்டுமே…

மாணவிகள் மரணங்களை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை:தமிழகத்தில் பள்ளி மாணவிகள் மர்மமான முறையில் இறப்பதும், தற்கொலைக்கு முயல்வதும் பெரும் அதிர்ச்சியும் வேதனையும் ஏற்படுத்துகிறது. மாணவி ஸ்ரீமதியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மண்ணின் ஈரம் கூட இன்னும் காயாத நிலையில் திருவள்ளூரில் மற்றொரு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கி உள்ளது. சேலத்தில் அரசு பள்ளி மாணவி 2வது மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவமும், செங்கல்பட்டில் பள்ளி மாணவி ஒருவர்…

அடடே குட்டி ஐன்ஸ்டீன்: படிய வைக்க முடியாத முடியால் பிரபலமடையும் குழந்தை!|Kid became famous for having like Einstein hair

வெள்ளி பொன்னிறம் அல்லது வைக்கோல் நிறத்தில் தலைமுடி நீட்டிக்கொண்டிருக்கும். முதன்முதலில் 1973-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இந்த சிண்ட்ரோம், மரபணுவில் ஏற்படும் ஜீன் மாறுதல்களால் உருவாகிறது.இந்நிலையைக் குணப்படுத்த சிகிச்சைகள் இல்லை என்றாலும், பிள்ளைகள் வளர்ந்து பருவமடையும்போது ஓரளவுக்கு மாறலாம் அல்லது முழுமையாக சரியாகலாம் என அமெரிக்க அரசின் மரபணு மற்றும் அரிய நோய்கள் தகவல் மையம் கூறியுள்ளது.ஒரு வயதுவரை அவளுடைய முடி பஞ்சு போன்றுதான் இருந்தது, வளரவளர அது வெளியே நீண்டு தெரிய ஆரம்பித்தது என குழந்தையின் தாய்…

Chess Olympiad: சென்னையை செஸ் தலைநகரமாக்கியவர்; விஸ்வநாதன் ஆனந்தின் முன்னோடி மானுவல் ஆரோன் தெரியுமா? | Manuel Aaron – the unsung hero behind Chennai’s Chess flamboyant

இந்தச் சமயத்தில்தான் இந்தோ-சோவியத் கலாச்சார பரிமாற்ற ஒப்பந்தமும் கையெழுத்தானது. இதன்படி, சென்னையிலுள்ள சோவியர் கலாசார மையத்தில் ஒரு செஸ் கிளப்பை நிறுவ சோவியத் முடிவு செய்தது.சோவியத் கலாசார மையத்தில் ரஷ்ய மொழி பயின்று கொண்டிருந்த மானுவல் ஆரோனையே இந்த செஸ் கிளப்பை நடத்துமாறு கூறினர். அவரும் அந்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டார். ஏற்கெனவே இருந்த செஸ் கிளப்பின் மீது மானுவலுக்கு இருந்த அதிருப்திகளையும் குறைபாடுகளையும் பாடமாக வைத்துக் கொண்டு இந்த செஸ் கிளப்பை முறையாக நடத்த விழைந்தார்.சோவியத் யூனியன்1960-ல்…

the pros and cons of having ghee everyday

உணவில் தினமும் நெய் சாப்பிடுவதால் மூளையின் செயல்பாட்டை ஊக்குவிப்பதோடு, உடலில் உள்ள ரத்தத்தை சுத்தப்படுத்தவும் உதவியாக உள்ளது. ஆனால் உடல் பருமனாக உள்ளவர்கள் அதிகளவில் நெய் சேர்ப்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எனக்கூறப்படுகிறது.பழங்காலம் தொட்டு இன்று வரை இந்திய உணவுகளின் முக்கியமானதாக உள்ளது நெய். நீங்கள் சாப்பிடக்கூடிய எந்த உணவுப்பொருளாக இருந்தாலும் சிறிதளவு நெய் சேர்த்து சாப்பிட்டால் உங்களுக்கு கூடுதல் சுவை அளிக்கும். இதோடு உங்களது உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். இதுக்குறித்து அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்று…