22-வது காமன்வெல்த் | இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் இன்று தொடக்கம் – 5 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர்கள் பங்கேற்பு | 22nd commonwealth games starts today

பர்மிங்ஹாம்: இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் 22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஜூலை 28-ம் தேதி (இன்று) தொடங்கி ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நடைபெறவுள்ளன. 5 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் இப்போட்டியில் பங்கேற்கவுள்ளனர். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 1930-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஒலிம்பிக் மற்றும் ஆசிய விளையாட்டை போல காமன்வெல்த் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. கடைசியாக காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டுகோஸ்ட் நகரில் 2018-ம் ஆண்டு…

Doctor Vikatan: ஒவ்வாமையை ஏற்படுத்துமா கோதுமை உணவுகள்?

என் வயது 38. இரவில் பல நாள்களுக்கு சப்பாத்தி அல்லது கோதுமை தோசைதான் சாப்பிடுகிறேன். இப்படிச் சாப்பிடும் நாள்களில் வயிற்று வலி, வயிற்று உப்புசம், அடுத்தநாள் மலச்சிக்கல் போன்றவை ஏற்படுகின்றன. மற்ற நாள்களில் இப்படி இருப்பதில்லை. இதை கோதுமை அலர்ஜி என எடுத்துக்கொள்ளலாமா? இரவு உணவுக்கு சப்பாத்தி, கோதுமை தோசை சாப்பிடுவது சரியானதா?ஸ்ரீமதி வெங்கட்ராமன்பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன். நீங்கள் குறிப்பிட்டுள்ள அறிகுறிகளை வைத்துப் பார்க்கும்போது உங்களுக்கு…

உயிர்க்கொல்லி நிமோனியா: பிறந்த குழந்தைகள் அனைவரையும் கண்காணிக்க சுகாதாரத்துறை திட்டம்

30 நாட்களுக்குள்ளான குழந்தை மரணங்களின் முதல் காரணமாக இருக்கும் நிமோனியாவை முதல் கட்டத்திலேயே கண்டறிய நவம்பர் 15ஆம் தேதி (நாளை) முதல் பிறந்த குழந்தைகள் அனைவரையும் கண்காணிக்க சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு 3 கோடி குழந்தைகள் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்படுகிறார்கள். அதில் 30 லட்சம் குழந்தைகள் மரணிக்கிறார்கள்.தமிழ்நாட்டில், ஓராண்டில் நடக்கும் 5-6 ஆயிரம் பிறந்த குழந்தை மரணங்களில் 15% முதல் 20% நிமோனியாவால் நடக்கின்றன. பிறந்து 30 நாட்களுக்குள்ளான குழந்தை மரணங்களுக்கான முதன்மையான காரணமாக நிமோனியாவாகவே…

சொல்லிட்டாங்க…

* எம்ஜிஆர் மாளிகையில் அத்துமீறி நுழைந்து, கதவுகளை உடைத்து, பொருட்களை சேதப்படுத்தியுள்ள துரோகிகளுக்கு தகுந்த பாடத்தை கற்பிற்போம். துரோகிகளை ஓட ஓட விரட்டி அடிப்போம். – அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி.* எத்தகைய மோசமான சூழ்நிலைகள் வந்தாலும் அந்நேரத்தில் பொறுமையாக இருந்து அதிலிருந்து எவ்வாறு விடுபடுவது என்பதை மட்டும் பெண்கள் சிந்திக்க வேண்டும். – சசிகலா* செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய வீரர்கள் அதிக பதக்கங்களை குவிக்க வாழ்த்துகிறேன். – தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை. *…

கவாஸ்கர், சச்சின், சேவாக் வரிசையில் இணைந்த ஷுப்மன் கில்

மழையால் பாதிக்கப்பட்ட 3வது ஒருநாள் போட்டியில் மே.இ.தீவுகளை 119 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை 3-0 என்று கைப்பற்றிய இந்திய அணியில் தொடக்க வீரர் ஷுப்மன் கில் 98 நாட் அவுட் என்று முடிந்தார், பாவம் சதம் எடுக்க வாய்ப்பில்லாமல் மழை குறுக்கிட்டது. ஆனால் அவர் கவாஸ்கர், சச்சின், சேவாக் போன்ற ஜாம்பவான்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.ஷுப்மன் கில் ஆட்ட நாயகனாகவும் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் 90களில் சதமெடுக்க முடியாமல் தேங்கிய வகையில் ஒருநாள் போட்டிகளில்…

Is Old Cooked Rice Healthier Than hot boiled Rice Expert Reveals

எவ்வளவோ வெளிநாட்டு உணவுகள், பியூஷன் உணவுகள் என்று பலவித உணவுகள் ஒவ்வொரு நாளும் அறிமுகப்படுத்தப்பட்டு வந்தாலும், அரிசி சாதம் சாப்பிடுவதில் இருக்கும் மகிழ்ச்சியும் நிறைவும் வேறு எதிலும் இருக்காது என்பது பலரும் கூறுவதைக் கேட்டிருப்போம். வேற்றுநாட்டு உணவுகளை முயற்சி செய்து வந்தாலும் வீட்டுக்கு வந்து ஒரு பிடி சோறு சாப்பிட்டால் தான் திருப்தியாக இருக்கும் என்று நினைக்கும் பலர் இருக்கிறார்கள். அதே போல, இந்திய உணவு என்றால் அரிசி அடிப்படை உணவு. குறிப்பாக, தென்னிந்தியாவில் விதவிதமான அரிசிகளும்,…

டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் எம்பிக்கள் 50 மணி நேரமாக தொடர் போராட்டம்

டெல்லி: சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் 50 மணி நேர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மன்னிப்பு கேட்டால் சஸ்பெண்ட் ரத்து செய்யப்படும் என்ற நிபந்தனையை ஏற்க மறுத்து எம்பிக்கள் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். Source link

19 எம்பிக்கள் சஸ்பெண்ட் முத்தரசன் கண்டனம்

சென்னை: நாடாளுமன்றத்தில் 19 எம்பிக்களை நீக்கம் செய்திருப்பது ஜனநாயக உரிமைகளை அழித்தொழிக்கும் செயல் என்று முத்தரசன் ஒன்றிய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மாநிலங்களவையில், மக்கள் வாழ்வில் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் அத்தியாவசிய உணவுப் பண்டங்களின் விலையுயர்வு, சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை உயர்வு, அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்களின் மீது ஜிஎஸ்டி வரி விதித்திருப்பது, அக்னிபாத் திட்டம் ஆகியவை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க…

IND vs WI | சுப்மன் கில், சஹாலின் அசத்தல் ஆட்டம் – மே.இ. தீவுகளை வொயிட்வாஷ் செய்தது இந்தியா

போர்ட் ஆஃப் ஸ்பெயின்: மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 3 – 0 என்ற கணக்கில் கோப்பையை வென்றுள்ளது. ஷிகர் தவண் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதல் ஆட்டத்தில் 3 ரன்கள் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 2 விக்கெட்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை…

ராமநாதபுரம்: திருமணம் மீறிய உறவுக்கு இடையூறு; ஆண் நண்பர்களுடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி! | police arrested a woman who killed her husband along with 2 men

ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் அருகே உள்ள சிங்கனேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் பிச்சைக்கனி. இவர் வெளிநாட்டில் பரோட்டா மாஸ்டராக வேலைப் பார்த்து வந்துள்ளார். இவர் மனைவி சாந்தி தன்னுடைய 3 குழந்தைகளுடன் சிங்கனேந்தலில் வசித்து வந்தநிலையில், சாந்திக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அவரின் சகோதரர் முறை கொண்ட கலைமோகன், பார்த்திபன் ஆகியோருடன் திருமணம் மீறிய உறவு ஏற்பட்டிருக்கிறது.இந்த நிலையில், வெளிநாட்டிலிருந்து பிச்சைக்கனி திடீரென சொந்த ஊருக்குத் திரும்பி வந்திருக்கிறார். அப்போது மனைவியின் திருமணம் மீறிய உறவை அறிந்து அவரைக்…