how to avoid food poisoning in monsoon experts reveal

மிகக் கடுமையான உஷ்ணம் கொண்ட கோடை காலத்தில் இருந்து உங்களுக்கு விடுதலை அளிப்பதாக மழைக்காலம் இருக்கக் கூடும். ஆனால், அதே சமயத்தில் நீர் சார்ந்த, காற்று சார்ந்த மற்றும் உணவு சார்ந்த நோய்களும் தாக்கக் கூடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.சுகாதாரமற்ற முறையில் உள்ள உணவுகளில் பாக்டீரியா வளர்ச்சி ஏற்பட்டு, அதன் காரணமாக உணவு ஒவ்வாமை ஏற்படக் கூடும். வாந்தி, குமட்டல், வயிற்றுப்போக்கு மற்றும் மிகுந்த பாதிப்புள்ளவர்களுக்கு தலைவலி, காய்ச்சல், உடல் வலி ஆகியவை உணவு ஒவ்வாமைக்கான அறிகுறிகள்…

தங்கம் விலை மீண்டும் சவரனுக்கு ரூ.38 ஆயிரத்தை கடந்தது

சென்னை: தமிழகத்தில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 22 நாட்களுக்கு பிறகு தங்கம் விலை மீண்டும் சவரன் ரூ.38 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தங்கத்திற்கான இறக்குமதி வரி விதிப்பை ஒன்றியஅரசு கடந்த 1ம் தேதி உயர்த்தியது. வரி விதிக்கப்பட்டது முதல் தொடர்ச்சியாக ஒரு வாரத்தில் மட்டும் சவரனுக்கு ரூ.1000 வரை உயர்ந்தது. இந்நிலையில், 21ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.4,630க்கும், சவரன் ரூ.37,040க்கும் விற்கப்பட்டது. 22ம் தேதி தங்கம் விலை உயர்ந்தது. 23ம் தேதி ஒரு…

ஒன்றிய அரசு மறுத்த நிலையில் மருத்துவ கல்லூரிகளை அமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு அன்புமணி கோரிக்கை

சென்னை: ஒன்றிய அரசு மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், தமிழக அரசின் சொந்த நிதியில் மருத்துவ கல்லூரிகளை அமைக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில் 32 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், தென்காசி ஆகிய அண்மையில் பிரிக்கப்பட்ட 6 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படவில்லை.சில ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டிற்கு 17…

‘செஸ் ஒரு சூதாட்டம்’ என நம்பும் தாலிபான்கள்: செஸ் ஒலிம்பியாட்டிற்கு ஆப்கான் வீரர்களை அனுப்பும் அதிசயம்!

Chess Olympiad: தாலிபான்கள் செஸ் விளையாடுவது ஒரு வகையான சூதாட்டம் என்றும் அது பிரார்த்தனை செய்வதிலிருந்து மனிதர்களைத் திசை திருப்புகிறது எனவும் நம்புகின்றனர். நன்றி

செஸ் விளம்பரம்: “பிரதமர் புகைப்படம் இடம்பெறுவதை தமிழ்நாடு அரசு உறுதிசெய்ய வேண்டும்!" – நீதிமன்றம்

சென்னை, மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவிருக்கிறது. இதற்கான தொடக்க விழா இன்று மாலை 6 மணிக்கு (ஜூலை 28) நேரு உள் விளையாட்டு அரங்கில் கோலாகலமாகத் தொடங்கியது. இந்த விழாவில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.மெய்யநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த போட்டி ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இந்த செஸ் திருவிழாவைக் கோலாகலமாகக் கொண்டாடும் விதமாகத் தலைநகர் சென்னையிலும், வேறு சில மாவட்டங்களிலும் செஸ்…

சொல்லிட்டாங்க…

உலக அரங்கில் இந்திய திருநாட்டின் பெருமையை நிலைநாட்டக்கூடிய பிரமாண்டமான செஸ் போட்டி நம் தமிழ்மண்ணில் நடக்கிறது. : – புதுச்சேரி ஆளுநர் தமிழிசைதமிழ்நாட்டில் மாவட்டத்திற்கு ஓர் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட வேண்டும் என்பதுதான் பாமகவின் கொள்கை. :- பாமக நிறுவனர் ராமதாஸ்தமிழ்மொழி, திருக்குறள் மீது பற்றுடையவராக தன்னை முன்னிறுத்தும் பிரதமர் மோடி, வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் தமிழ் இருக்கைகள் அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும். :- மதிமுக பொதுச்செயலாளர் வைகோஇந்தியாவில் விரைவில் ‘ஸ்கை பஸ்கள்’ எனப்படும்…

LIVE: சென்னையில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் பிரதமர் மோடி பங்குபெறும் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா! | Live: MK Stalin and Narendra Modi inaugurates Chennai Chess Olympiad 2022

செஸ்ஸிற்கும் தமிழ்நாட்டிற்கும் ஆழமான வரலாற்று பின்னணி உண்டு. அதன் காரணமாகத்தான் இந்தியாவின் செஸ் Powerhouse-ஆக தமிழ்நாடு விளங்குகிறது. இந்தியாவின் பல கிராண்ட் மாஸ்டர்ஸ் இம்மாநிலத்தில் உருவானவர்களே. தெளிந்த நல்லறிவு, வளமான பாரம்பரியம், தொன்மையான மொழி ஆகியவற்றை ஒருங்கே கொண்ட மாநிலம் தமிழ்நாடு!- பிரதமர் மோடி நன்றி

காஜல் அகர்வாலின் சீக்ரெட் ரெசிபி… அவங்களே சொல்லி தரும் டிப்ஸ்…

தனது ஊட்டச்சத்து நிபுணர் பரிந்துரைத்த சியா சீட்ஸ் புட்டிங் ரெசிபியையும் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் பசையம் இல்லாத கிரானோலா, கேரமலைஸ் செய்யப்பட்ட வாழைப்பழம், தேங்காய் பால் மற்றும் வீகன் தயிர் ஆகியவை இடம் பெற்றுள்ளன. நன்றி

செஸ் ஒலிம்பியாட்: தொடக்க விழாவில் பிரதமர் மோதி, முதலமைச்சர் ஸ்டாலின்

2 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesதமிழ்நாட்டில் நடைபெறும் 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் நிகழ்வுக்கான தொடக்க விழா நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.தொடக்க விழாவில் கலந்து கொள்ள இந்திய பிரதமர் மோதி சென்னைக்கு வருகை தந்துள்ளார். தொடக்க விழா மேடையில், இந்திய பிரதமர் நரேந்திர மோதி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், மத்திய அமைச்சர் எல். முருகன்…

அதிமுகவின் உள்கட்சி விவகாரத்தில் பிரதமர் தலையிட நாங்கள் விரும்பவில்லை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: அதிமுகவின் உள்கட்சி விவகாரத்தில் பிரதமர் தலையிட மாட்டார்; அதை நாங்கள்  விரும்பவும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். அதிமுக முன்னாள்  அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:செஸ் போட்டி உலகளவில் தமிழ்நாட்டில் நடப்பது நமக்கு பெருமைதான்.  ஆனால் இந்த விளையாட்டு போட்டியில் புகழ் பெற்றியிருக்கின்ற சாம்பியன்கள் இருக்கின்றார்கள். பொதுவாக  பிரதமர் ஒரு நிகழ்ச்சியிலே பங்குபெறும்போது, படங்கள் வைப்பதற்கு ஒரு ப்ரோட்டோகால் இருக்கிறது. அதன்படி படங்களை பிரசுரிப்பது என்பது வழக்கம். ஆனால் அவ்வாறு பிரசுரிக்கவில்லை என்றால் அது…